Friday, June 12, 2026
No menu items!

சட்டவிரோத மதுபானம்

சட்டவிரோத மதுபானத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது!

மொனராகலை, தணமல்வில பிரதேசத்தில் கஞ்சா மற்றும் சட்டவிரோத மதுபானத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மொனராகலை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர். மொனராகலை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தணமல்வில பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். சந்தேக நபர்களிடமிருந்து 05 கிலோ...

போதைப்பொருட்களுடன் இருவர் கைது…!

புத்தளம், நாகவில்லு பிரதேசத்தில் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள்  வெள்ளிக்கிழமை (01.11.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 28 மற்றும் 39 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 08...

சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் இளைஞன் கைது…!

களுத்துறை, வாதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொத்துப்பிட்டிய பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் இளைஞன் ஒருவன் நேற்று வெள்ளிக்கிழமை (25.10.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர். வாதுவை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வாதுவை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட...

சட்டவிரோத மதுபானத்தை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்ற இருவர் கைது!

சட்டவிரோத மதுபானத்தை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்ற இருவர், லுணுகலை காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹொப்டன் பங்களா பிரிவைச் சேர்ந்த 18 மற்றும் 35 வயதுகளையுடைய இரண்டு சந்தேகநபர்களே கைதாகியுள்ளனர். இதன்போது, அவர்களிடம் இருந்து 35 லீட்டருக்கும் அதிகளவான கோடா மற்றும் உபகரணங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது…!

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லவீதிய பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை (02.10) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெல்லவீதிய பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார். கைது செய்யப்பட்ட சந்தேக...

சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபரொருவர் கைது..!

பமுனுகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேலதுர பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பமுனுகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 67.500 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதாக...

சட்டவிரோத மதுபானத்துடன் இளைஞன் கைது…!

கம்பஹா, பல்லேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுராகொட பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன், இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல்லேவெல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுராகொட பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 101...

கோடாவுடன் ஒருவர் கைது…!

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்க உட்பட்ட தியகம பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை வடக்கு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 1,080 லீற்றர் கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளது. தியகம, கல்பாத பிரதேசத்தில் வசிக்கும் 68...
- Advertisement -spot_img

Latest News

போதைப்பொருள் பரிசோதனை – பேருந்து சாரதிகள் கைது

பயணிகள் போக்குவரத்து பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் போதைப்பொருளை பயன்படுத்திய நிலையில் சேவையில் ஈடுபடுகின்றமை தொடர்பில் கண்டறியும் விசேட சோதனை நடவடிக்கை நேற்று (11) ஹொரணை...
- Advertisement -spot_img