Wednesday, April 22, 2026
No menu items!

காத்தான்குடி

பிரதமரை சந்திப்பதற்காக சைக்கிளில் சென்ற 14 வயதுடைய பெண்!

காத்தான்குடியைச் சேர்ந்த 14 வயதுடைய பெண் ஒருவர் தனது பகுதியில் உள்ள இரண்டு முக்கிய சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் ஹரினி அமரசூரியவை சந்திப்பதற்காக சைக்கிளில் வந்துள்ளார். பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் செய்தியொன்றை கையளிப்பதற்காக பாத்திமா நடா காத்தான்குடியிலிருந்து கொழும்புக்கு சைக்கிளில் வந்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது,...

ஒரு வலையில் 2000 கிலோ கீரி மீன்கள்..!

மட்டக்களப்பு காத்தான்குடி கடல் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை(06) ஒரே வலையில் சுமார் 2000 கிலோ கீரி மீன்கள் பிடிபட்டுள்ளது. இதற்கமைய,ஒரு கிலோ கீரி மீன்  சந்தையில் 1200 ரூபாய் வரை விற்பனையாகின்ற போதிலும் இன்று காலை (06) அதிகளவிலான கீரிமீன்கள் பிடிக்கப்பட்டதால் கிலோ 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

16 வயது சிறுமியை 2 மாத கர்ப்பிணியாக்கிய 16 வயது சிறுவன் கைது…!

பாடசாலையில் தரம் 11 ம் ஆண்டில் கல்விகற்றுவரும் 16 வயது சிறுமியை 2 மாத கர்ப்பிணியாக்கிய பக்கத்து வீட்டைச் சேர்ந்த அதே தரத்தில் கல்விகற்றுவரும் 16 வயதுடைய  சிறுவன் ஒருவரை  நேற்று வெள்ளிக்கிழமை (27.09)  கைது செய்யப்பட்ட சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம்...

மட்டு ஆரையம்பதியில் சட்டவிரோத  இரு வாள்களுடன் இளைஞன் கைது…!

மட்டக்களப்பு ஆரையம்பதியில் சட்டவிரோதமாக இரு வாள்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் கைது செய்யப்பட்ட 25 வயது இளைஞன் ஒருவரை மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை (27.09) பிணையில் விடுவித்தார். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவதினமான நேற்று முன்தினம் வியாழக்கிழமை (26.09) இரவு மாவட்ட...

மட்டக்களப்பில்  வெட்டிக்கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்….!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாவில் நேற்று செவ்வாய்க்கிழமை (20)  குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 44 வயதுடைய இரு பிள்ளைகளின்  தந்தையாரே இவ்வாறு  வெட்டுக்காயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 10 மணியளவில் நாவற்குடா பகுதியில்  வீதியில் குறித்த நபர்  வந்து கொண்டிருந்த போது...

மட்டக்களப்பு காத்தான்குடி சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட 59 பேர்….!

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் யுக்திய போதை ஒழிப்பு திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் பல ஐஸ் போதைப் பொருள் விற்பனையாளர்கள் உட்பட கசிப்பு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 59 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி  தெரிவித்துள்ளார். ஐஸ் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட...

தலைக்கவசம் இல்லாமையால் பறிபோன உயிர்..!

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியில் நேற்று (13.08) இரவு இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் இளைஞர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளார். காத்தான்குடி பிரதான வீதி மீரா பாலிகா மகளிர் கல்லூரிக்கு முன்பாக மோட்டார் சைக்கிளை தலைக்கவசமின்றி செலுத்தி வந்த இரு இளைஞர்கள் முன்னாள் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் பயணித்த வாகனவிபத்தில் ஒருவர் காயம்!

மட்டக்களப்பு வீதி தளங்குடா பிரதேசத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகி மின்சார தூணில் மோதிய விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (11) அதிகாலை 2.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகன்...

பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய தந்தைக்கு விளக்கமறியல்..!

காத்தான்குடி  பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 2 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட 28 வயதுடைய நபரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிவான் (30) உத்தரவிட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் திருமணம் முடித்து ஒரு பிள்ளையின் தந்தை என்பதுடன்...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img