Thursday, July 30, 2026
No menu items!

சிலிண்டர்

லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

நவம்பர் மாதத்திற்கான விலை திருத்தம் எதுவும் இடம்பெறாது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார். அதன்படி, தற்போதைய விலைகள் பின்வருமாறு; 12.5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டர்: ரூ.3,690, 5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டர்: ரூ.1,482 மற்றும் 2.3 கிலோ வீட்டு எரிவாயு சிலிண்டர்: ரூ.694 ஆகும் என தெரிவித்துள்ளனர்.

Laughs எரிவாயு சிலிண்டர்களின் தட்டுப்பாடு எதிர்வரும் நாட்களில் தீர்க்கப்படும்!

சந்தையில் தற்போது நிலவும் Laughs எரிவாயு சிலிண்டர்களின் தட்டுப்பாடு அடுத்த இரண்டு நாட்களுக்குள் தீர்க்கப்படும் என Laughs Gas PLC அறிவித்துள்ளது. Laughs Gas PLC இன் தலைவர் கலாநிதி டபிள்யூ.கே.எச்.வேகபிட்டிய, விநியோகப் பிரச்சினைகளால் தீவின் பல பிரதேசங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக Laughs நிறுவனத்தால் இறக்குமதி...

முன்னாள் ஜனாதிபதி பொது மக்களுக்கு வெளியிடவுள்ள விசேட அறிக்கை !

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை (17) பொது மக்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். 2024 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் விக்கிரமசிங்க பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிடுவது இதுவே முதல் தடவையாகும். இந்த விசேட அறிக்கையில் 'நாட்டின் அரசியல் நடத்தை' மற்றும் தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து முன்னாள்...

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை; சரத் பொன்சேகா…!

இம்முறை இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திசைக்காட்டி சின்னமான தேசிய மக்கள் சக்தி மற்றும் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட மேற்கொண்ட கலந்துரையாடல்கள் தோல்வியடைந்ததன் காரணமாக இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த...

பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ள புதிய ஜனநாயக முன்னணி!

ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்த அரசியல் கட்சிகள், எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் போட்டியிடவுள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு சம்பந்தப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (02.10) பிற்பகல் கொழும்பு பிளவர் வீதியில்...

யாழில் தீ விபத்து; பெண் பலி…!

யாழ்ப்பாணம் நீர்வேலியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 65 வயது பெண் உயிரிழந்துள்ளார். வீட்டிலிருந்த எரிவாயு சிலிண்டர் வெளியே தூக்கி வீசப்பட்டு தீயில் எரிந்துள்ளது. அத்தோடு, அவ்வீட்டின் வாசலில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மிளகாய்த்தூள் வீசப்பட்டுள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இச்சம்பவம்...
- Advertisement -spot_img

Latest News

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் திட்டம்; ஜனாதிபதிக்கு முக்கிய கோரிக்கை

உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு...
- Advertisement -spot_img