Saturday, April 18, 2026
No menu items!

காத்தான்குடி

கதிர்காம யாத்திரை முடித்து திரும்பிய பேருந்து விபத்தில் 3 பேர் காயம் – காத்தான்குடியில் சம்பவம்!

கதிர்காமம் சென்று திரும்பிய யாத்திரிகர்ளை மட்டக்களப்பு ஆரையம்பதியில் இறக்கிவிட்டு திரும்பிய பேருந்து வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியது. இவ் விபத்து இன்று காலை (30) மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் இடம்பெற்றது. இவ் விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கதிர்காமம் புனித யாத்திரையை நிறைவு செய்த யாத்திரிகர்களை ஆரையம்பதியில்...

வேன்-மோட்டார்சைக்கிள் மோதி விபத்து; இளைஞன் ஒருவர் பலி!

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் உயிரிழந்துள்ளான். காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் உள்ள சந்தியில் நேற்றிரவு 10.00மணியளவில் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தில் புதிய காத்தான்குடியைச் சேர்ந்த அப்துஸ்லாம் அப்துல்லாஹ் 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் பிரபல...

மட்டக்களப்பில் இரு இடங்களில் ஏற்பட்ட தீ விபத்தால் மக்கள் அச்சம்!

மட்டக்களப்பு காத்தான்குடி வர்த்தக நிலையம் ஒன்று தீப்பற்றி எரிந்ததுடன் மீரா பாலிகா தேசிய பாடசாலை மகளிர் கல்லூரிக்குள் வீதியால் சென்று கொண்டிருந்த மீன் ஏற்றிச் சென்ற கனரக லொறியொன்று பாதையை விட்டு விலகி பாடசாலைக்குள் நுழைந்ததில் பாடசாலைக்கு பெரும் சேதம் ஏற்பட்டு இரு பாரிய சம்பவங்கள் இன்று  புதன்கிழமை (07) அதிகாலை  இடம்பெற்றுள்ளதாக பொலிசார்...

ஐஸ் போதைப்பொருளுடன் வியாபாரி ஒருவர் கைது..!

கொழும்பில் இருந்து காத்தான்குடிக்கு வியாபாரத்துக்காக 10 கிராம் ஐஸ் போதைப்பொருளை எடுத்து வந்த காத்தான்குடியைச் சேர்ந்த போதைப் பொருள் வியாபாரி ஒருவரை நேற்று திங்கட்கிழமை (31/03/2025) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கொழும்பில் இருந்து 10 கிராம் 33 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளை எடுத்து கொண்டுவந்த வியாபாரி ஒருவரை...

மர்மப் பொருள் வெடித்ததில் ஒருவர் படுகாயம்!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி திருநீற்றுக்கேணி பிரதேச கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கியுள்ள நிலையில் இருந்த  மர்மப்பொருள் ஒன்றை கண்டெடுத்த நிலையில் அது வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (03/03/2025) மாலையில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். திருநீற்றுகேணி பிரதேசத்தைச் சேர்ந்த 4 இளைஞர்கள் சம்பவதினமான நேற்று மாலை குறித்த கடலில் நீராடச் சென்றனர்....

கண் பார்வையோடு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் தன்னார்வத் திட்டம்..!!

சவூதி அரேபியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான சிறப்பான உறவுகளின் அடிப்படையிலும், உலகம் முழுவதிலும் உள்ள குறைந்த வருமானம் பெரும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைப் போக்க சவூதி அரேபியா அரசு மேற்கொள்ளும் மனிதாபிமான முயற்சிகளின் அடிப்படையிலும், மற்றும் சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் நிவாரண மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையம்,...

பேருந்து விபத்து; 14 பேர் காயம்!

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்தொன்று, சேருநுவர - கந்தளாய் வீதியில், சேருநுவர கல்லாறு இராணுவ முகாமுக்கு அருகில் விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் சுமார் 14 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த 14 பேர் சிகிச்சைக்காக சேருநுவர வைத்தியசாலையில்...

வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி மலைமகள் வீதியிலுள்ள  வீடொன்றினுள்ளிருந்து ஆணொருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட சடலம் பொது சுகாதார பரிசோதகர் ஒருவருடையதென அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். ஏறாவூர் மிச்நகர் பொது சுகாதார பரிசோதகராக கடமையாற்றி வந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பூட்டப்பட்ட வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதைத்...

வாக்களிப்பு நிலையத்தில் முதியவருக்கு நேர்ந்த நிலமை!

காத்தான்குடி பாடசாலை வாக்களிப்பு நிலையம் ஒன்றில் முதியவர் ஒருவர் தாம் கோரும் சின்னத்திற்கு வாக்களித்து தரும்படி உத்தியோகத்தர் ஒருவரின் உதவியை கோரிய நிலையில் குறித்த உத்தியோகத்தர் வேறு சின்னத்திற்கு வாக்களித்துள்ளார். இதனை அவதானித்து முதியவர் சத்தமிட்டு முறையிட்டதையடுத்து வாக்கை மாற்றியளித்த சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

மட்டு ஆரையம்பதி சூரியன் சின்ன சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் கைது..!

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில்  தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் வேட்பாளரின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த கட்சியின் ஆதரவாளர் இருவரை துண்டு பிரசுரங்களுடன் நேற்று புதன்கிழமை (30) அதிகாலை 4 மணியளவில் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். தேர்தல் சட்டத்தை மீறி ஆரையம்பதி பிரதான வீதியிலுள்ள பகுதி சுவர்களில் சம்பவ தினமான நேற்று...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img