Tuesday, July 28, 2026
No menu items!

தீயணைப்பு

அமெரிக்காவில் காப்பகம் ஒன்றில் தீ விபத்து -9 பேர் பலி!

அமெரிக்காவில் காப்பகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உடல் கருகிப் பலியாகினர். அமெரிக்காவின் மாஸசூசெட் (Massachusetts) மாகாணத்தில் இயங்கி வரும் மருத்துவ காப்பகம் ஒன்றிலேயே இந்த திடீர் தீ விபத்து ஏற்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்த தீயணைப்புத் துறையினர், உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்தனர். 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அவ்விடத்திற்குச் சென்று, தீ...

இஸ்ரேலில் பாரிய காட்டுத்தீ!

இஸ்ரேலில் உள்ள வனப்பகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காட்டுத்தீயினால் குறைந்தது 13 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழப்புகள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. தீப்பரவல் ஏற்பட்டுள்ள பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீயணைப்பு வாகனங்கள், உலங்கு வானூர்திகள் என்பன தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. அந்தப் பகுதியில் உள்ள...

அதிவேக நெடுஞ்சாலைகளில் குவிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள்!

நேற்று (11) இரவு முதல் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சாலை மேம்பாட்டு அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் எஃப்.ஏ. தெரிவித்தார். எம். பி. திரு. சூரிய பண்டார கூறுகிறார். இது விரைவுச் சாலையில் விபத்துகள் ஏற்படும் போது உயிர்காக்கும் மற்றும் தீயணைப்பு சேவைகளுக்கானது. ஒரு வருடத்திற்கு முன்பு முந்தைய அரசாங்கத்தின் போது...

பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் தீப்பரவல்!

ஹொரணை, பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது . தீயை அணைக்க கொழும்பு மற்றும் களுத்துறை நகராட்சி மன்றங்களின் தீயணைப்பு படையினர், ஹொரண தீயணைப்பு படையினருடன் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கருவாப்பட்டை சார்ந்த வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் நேற்று (13) இந்த தீ விபத்து ஏற்பட்டமை...

நைஜீரியாவில் பெட்ரோல் லொறி விபத்து; 18 பேர் பலி!

ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள இனுகு மாகாணத்தில் நேற்று மாலை பெட்ரோல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லொறி சென்றுகொண்டிருந்தது. இனுகு-ஒனிஸ்டா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லொறி முன்னே சென்ற வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் டேங்கர் லொறியில் இருந்த பெட்ரோல் தீப்பற்றி வெடித்துச் சிதறியது. இந்த கோர விபத்தில் 18...

பொரளையில் தீப்பற்றிய சொகுசு வாகனம் !

பொரளை-கடுவெல வீதியில் தலங்கம லங்காசபா வித்தியாலயத்திற்கு எதிரே இன்று காலை 9.45 மணியளவில் சொகுசு வாகனம் ஒன்று (Land Rover Discovery 5) தீப்பற்றி எரிந்துள்ளது. சம்பவ இடத்திற்கு கோட்டே மாநகர பை தீயணைப்பு பிரிவினர் வந்து தீயை அணைத்தனர். இத் தீ விபத்தின் போது உயிர்சேதங்கள் எதுவும் ஏற்பட்வில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ராஜகிரியவில் பாரிய தீ விபத்து!

ராஜகிரியவில் உள்ள கராஜ் (மோட்டார்வண்டி பழுதுபார்க்குமிடம்) வளாகத்தில் பாரிய தீ பரவியுள்ளதுடன், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் தீயணைப்பு பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். "ராஜகிரியவில் உள்ள வாகன கராஜ் ஒன்றில் தீ பரவியுள்ளது, மேலும் மூன்று தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க அனுப்பப்பட்டன" என்று கோட்டை மாநகர சபை தெரிவித்துள்ளது. தீ விபத்திற்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும்...

மஹவெவ பிரதேசத்தில் உள்ள மூன்று மாடி கட்டிடமொன்றில் தீ பரவல்!

மஹவெவ பிரதேசத்தில் உள்ள மூன்று மாடி கட்டிடமொன்றில் நேற்று (23) இரவு தீ பரவியுள்ளதாக தொடுவாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொடுவாவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், சிலாபம் தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேச மக்கள் ஒன்றினைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மின்சார கசிவு காரணமாக தீ ஏற்பட்டுள்ளதாகவும் தீ விபத்தினால் எந்தவொரு...

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ விபத்து…!

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ பரவியுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆறு மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள மின் அமைப்பிலிருந்து தீ பரவியதாக கூறப்படுகிறது. தீயைக் கட்டுப்படுத்துவதற்கு களுத்துறை மாநகரசபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடத்திலிருந்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் ஏற்பட்ட...

அமெரிக்காவின் ஒகாயோவில் வெடிப்புச்சம்பவம் – ஏழு பேர் காயம்!!!

அமெரிக்காவின் ஒகாயோவின்  யங்டவுனில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 7 பேர்காயமடைந்துள்ளனர் இருவர் காணாமல்போயுள்ளனர். ஒகாயோ மத்திய சதுக்கத்திற்கு அருகில்  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு  பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். வங்கிகள் தொடர்மாடிகள் காணப்பட்ட கட்டிடத்திலேயே வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெடிப்பு சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.வாயு கசிவு ஏற்பட்டதா என்பதை கண்டறிவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள்...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img