Tuesday, July 28, 2026
No menu items!

சர்வதேச ஊடகங்கள்

குரங்கம்மை தடுப்பூசி கண்டுபிடிப்பு…!

ஆபிரிக்க நாடுகளில்  வேகமாக பரவி வரும் குரங்கம்மை நோயினால் இதுவரை 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வாரத்தில் மாத்திரம் 107 மரணங்கள் பதிவாகியிருந்த நிலையில் குரங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசியை டென்மார்க்கைச் சேர்ந்த, ‘பவாரியன் நார்டிக்’ எனும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்துள்ளது. பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பின்னர் உலக சுகாதார ஸ்தாபனம்...

17 கிலோகிராம் நிறையுடைய பூனை!

ரஷ்யாவில் உள்ள மருத்துவமனையின் அடித்தளத்தில் 17 கிலோகிராம் நிறையுடைய பூனை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் கிரோஷிக் (Kroshik) என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதிக நிறை காரணமான குறித்த பூனை நடக்கமுடியாத நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் தற்போது அதன் நிறையைக் குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகின்றது. <!-- -->

சமூக வலைத்தளங்களுக்கு தடை…!

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பிலான சட்டம் ஒன்று இந்த ஆண்டு அமுல்படுத்தப்படும் என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த சட்டத்தினூடாக 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாத்திரமே Facebook, Instagram, TikTok ஆகிய சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த முடியும்...

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 8 பேர் பலி!

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஜபாலியா ஏதிலிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 8 பேர் பலியானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணி நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட முகாமிற்கு முன்பாக உணவு கொள்வனவு செய்வதற்காக வரிசையில் காத்திருந்தவர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர். இதனிடையே, காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கையில் சுமார் 40,786 பேர் உயிரிழந்த...

குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 18 பேர் உயிரிழப்பு!

உகாண்டா தலைநகர் கம்பாலாவில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பகுதியில் தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழை காரணமாக இந்த குப்பை மேடு சரிந்துள்ளதாகவும், அதற்கு அருகில் உள்ள வீடுகள் புதையுண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் இதில் சிக்குண்டுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு...

141 பேர் 24 மணிநேரத்தில் இஸ்ரேல்- காஸா போரில் பலி!

இஸ்ரேல்- காஸா போரில் கடந்த 24 மணி நேரத்தில் 141 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 400 பேர் காயமடைந்துள்ளனர். காஸா பகுதியில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், தற்போது வரை 38 ஆயிரத்து 584 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 88 ஆயிரத்து 800 பேர் காயமடைந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சரக தகவல்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல்...

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிப் பிரயோகம்..!

பென்ஸில் வேனியாவின் பட்லர் நகரில் நடைபெற்ற அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் பிரசார கூட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டொனல்ட் ட்ரம்ப் கூட்டத்தில் உரையாற்றும் போது இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, டொனல்ட் ட்ரம், அவரின் மெய்பாதுகாவளர்களினால் மேடையில் இருந்து இடைநடுவில் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு எந்த...

ஹௌத்தியின்  கிளர்ச்சி – கப்பல் பாதை மாற்றம்!

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாக செல்வதற்கு 100க்கும் மேற்பட்ட கொள்கலன் தாங்கிய  கப்பல்கள் சுயஸ்கால்வாயில் செல்லாது வேறு  புதிய பாதைகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளன என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது. ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் கப்பல்போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதற்கான அறிகுறி இது என கார்டியன் தெரிவித்துள்ளது. 103 கப்பல்கள் ஏற்கனவே பாதையை மாற்றியுள்ளன என குஹ்னே நஜெல்...

ஜனநாயக கட்சியினரின் கருத்தை நிராகரித்த டிரம்ப்

2024 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றிபெற்றால் அது ஜனநாயகத்திற்கு ஆபத்தாக மாறும் என ஜனநாயக கட்சியினரின் கருத்தை முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிராகரிப்பதாக நியுயோர்க்கின் இளம் குடியரசு கட்சியினர் கழகத்தில் உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டிருந்தார். நான் ஜனாதிபதியானால் ஜனநாயகத்திற்கு ஆபத்து என தெரிவிக்கப்படுவது வதந்தி எனவும் ஜனநாயக கட்சியினரின்...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img