Friday, April 24, 2026
No menu items!

தமிழ்

காதல் முறிவை வெளிப்படையாக அறிவித்த தமன்னா…!

2006 ஆண்டு 'கேடி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை தமன்னா. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து தனக்கென்ற ஒரு இடத்தை திரையுலகில் பிடித்திருக்கிறார். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் கடந்த வருடம் வெளியான ரஜினியின் ஜெயிலர் படத்தில் உள்ள 'காவாலா'...

நடிகை சாய் பல்லவி தங்கை திருமணம்…

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் பிரேமம் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் பல ரசிகர்களை சம்பாதித்தார். அதன் பின், தமிழில் கார்கி, மாரி 2, என்.ஜி.கே போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர். தற்போது இவர், நடிகர்...

‘அய்யோ சாமி’ என்ற பாடலுக்கு எடிசன் விருது!

‘அய்யோ சாமி’ என்ற வைரல் பாடலுக்காக இலங்கை பாடகி வின்டி குணதிலக இந்தியாவில் அங்கீகாரம் பெற்றுள்ளார். தென்னிந்தியாவின் சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற 16வது எடிசன் விருதுகள் விழாவில், 2023 ஆம் ஆண்டின் சிறந்த உணர்வுப் பாடலுக்கான விருதை விண்டி குணதிலக வென்றார். விண்டி குணதிலக மற்றும் சானுகா விக்கிரமசிங்கவின் பாடல், சிங்களம் மற்றும் தமிழ் வரிகளின் கலவையாகும்...

தமன்னாவுடனான ரகசியத்தை வெளிப்படையாக பகிர்ந்த காதலர்…..

தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. அயன், பையா, வீரம், பாகுபலி, சுறா, தேவி, அரண்மனை- 4, ஜெயிலர் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர் தமன்னா. இவர் இந்தி நடிகரான விஜய் வர்மாவை காதலிப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில், இதனை...

பூஜா ஹெக்டேவின் புதிய அப்டேட்….!

நடிகை பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முக்கிய நடிகையாக இருக்கிறார். அவர் தற்போது அமெரிக்காவுக்கு ட்ரிப் சென்று இருக்கும் நிலையில் அங்கு கிளாமர் உடையில் வலம் வந்த புகைப்படங்கள் தற்போது பெரிதும் வைரலாகி வருகின்றது.

இது அரசியல் இலக்கற்ற சந்தர்ப்பவாத செயற்பாடு;ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன்!

உறுதியான நிலைப்பாடும் ஒருமித்த கருத்தும் இல்லாத தலைமையால் தமிழ் மக்களுக்கு சரியான அரசியல் வழிநடத்தலை காண்பிக்க முடியுமா? என ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று (27.08.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் தமிழ் பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கருத்து கேட்டபோது அவர்...

தமிழ் பொது வேட்பாளர் மக்களை பாதுகாக்கவா? தோல்வி அடைந்த ரணிலை பாதுகாக்கவா? ஜேவிபி சந்திரசேகரன்!

தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான எண்ணத்தை மாற்றி தோல்வி அடைந்த ரணில் விக்ரம சிங்கவை வெல்ல வைக்கும் முயற்சியாக அமைவதாக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றச்சாட்டியுள்ளார். நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர்...

தமிழ் மக்கள் இனப் பிரச்சினைக்கு சமஸ்டி தீர்வே அவசியம் ; நாகரிகமான நாடுகள் சமஷ்டியை  ஏற்றுக் கொண்டன – வட மாகாண இணப்பாளர் ஜான்சன் தெரிவிப்பு!

நாகரிகமான நாடுகள் சமஸ்டியை தீர்வாக ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு சமஸ்டி தீர்வே வேண்டுமென வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் வட மாகாண ஒருங்கிணைப்பாளர் ஜான்சன் தெரிவித்தார். கடந்த வியாழக்கிழமை யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு...

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு தந்தை செல்வா கலையரங்கில்!

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு நேற்றைய தினம் மாலை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது. விருந்தினர்கள் மங்கள வாத்தியங்களுடன் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கு ஏற்றப்பட்டு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன்  தலைமையில் நடைபெற்ற மாநாட்டில்  பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான கூட்டம்;கிளிநொச்சியில்

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்காக உழைத்துக் கொண்டிருக்கும் மக்கள் அமைப்பாகிய, தமிழ் மக்கள் பொதுச்சபையானது,நேற்று பதினாறாம் திகதி காலை 9:30 மணியிலிருந்து 12.30 மணி வரை பொதுக்கூட்டத்தை நடத்தியது . இக் கூட்டம் கிளிநொச்சி , கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது. சுமார் 200க்கும் குறையாத வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கு பற்றினார்கள். விவசாய...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img