Thursday, July 30, 2026
No menu items!

சர்வதேச ஊடகங்கள்

அதானி குழுமத்துடனான மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தை இரத்து செய்ததா இலங்கை?

இந்தியாவின் அதானி குழுமத்துடனான மின்சார கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பில் மீளாய்வு செய்து வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதானி குழுமத்துடனான மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தை இலங்கை இரத்து செய்துள்ளதாக எகனொமிக் டைம்ஸ் செய்திகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸவை எமது செய்திச் சேவை தொடர்பு கொண்டு...

இஸ்ரேல் பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை-ஹமாஸுக்கு எதிராக மீண்டும் போர்..!

இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் தோல்வியடைந்தால், ஹமாஸுக்கு எதிரான போரை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தமது நாடு தயார் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். காசா போர் நிறுத்த ஒப்பந்தம் அந்த நாட்டு நேரப்படி இன்று காலை 8.30 இற்கு ஆரம்பமானது. இந்த நிலையிலேயே, ஊடகங்களுக்கு கருத்துரைத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த...

தங்கச் சுரங்கமொன்றிலிருந்து பல சடலங்கள் மீட்பு!

தென்னாப்பிரிக்காவில் கைவிடப்பட்ட தங்கச் சுரங்கமொன்றிலிருந்து சட்டவிரோத சுரங்கத்தொழிலாளர்களும் பல சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த சுரங்கத்தின் நூற்றுக்கணக்கானவர்கள் சிக்கியிருக்கலாம் என்றும் குறைந்தது 100 பேர் ஏற்கனவே இறந்திருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் பயன்படுத்தப்படாத தங்கச் சுரங்கத்தில் உள்ள மோசமான நிலைமையைக் காட்டும் காணொளிகள் அண்மையில் வெளியாகியிருந்தன. அதில் ஏராளமான சட்டவிரோத பல மாதங்களாக நிலத்தடியில்...

காட்டுத்தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸில் பரவிவரும் காட்டுத்தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மணித்தியாலத்துக்கு சுமார் 96 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதால், தற்போதைய காட்டுத் தீப்பரவல் நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் பரவக்கூடிய அபாயம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காட்டுத்தீப்பரவல் காரணமாக பெலிசேட்ஸ் பகுதியில் 23,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு அழிவடைந்துள்ளதுடன், ஈடன் பகுதியில் 14,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் காட்டுத்தீ காரணமாக அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தீயணைப்பு குழுக்கள், காட்டுத்தீ பரவுவதைத்...

இங்கிலாந்தில் தனிநபர் மரணம் அதிகரிப்பதற்கு காரணம்!

இங்கிலாந்தில் மதுவினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், கடந்த 4 வருடங்களில் இங்கிலாந்தில் மதுவினால் மட்டும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2023ஆம் ஆண்டு மதுவினால் 8200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், 2009ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 49% அதிகரிப்பு எனவும் கூறப்படுகின்றது.கல்லீரல் நோய்களே பிரதானமாக காணப்படுவதாகவும், உயிரிழந்தவர்களில் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும்...

காற்பந்து மைதானம் கலவரபூமியானது – 100 பேரின் உயிர்கள் காவு…!

கினியாவின் இரண்டாவது பெரிய நகரமான N'zérékoré இல் கால்பந்தாட்டப் போட்டியின் போது ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து லட்சக் கணக்கான மக்கள் மோதலில் இறந்துள்ளனர், என சர்வதேச ஊடக அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பல பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிவகுத்ததாகவும், அமைதி காக்க அழைப்பு விடுத்ததாகவும் பிரதமர் மமடூ உரி பா கூறினார். பெயர்...

காசா தாக்குதலில் 55 பேர் பலி..!

காசா முழுவதும் கடந்த 24 மணித்தியாலங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 55 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தாக்குதலில் 192 பேர் வரை காயமடைந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் இஸ்ரேலிய படைகள் 10 பாலஸ்தீனியர்களை கைது செய்துள்ளது. இதேவேளை, இரண்டாம் கட்ட போலியோ தடுப்பூசி வேலைத்திட்டத்தின் இறுதிக் கட்டம் வடக்கு காஸாவில் நேற்று தொடங்கப்பட்டதாக...

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிறுவர் உட்பட நால்வர் உயிரிழப்பு!

தெற்கு பெய்ரூட்டில் உள்ள அரச மருத்துவமனைக்கு அருகில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிறுவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ரஃபிக் ஹரிரி பல்கலைக்கழக மருத்துவமனையின் வாகன தரிப்பிடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இந்த தாக்குதலில் 24 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தெற்கு பெய்ரூட்டில் இஸ்ரேலினால்...

கனடாவுக்கான உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட 6 இந்திய இராஜதந்திரிகளை வெளியேற்றிய கனேடிய அரசாங்கம்!

கனடாவுக்கான உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட 6 இந்திய இராஜதந்திரிகளை கனேடிய அரசாங்கம் வெளியேற்றியுள்ளது. சீக்கிய பிரிவினைவாத தலைவரான ஹர்தீப் சிங் கொலை சம்பவத்துடன் இந்திய இராஜதந்திரிகளுக்கு தொடர்புள்ளதாகக் கனடா குற்றம் சாட்டியுள்ளது. அத்துடன், அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கனடாவின் உயர்ஸ்தானிகர் உட்பட ஆறு உயர்மட்ட...

மில்டன் சூறாவளி பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்!

அமெரிக்க வளைகுடா கடற்கரையை நோக்கிச் செல்லும் மில்டன் சூறாவளி, ஐந்தாவது வகை புயலாக வேகமாக வலுவடைந்து வருவதாக அமெரிக்க தேசிய சூறாவளி மையம் அறிவித்துள்ளது. புளோரிடாவை நோக்கி இந்த சூறாவளி மணிக்கு 175 மைல் வேகத்தில் நகர்வதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. இந்த சூறாவளியானது பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மில்டன் சூறாவளியின் பாதிப்பைக் குறைப்பதற்காக, 5...
- Advertisement -spot_img

Latest News

மின் கோபுரத்தில் ஏறிய நபர்:201,000 ரூபாய் இழப்பீடு செலுத்த உத்தரவு

உயர் அழுத்த மின் கோபுரம் ஒன்றின் மேல் ஏறி போராட்டம் நடத்தியதன் காரணமாக பல பகுதிகளில் மின்சார  தடையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பு...
- Advertisement -spot_img