Tuesday, June 9, 2026
No menu items!

சட்டவிரோத மணல்

யாழில் சட்டவிரோத மணல் ஏற்றிய வாகனம் பொலிசாரால் கைப்பற்றல்!

யாழ் அரியாலைப் பகுதியில், சட்டவிரோத மணல் ஏற்றிக் கொண்டிருந்த சிறிய ரக கன்டர் வாகனம் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாண பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாண பிரதான பொலிஸ் பரிசோதகர் பாலித்த செனவிரட்னா பதவியேற்பின் பின்னர் குறிப்பிட்ட பகுதியில் சிறந்த கண்காணிப்பை நடத்தும்போது, மணல் ஏற்றப்பட்ட குறித்த வாகனத்தை கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக...

மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது துப்பாக்கிச்சூடு – சாரதி தப்பி ஓட்டம்!

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில், சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றி சென்ற டிப்பர் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. புளியம்பொக்கணை சந்திப்பகுதியில் போக்குவரத்து சோதனைக்காக வாகனங்களை நிறுத்திய பொலிசார், குறித்த டிப்பர் வாகனத்தையும் நிறுத்த முயன்றனர். ஆனால், பொலிசாரின் சமிக்ஞையை மீறி வாகனம் முன்னே...

சாவகச்சேரி பொலிஸாரின் வேட்டையில் சட்டவிரோத மணல் கடத்தல்காரர்கள் கைது!

சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் வழிகாட்டலின் கீழ் செயல்பட்டுவரும் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல் தடுப்பு பிரிவின் தொடர் நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோத மணல் கடத்தல்களில் ஈடுபடுவோர் தொடர்ந்து கைது செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, கிளிநொச்சி பிரதேசத்திலிருந்து சட்டவிரோதமாக ஆற்றுமணல் ஏற்றி வந்த டிப்பர் ஒன்று பொலிஸாரால் நிறுத்தப்பட்டபோது, அதன் சாரதி வாகனத்துடன்...

சட்டவிரோத செயற்பாடுகளில் ஈட்டுபட்ட கனரக வாகனங்கள் பொலிஸாரால் மடக்கி பிடிப்பு!

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் மற்றும் மண் கடத்தலில் ஈடுபட்ட கனரக வாகனங்கள் ஏ9 வீதியில் அனுமதி பத்திரம் அற்ற டிப்பர் வாகனங்கள், சட்டவிரோதமாக அனுமதிக்கப்படாத இடத்தில் மணல் அகழ்வுகள் மேற்கொண்டு டிப்பர் வாகனத்தில் ஏற்றி சட்டவிரோத அனுமதிபத்திரங்கள் தயரித்து மணல் ஏற்றி சென்றமைக்காகவும், அனுமதிப்பத்திரங்கள் இருந்து மணல் ஏற்றி வீதியில் செல்லும் போது முறையற்ற...

சட்டவிரோத மணல் அகழ்வு சம்பவத்தின் பின்னணியில் அரசியல்வாதிகள்!

சட்டவிரோத மணல் அகழ்வு சம்பவத்தின் பின்னணியில் பிரபல அரசியல்வாதிகள் இருவர் இருப்பதாக கூறப்படுகிறது என பெருந்தோட்ட மற்றும் கிராமிய உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். இன்று (21) பாராளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “சிலாபம் மணல் நிறுவனத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் பகுதியில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அகழ்வு செய்யப்பட்டுள்ளது....

சட்டவிரோத மணலுடன் ஓட்டம் காட்டிய வாகனம் –  மடக்கி பிடித்த பொலிஸார்….!

அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் மண்ணை ஏற்றிச்சென்ற கனரக வாகனத்தை 40 கிலோமீட்டர் வரை துரத்திச் சென்று கைப்பற்றிய சம்பவம் பருத்தித்துறை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்லிபுரம் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் மண்ணை ஏற்றிச்சென்ற கனரக வாகனத்தை பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தலமை பொலிஸ் பரிசோதகர்...

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெற்பேலிப் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது!

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெற்பேலிப் பகுதியில் 24/07 புதன்கிழமை காலை சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 4டிப்பர் வாகனங்கள் கொடிகாமப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். விடத்தற்பளை-கெற்பேலிப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட பொலிஸார் மேற்படி கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இதன்போது...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img