Friday, July 24, 2026
No menu items!

தங்கத்தின் விலை

ஈரான்-அமெரிக்க பதற்றம்; தங்க விலை 1% வரை வீழ்ச்சி

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய பதற்றம் காரணமாக எண்ணெய் விலை அதிகரித்து, பணவீக்கம் மற்றும் வட்டி விகித அதிகரிப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் இன்று தங்கத்தின் விலை 1%க்கும் அதிகமாக சரிந்தது. ஸ்பொட் தங்கம் 1.03% சரிந்து ஒரு அவுன்ஸ் 4,0 045.95 டொலர்களாக பதிவானது. ஒகஸ்ட் மாதத்தில் கொள்வனவு செய்வதற்கான அமெரிக்க தங்க ஒப்பந்தங்களும்...

தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,3 325-டொலர்களாக  அதிகரித்ததை அடுத்து இலங்கையிலும் தங்க விலை இன்று அதிகரித்துள்ளது. கொழும்பு தங்கச் சந்தை தகவல்களுக்கமைய,இன்று காலை 9.00 மணி நிலவரப்படி உள்ளூர் விலைகள் 6,000 ரூபாவினால் அதிகரித்துள்ளன. 22 கரட் தங்க நாணயம் ஒன்று இன்று 360,600-ரூபாய்க்கு விற்பனையாகின்றது. இதேவேளை, 24 கரட் தங்க நாணயத்தின் விலை நேற்றுமுன்தினம் சனிக்கிழமை ...

கணிசமாக அதிகரித்த தங்கத்தின் விலை

சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து, இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (06) கணிசமான அளவு அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை 4,648 அமெரிக்க டொலராக அதிகரித்தது. கொழும்பு கோட்டை தங்கச் சந்தையில் இன்று காலை 8.00 மணி வரையான நிலவரப்படி 7,000 ரூபாய் அதிகரித்துள்ளது. இதற்கமைய 22 காரட் தங்க பவுனின் விலை ரூ. 363,400...

மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. இதனால், இலங்கையிலும் தங்க விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2025 நவம்பர் 25 அன்று, உலக சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அங்குல பவுண்டுக்கு 4,150 அமெரிக்க டொலர் ஆக அதிகரித்தது. இதற்கு இணங்க, இலங்கையில் நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை சுமார் 6,000...

இலங்கையில் தங்க விலைகளில்  சரிவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலைகளில் ஏற்பட்ட கூர்மையான வீழ்ச்சி காரணமாக, இலங்கையில் தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க சரிவைக் பதிவு செய்துள்ளது. சில வாரங்களுக்கு மேலாக, முதல் முறையாக 22 கரட் தங்க சவரனின் விலை ரூ.300,000க்கு கீழே குறைந்துள்ளது. கொழும்பு புறக்கோட்டை தங்கச் சந்தையின் சமீபத்திய அறிக்கைகளின்படி, இதற்கான தற்போதைய விலை ரூ.298,000 ஆகும். அக்டோபர் 17...

இலங்கையில் தங்க விலை ரூ.15,000 வரை குறைவு – 24 கரட் தங்கம் ரூ.3.35 இலட்சம்!

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (அக்டோபர் 23) இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு ரூ.15,000 வரை குறைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (அக்டோபர் 22) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.3,50,000 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அது ரூ.3,35,000 ஆக விற்பனையாகி...

 24 கரட் தங்கம் 4 லட்சத்தை கடந்தது இலங்கையில் !

இலங்கை வரலாற்றில் இன்று (17) 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 4 லட்சத்தை கடந்துள்ளது. செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்களின்படி, 24 கரட் தங்கத்தின் விலை இன்று 4,10,000 ரூபாய் என பதிவாகியுள்ளது. நேற்றைய தினத்துடன் (16) ஒப்பிடுகையில், 24 கரட் தங்கத்தின் விலை 15,000 ரூபாய் அதிகரித்துள்ளது. அதேநேரம், 22 கரட்...

தங்கத்தின் விலை 4 இலட்சமாக உயர்வா?

நாட்டில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று (16) மேலும் 10,000 ரூபாய் அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவில் இன்று விற்பனை நிலவரப்படி, 24 கரட் பவுண் தங்கம் 390,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு, நேற்றைய நாளில் இருந்த 380,000 ரூபாயைவிட அதிகரித்துள்ளது. அதே நேரம் 22 கரட் பவுண் தங்கத்தின் விலை இன்று...

வரலாறு காணாத விலை உயர்வை எட்டிய தங்கம் !

நாட்டில் இன்று (23ஆம் திகதி) தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளது. செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூ.1800 உயர்ந்துள்ளது. நேற்று (22ஆம் திகதி) 22 கரட் தங்கத்தின் விலை ரூ.2,77,500 ஆகவும், 24 கரட் தங்கத்தின் விலை ரூ.3,00,000 ஆகவும் இருந்தது. இந்நிலையில், இன்று 22 கரட்...

தங்கத்தின் விலையில் அதிகரிப்பு!

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் வலுவடைந்துவரும் நிலையில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. நிதி சந்தையில் ஏற்பட்டுள்ள ஸ்திரநிலையற்ற தன்மையை அடுத்து முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்துக்களை நோக்கி நகர்வதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, உலக சந்தையில் ஒரு பவுண்ஸ் தங்கம் 3,200...
- Advertisement -spot_img

Latest News

அர்ச்சுனா எம்.பிக்கு பிடியாணை பிறப்பிப்பு

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமதானுக்கு பிடியாணை பிறப்பிக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (24) நடவடிக்கை எடுத்துள்ளது. கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு...
- Advertisement -spot_img