Thursday, April 23, 2026
No menu items!

சிறுமி

சிங்கம் தாக்கியதில் 12 வயதுடைய சிறுமி உயிரிழப்பு!

கென்யாவின் நைரோபி பகுதியில் சிங்கத்தால் தாக்கப்பட்டு 12 வயதுடைய சிறுமி உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நைரோபி பகுதியிலுள்ள நதியொன்றுக்கு அருகில், சிங்கத்தால் தூக்கிச் செல்லப்பட்டச் சிறுமியின் உடல் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய சிங்கம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அத்தோடு சிங்கத்தை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டின் வனவிலங்குகள் திணைக்களம் தெரிவித்துள்ளது .

சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி மாணவன் உட்பட ஏழு பேர் கைது!

15 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் வழக்கில், சிறுமியின் காதலன் என்று கூறப்படும் பள்ளி மாணவன் உட்பட ஏழு பேர் மற்றும் ஐந்து பள்ளி மாணவர்களை ஹோமாகம போலீசார் கைது செய்துள்ளனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் பெற்றோர், சிறுமியுடன் காவல் நிலையத்திற்கு வந்தபோது அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் இந்த...

இரண்டரை வயது சிறுமியின் அசாத்திய திறன்..!

ஆயிரம் தமிழ் சொற்களுக்கு அதன் ஆங்கில அர்த்தங்களை சாதாரணமாக கூறி சாவகச்சேரியை சேர்ந்த இரண்டரை வயது சிறுமி ஒருவர் அசத்தியுள்ளர். சிறுமியின் குறித்த அசாத்திய திறனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவதற்கான முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டுள்ளனர். சாவகச்சேரியை சேர்ந்த ஜெயகரன் தர்ஷ்விகா என்ற இரண்டரை வயது சிறுமி காலநிலை, விலங்குகள், மின்னியல் சாதனங்கள், தொழில்கள் உள்ளிட்ட 1000...

பேருந்தில் தனியாக இருந்த சிறுமி சந்தேகத்தின் பேரில் கைது..!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் பொலன்னறுவை நோக்கி பிரயாணிக்க காத்திருந்த தனியார் பஸ் வண்டியில் தனியாக சந்தேகத்துக்கு இடமாக இருந்த காத்தான்குடியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை நேற்று புதன்கிழமை (28/1/2025) இரவு கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது, குறித்த சிறுமியின் தாயார் வேலைவாய்ப்பு பெற்று வெளிநாடு சென்றுள்ளதுடன் தந்தையின் பராமரிப்பில்...

நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

அஹுங்கல்ல கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவரும், இரண்டு  சிறுமிகளும் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர். அப்போது அங்கு கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் அவர்களை மீட்டுள்ளனர். எவ்வாறாயினும், ஆபத்தான நிலையில் இருந்த 54 வயதான உக்ரைன் ஆண், பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (26) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிர் பிழைத்த...

நண்பியின் தந்தையால் சிறுமிக்கு நேர்ந்த அவலம்..!

ஏறாவூரில் நண்பியின் வீட்டுக்கு அவரை தேடிச் சென்ற சிறுவர் நன்னநடத்தை இல்லம் ஒன்றில் பராமரிப்பில் இருந்துவந்த 10 வயது சிறுமியை பாலியல்  துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 37 வயதுடைய நண்பியின் தந்தையாரை நேற்று வெள்ளிக்கிழமை (24/1/2025) இரவு கைது செய்துள்ளதுடன் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டதிலுள்ள பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த 10...

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி தொடர்பாக வெளிவந்த திடுக்கிடும் தகவல் !

கம்பளை, தவுலகல பிரதேசத்தில் அண்மையில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி, முதன்மை சந்தேக நபருடன் நேற்று (13) இரவு அம்பாறை பொலிஸ் அதிகாரிகளினால் தவுலகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று (14) கம்பளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில், கடத்தப்பட்ட சிறுமியின் தந்தை, தனது மகளுக்கும்...

கடத்தப்பட்ட சிறுமியை மீட்க முற்பட்ட இளைஞர் வெளியிட்டுள்ள தகவல்!

கம்பளை தவுலாகல பிரதேசத்தில் அண்மையில் கடத்தப்பட்ட 16 வயது சிறுமியை மீட்க முற்பட்ட இளைஞர் ஒருவர் மீட்கும் முயற்சியில் பல காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். ஊடகங்களிடம் பேசிய அந்த இளைஞர், தான் ஓரளவு வாகனத்தில் ஏறி, சிறுமியை விடுவிக்க முயன்ற கடத்தல்காரர்களுடன் சண்டையிட்டதாக கூறினார். கடத்தப்பட்ட போது வாகனத்தின் பின்புறத்தில் மூன்று பேர் இருந்ததாகவும், ஆனால் அவர்கள் தொடர்ந்து...

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி; வெளியான திடுக்கிடும் தகவல்!

ஜனவரி 11ஆம் திகதி தவுலகல பிரதேசத்தில் 19 வயதுடைய பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். பிரதான சந்தேகநபர் அவரது தந்தையின் சகோதரியின் மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையிலான திருமணத்திற்கு இரு குடும்பங்களும் முன்னர் சம்மதம் தெரிவித்திருந்ததாகவும், ஆனால் சிறுமியின் தந்தை தனது ஒப்புதலை திரும்பப்...

சிறுமியை கொலை செய்து சடலத்தை மலசல குழியில் வீசிய சந்தேக நபர் கைது..!

14 வயது சிறுமியை கொலை செய்து சடலத்தை மலசல குழியில் வீசியதாகக் கூறப்படும் சிறுமியின் தாயின் இரண்டாவது கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, கொலை செய்யப்பட்ட சிறுமி கடந்த 02 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக சிறுமியின் தாய் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை (05.12.2024) முறைப்பாடு அளித்துள்ளார். இதனையடுத்து...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img