Friday, May 1, 2026
No menu items!

குடும்பங்கள்

டொராண்டோவில் இருந்து   35,000 குடும்பங்கள் வெளியேற்றம் !

கனடாவின் டொராண்டோ பகுதியில் கடந்த வருடம் 35,000 க்கும் அதிகமான குடும்பங்கள் வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த குடும்பங்கள் பெரும்பாலானவை கனடாவின் பிற பகுதிகளுக்கு குடிபெயர்ந்துள்ளன. புதிய தரவுகளின் படி, 2024 முதல் காலாண்டு முதல் 2025 முதல் காலாண்டு வரை, டொராண்டோ பகுதியிலிருந்து மொத்தம் 2.5 இலட்சம் குடும்பங்கள் குடிபெயர்ந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில்,...

உலகளாவிய ரீதியில் வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த தெற்காசிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடம்!

உலகளாவிய ரீதியில் வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த தெற்காசிய நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகின் மிகப்பெரிய வாழ்க்கைச் செலவு தரவுத்தளமான நம்பியோ இதனை குறிப்பிடுள்ளது. இதன் கூற்றுப்படி, வாடகையைத் தவிர்த்து, ஒரு தனிநபரின் வாழ்க்கைச் செலவு மாதத்திற்கு இலங்கையில் $506 (ரூ. 153,899) என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கொழும்பில் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு, மளிகைப்...

இலங்கையின் கடன் நெருக்கடி தீவிரம்-பெண்களே அவதானம்..!!

இலங்கையில் வீட்டுக் கடன் நெருக்கடி தீவிரமடைந்து வருவதாக பொருளாதார நீதிக்கான பெண்ணியக் கூட்டமைப்பு (FCEJ) எச்சரித்துள்ளது. குறைந்த வருமானம் கொண்ட பெண்கள் கொள்ளையடிக்கும் நுண்நிதி வலையமைப்புகளில் சிக்கி தவிக்கின்றனர் என்றும், அரசு அவர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகவும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடுமையான பொருளாதார சிக்கல்கள் காரணமாக பல குடும்பங்கள்...

7 ஆண்டுகளுக்குப் பிறகு அனர்த்த முகாமைத்துவ தேசிய சபை கூட்டம்!

அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 14ஆவது அமர்வு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (6) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 2018க்குப் பிறகு சபை மீண்டும் கூடுவது இதன் சிறப்பு அம்சமாகும். சுனாமிக்குப் பிறகு 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சபை, தேசிய மற்றும் மாகாண மட்ட அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் முக்கிய பங்கு...

அஸ்வெசும உதவித்தொகை; மேலும் 400,000 குடும்பங்களுக்கு!

அஸ்வெசும உதவித்தொகை அடுத்த மாதம் மேலும் 400,000 குடும்பங்களுக்கு வழங்கப்படும் என கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த உதவித் தொகை திட்டத்திற்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் குறித்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

காலநிலை காரணமாக 20,000 பேர் பாதிப்பு!

இலங்கையில் 2025 ஜனவரி 13 முதல் 21 வரை பதிவான பாதகமான காலநிலை காரணமாக 13 மாவட்டங்களில் 6,797 குடும்பங்களைச் சேர்ந்த 20,333 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதியில் 02 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 03 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தற்போது 228 குடும்பங்களைச் சேர்ந்த 686 பேர் 18 பாதுகாப்பு...

இலங்கைக்கு அவசர வெள்ள நிவாரணமாக 30 மில்லியன் ரூபாயை வழங்கிய சீனா!

இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong நேற்று (22.10) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்துள்ளார். அவர்களது சந்திப்பின் போது, ​​நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தூதர் குய் 30 மில்லியன் ரூபாயை (USD 100,000) அவசர வெள்ள நிவாரணமாக வழங்கினார். உடனடி நிவாரண நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, நீண்ட கால வெள்ளத்...

சீரற்ற காலநிலையினால் பறிபோன 32 உயிர்கள்..!

சீரற்ற காலநிலை அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதாகவும் ஒருவரைக் காணவில்லை என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 56 வீடுகள் முழுமையாகவும், 5,531 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. 1,973 பாதுகாப்பான மையங்களில் 7,639 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் சீரற்ற காலநிலை காரணமாக 63,413 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img