Wednesday, April 29, 2026
No menu items!

சுற்றுலாத்துறை

எல்லை தாண்டும் சுற்றுலாப்பயணிகளின் வருகை!

நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை எதிர்பாராத விதமாக அதிகரித்துள்ளது. இதன்படி 2025ம் ஆண்டின்  முதல் 5 மாதங்களில் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்துள்ளது. மே மாதத்தில் மாத்திரம் 1 இலட்சத்து 32 ஆயிரத்து 919 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. அத்துடன் மே மாதத்தில் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை...

எல்லை தாண்டும் சுற்றுலாப்பயணிகளின் வருகை!

நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை எதிர்பாராத விதமாக அதிகரித்துள்ளது. இதன்படி 2025ம் ஆண்டின்  முதல் 5 மாதங்களில் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்துள்ளது. மே மாதத்தில் மாத்திரம் 1 இலட்சத்து 9 ஆயிரத்து 213 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஜனவரி முதல் மே 25ம் திகதி வரையான...

நீரோட்டங்கள் மூலமான போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அனுமதி!

அரச - தனியார் பங்குடமையின் கீழ் நீரோட்டங்களைப் பயன்படுத்தி சுற்றுலா மற்றும் பயணிகள் போக்குவரத்து நடவடிக்கைகளை மேம்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காகவும், நகர்ப்புற பிரயாணிகளின் போக்குவரத்துக்காகவும் நீர்மூலங்கள் மற்றும் நீரோட்டங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நாட்டின் கடலோரத்தையும் , உள்ளக ரீதியாக காணப்படும் நீரோட்டங்களையும் பயன்படுத்தி ஒரு சில பிரதேசங்களை...

அருவி ஆறு சுற்றுலா வலயம் திறந்து வைப்பு..!

மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குஞ்சுக்குளம் கிராமத்தில் அருவி ஆற்றுப் பகுதியில் அமைக்கப்பட்ட 'அருவி ஆறு சுற்றுலா வலயம்' நேற்று செவ்வாய்க்கிழமை (8/4/2025) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர் பத்திநாதன் மற்றும் வடமாகாண சுற்றுலாத்துறை திணைக்கள உத்தியோகத்தர்கள், நானாட்டான் பிரதேச சபை...

பொது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் : அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சபையில் சஜித்..!

நாட்டில் இடம்பெற்றுவரும் மிலேச்சத்தனமான கொலைகள் மற்றும் துப்பாக்கி பிரயோகங்கள் பொது மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதுடன் சுற்றுலாத்துறைக்கும் பாதிப்பாக அமையும். அதனால்  கொலை கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டு மென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (15/03/2025) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் வெளிநாட்டலுவல்கள்,...

சுற்றுலாத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, இந்த ஆண்டு முதல் பங்களிப்பு ஓய்வூதிய முறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், சுற்றுலாத்துறையில் ஈடுபடுபவர்களுக்கான சமூக நலத்திட்டமொன்றையும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் எழுப்பபப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்த பிரதியமைச்சர், மேலும் குறிப்பிடுகையில், சுற்றுலாத் துறையின் எதிர்காலத்திற்காக 100 சுற்றுலா...

குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி எடுக்கும் நடவடிக்கைகள் என்ன? – சஜித் கேள்வி..!

இன்று சமூகத்தில் உள்ள அனைவரும் அச்சத்திலும் சந்தேகத்திற்கு மத்தியிலும் வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் அமைச்சு சார் ஆலோசனைக் குழு கூட்டத்தில் நாட்டில் நடந்து வரும் வன்முறை கலாசாரம் குறித்து ஆராயப்பட்டது. இந்த வன்முறை சார் அலையை தடுக்க முறையான திட்டமொன்று முன்னெடுக்கப்படும் என்று கூறப்பட்டது. எனவே, இந்த குற்ற அலையை...

சுற்றுலாத்துறை மூலம் இலங்கையின் வருமானம் அதிகரிப்பு!

சுற்றுலாத்துறை மூலம் இலங்கையின் அந்நிய செலாவணி வருவாய் கடந்த ஜனவரி மாதத்தில் 362 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 34.5 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் சுற்றுலாத்துறை வருமானம் 269 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியிருந்தது. அத்துடன் இந்த ஆண்டின் முதல் 44 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளதாகத்...

புதிய ரயில் சேவைகள் விரைவில் ஆரம்பம்..!

இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் புதிய ரயில் சேவைகளை பெப்ரவரி 01ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக இலங்கை ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, கண்டியில் இருந்து தெமோதர வரையிலான வார இறுதி சேவையை பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் 'எல்லா ஒடிஸி' ரயில் ஆரம்பிக்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து பெப்ரவரி 10ஆம் திகதி முதல் நானுஓயாவிலிருந்து பதுளை வரையான...

சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க அரசின் புதிய யுக்தி..!

இந்த வருடம் நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 3 மில்லியனாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் சமிந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். அதற்கான திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவான மாதமாக இருந்தது. 233,087 சுற்றுலாப் பயணிகள்...
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img