Wednesday, April 29, 2026
No menu items!

சாமர சம்பத் தசநாயக்க

நீதவான் முன்னிலையில் சாமர சம்பத் எம்.பி..!

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பதுளை நீதவான் முன்னிலையில் இன்று (4/7/2025) ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் ஏற்பட்ட ஒரு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளில் ஒன்று தொடர்பாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் இன்று பாராளுமன்ற உறுப்பினரை 2025 ஏப்ரல் 08 வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது. அரச வங்கியொன்றில் வைத்திருந்த நிலையான வைப்புத்தொகையை மீளப் பெற்றதன் மூலம் அரசாங்கத்திற்கு 23 மில்லியன்...

கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ள சாமர சம்பத்!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று (01) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மூன்று வழக்குகள் தொடர்பாக கடந்த 27 ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, ஒரு வழக்கில் காவலில் வைக்கப்பட்டார், இருப்பினும் இரண்டு வழக்குகளில் அவருக்கு...

விளக்கமறியலில் சாமர சம்பத்..!

நீதிமன்றில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு இரண்டு வழக்குகளில் பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும், மற்றுமொரு வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதன்படி, சாமர சம்பத் தசநாயக்கவை ஏப்ரல் மாதம்  முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த போது அரச வங்கியொன்றிலிருந்து நிதியை கோரிய...

கைது செய்யப்பட்டார் சாமர சம்பத் ..!

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் ஏற்பட்ட ஒரு முறைகேடு தொடர்பாக இன்று காலை விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பட்டலந்த விவகாரத்தில் அரசாங்கம் தோல்வியடையும் – சாமர சம்பத்..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் தோல்வியடைந்ததை போன்று பட்டலந்த விவகாரத்திலும் ஒன்றும் செய்ய முடியாது அரசாங்கம் தோல்வியடையும் என்று புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை (17/03/2025) நடைபெற்ற வரவு செலவுத்திட்டத்தின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார...

குரங்குகளை எண்ணும் விளையாட்டை விளையாடுகிறார்கள் – சபையில் சாமர சம்பத் ..!

கோட்டாபய அரசாங்கத்தை கவிழ்க்க முதலில் காரணமாக அமைந்தது அந்த அரசாங்கத்தில் இருந்த ஒரு அமைச்சர்தான் என புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். “அப்போது 2022 அரசாங்கம் வீழ்ச்சியடைந்ததற்கு முக்கிய காரணம் என்ன? அந்த நேரத்தில் அரசாங்கத்தில் இருந்த ஒரு அமைச்சர், நாட்டில் இன்னும் ஒரு...

சமந்த வித்யாரத்னவை பொது விவாதத்திற்கு வருமாறு சவால் விடுத்த சாமர சம்பத் தசநாயக்க!

நாடாளுமன்றத்தில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, அமைச்சர் சமந்த வித்யாரத்னவை பொது விவாதத்திற்கு வருமாறு சவால் விடுத்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் எதிராகக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். சாமர சம்பத் தசநாயக்க சம்பந்தப்பட்ட மோசடிகள் குறித்த கோப்புகள் தங்களிடம் உள்ளதாகவும், அவற்றை விசாரிப்பதாகவும் அமைச்சர் வித்யாரத்ன கூறினார். அதற்குப் பதிலளிக்கும் வகையில்...

ஆறு மாதங்களில் பாதுகாப்பு தேடுவீர்கள் – சாமர எம்.பி அரசுக்கு சவால்..!

‘‘எதிர்க்கட்சியிலுள்ள எங்களுக்கு பாதுகாப்பு அவசியமில்லை. அரசாங்கத்திலுள்ளவர்களுக்கே பாதுகாப்பு தேவைப்படுகின்றது. இன்னும் ஆறு மாதங்களில் அவர்கள் பாதுகாப்பைத் தேடும் நிலைமை உருவாகும் என்று புதிய ஜனநாயக முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...

விஜயமுனி சொய்சாவை நீதிமன்றில் நலம் விசாரிக்க சென்ற எம்.பி..!

சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட லொறியைப் பயன்படுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (20/1/2025) காலை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா நேற்று (19/1/2025) வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட பாகங்கள், போலி இயந்திரம் மற்றும் சேசி எண்களைக்...
- Advertisement -spot_img

Latest News

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
- Advertisement -spot_img