Monday, June 15, 2026
No menu items!

தீப்பரவல்

 நிட்டம்புவ நகரில் கட்டிடத்திற்கு தீப்பரவல் – போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது!

நிட்டம்புவ நகரில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீப்பரவலின் காரணமாக, கொழும்பு நோக்கிய பிரதான வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தீப்பரவலுக்கான காரணம் மற்றும் சேத விவரங்கள் தொடர்பில் தற்போது வரை...

தெற்கு ஈரானில் தீப்பரவல்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு!

தெற்கு ஈரானின் பண்டார் அப்பாஸ் துறைமுக பகுதியில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீப்பரவல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. குறித்த தீப்பரவலில் 800 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் காணாமல் போயுள்ள 6 பேரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்தநாட்டு உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. குறித்த துறைமுகம் முக்கியமாகக் கொள்கலன் போக்குவரத்தை...

எரிபொருள் நிரப்பு நிலைய தீ விபத்து – விசாரணை ஆரம்பம்..!

குருநாகல் - கொழும்பு பிரதான வீதியில் உள்ள வெஹெர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் சம்பவம் குறித்து விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையை பொலிஸார் மற்றும் லாப்ஸ் எரிவாயு நிறுவனமும் முன்னெடுக்கவுள்ளது. இந்த சம்பவத்தில் நால்வர் உயிரிழந்ததுடன் நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு படுகாயமடைந்தவர்களில் ஒருவரின் நிலையை...

தீப்பற்றி எரிந்த எரிபொருள் நிலையம்!

குருணாகல் - வேஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் நேற்றிரவு 11 மணி அளவில் ஏற்பட்ட தீப்பரவலில் 4 பேர் பலியாகினர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள எரிவாயு நிரப்பு மையம் ஒன்றில் இந்தத் தீர்ப்பரவல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. எரிவாயு நிரப்பு மையத்திற்கு எரிவாயு கொள்கலன் ஊர்தி ஒன்று...

பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் தீப்பரவல்!

ஹொரணை, பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது . தீயை அணைக்க கொழும்பு மற்றும் களுத்துறை நகராட்சி மன்றங்களின் தீயணைப்பு படையினர், ஹொரண தீயணைப்பு படையினருடன் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கருவாப்பட்டை சார்ந்த வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் நேற்று (13) இந்த தீ விபத்து ஏற்பட்டமை...

கிரிஷ் கட்டடத்தில் மீண்டும் தீப்பரவல்..!

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள கிரிஷ் கட்டடத்தில் நேற்று இரவும் தீப்பரவல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரிஷ் கட்டடத்தின் 24ஆவது மாடியில் நேற்று இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. கொழும்பு மாநகரசபைக்குச் சொந்தமான 05 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முன்னதாக, நேற்று முன்தினம் கிரிஷ் கட்டடத்தின் 33ஆவது மாடியில் தீப்பரவல் ஏற்பட்டிருந்தது. இந்த தீப்பரவலினால் அங்கு காணப்பட்ட...

கொழும்பு கிரிஷ் கட்டடத்தில் இடம்பெற்ற தீ விபத்து!

தீப்பரவல் ஏற்பட்ட சர்சைக்குரிய கொழும்பு – கோட்டையில் அமைந்துள்ள கிரிஷ் கட்டடத்தை அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள் இன்று பரிசோதனை செய்யவுள்ளார். குறித்த கட்டடத்தின் 33ஆவது தளத்தில் நேற்று இரவு தீப்பரவல் ஏற்பட்டது. தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு மாநகர சபையின் 8 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 32 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டடத்தில் இருந்த பல மரப்...

கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்து!

கொழும்பு துறைமுகத்தின் பண்டாரநாயக்க முனையத்தில் உள்ள கொள்கலன் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக அதன் ஒரு பகுதி முற்றாக எரியுண்டுள்ளது. நேற்றிரவு 7.45 அளவில் குறித்த பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டது. இந்த தீப்பரவலை கொழும்பு துறைமுக தீயணைப்புத்துறையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் ஒன்றிலே தீப்பரவல் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

விருந்தகத்தில் தீப்பரவல் – 76 பேர் உயிரிழப்பு..!

துருக்கியில் உள்ள விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 76 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர். குறித்த விருந்தகத்தின் 12ஆவது மாடியில் தீப்பரவல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீப்பரவல் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் 12ஆவது மாடியில் இருந்து யன்னல் ஊடாக தப்பிப்பதற்கு முயற்சித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், 12 மணித்தியாலங்களுக்குப் பின்னர் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேநேரம்,...

லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பரவி வரும் காட்டுத்தீயினால் 5 பேர் பலி!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள 4 பிராந்தியங்களில் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக இதுவரையில் 5 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த செவ்வாய்க் கிழமை முதல் பரவி வரும் இந்த தீப்பரவல், லொஸ் ஏஞ்சல்ஸ் வரலாற்றில் மிகப் பெரிய தீப்பரவல் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள்...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img