Tuesday, April 21, 2026
No menu items!

​​துருக்கி

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

துருக்கியின் வடமேற்கு மாகாணமான பாலிகேசிரில் நேற்று (10) இரவு சக்திவாய்ந்த நிலைநடுக்கும் ஏற்பட்டுள்ளது. 6.1 ரிக்டர் அளவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 29 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிந்திர்கி நகரத்தை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம், 16...

இலங்கை – துருக்கி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக பிமல் ரத்நாயக்க தெரிவு!

பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை - துருக்கி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவு செய்யப்பட்டார். இலங்கை – துருக்கி பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை  (08)...

ஈராக்கில் குகை தேடல் நடவடிக்கையில் மீதேன் வாயு தாக்கத்தினால் 12 துருக்கிய வீரர்கள் உயிரிழப்பு!

துருக்கியின் இராணுவம் ஈராக்கில் மேற்கொண்ட தேடுதல் பணிகளின் போது, மீதேன் வாயு தாக்கத்திற்குள்ளாகி 12 துருக்கிய இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக துருக்கிய தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த,  இந்த விபத்தி குறைந்தது 19 பேர் மீதேன் வாயுவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், அதில் 12 வீரர்கள் திங்கட்கிழமையன்று (இன்று) உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. துருக்கி...

ஈரான்–இஸ்ரேல் பதற்றம் : 40 வெளிவிவகார அமைச்சர்களுடன் துருக்கியில் அபாஸ் அரக்‌சி!

ஈரானின் மூத்த உத்தியோகத்தரான வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி துருக்கியின் அங்காரா நகருக்கு வந்துள்ளார் என  ஈரானின் அரசியல் ஊடகம் தெரிவித்துள்ளது. 40-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு அமைச்சர்கள் பங்கேற்கவுள்ள உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவர் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்தக் கூட்டம், கடந்த வெள்ளிக்கிழமை ஜெனீவாவில் ஐரோப்பிய அதிகாரிகளுடன் அரக்‌சி நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னணியில் நடைபெறுகின்றது. இதேவேளை,...

புடினுக்காக காத்திருப்பேன் – ஜெலென்ஸ்கி தெரிவிப்பு..!

துருக்கியில் நாளை மறுநாள் (15) ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்திப்பதற்காக காத்திருப்பேன் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்ய - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் இரு நாடுகளையும் வலியுறுத்தி வருகின்றனர். போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை  நடத்துவதற்கு முன்பு நேற்று...

துருக்கியுடனான மோதலை இடைநிறுத்திய குர்திஷ் போராளிக் குழு..!

கடந்த நான்கு தசாப்த காலமாக துருக்கியுடன் மோதலில் ஈடுபட்டிருந்த குர்திஷ் போராளிக்குழுவினர் தமது தாக்குதல் நடவடிக்கைகளை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளனர். தமது ஆயுத குழுவினரை கலைப்பதன் மூலம் நீண்ட கால மோதலை முடிவிற்கு கொண்டு வந்துள்ளதாக குர்திஷ் தொழிலாளர் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். இதனை துருக்கி தலைவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். சுதந்திர குர்திஷ் தனிநாடொன்றை ஸ்தாபிக்கும் நோக்கில் கடந்த 1984ஆம்...

விருந்தகத்தில் தீப்பரவல் – 76 பேர் உயிரிழப்பு..!

துருக்கியில் உள்ள விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 76 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர். குறித்த விருந்தகத்தின் 12ஆவது மாடியில் தீப்பரவல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீப்பரவல் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் 12ஆவது மாடியில் இருந்து யன்னல் ஊடாக தப்பிப்பதற்கு முயற்சித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், 12 மணித்தியாலங்களுக்குப் பின்னர் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேநேரம்,...

திருப்பி அனுப்பப்பட்ட 04 விமானங்கள்..!

கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (07)  தரையிறங்க வந்த 04 விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாக  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அடர்ந்த கடும் பனிமூட்டம் காரணமாக  கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதையை சரியாக பார்க்க முடியாததால் மத்தள மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, துபாயிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

துருக்கி தலைநகர் விமான நிறுவனமொன்றின் தலைமையகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் 5 பேர் பலி!

துருக்கி தலைநகர் அங்காராவிற்கு அருகிலுள்ள விமான நிறுவனமொன்றின் தலைமையகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 22 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குர்திஷ் கிளர்ச்சிக் குழுவான பி.கே.கே.வினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரையில் பொறுப்பேற்கவில்லை. அதேநேரம் வடக்கு ஈராக் மற்றும் வடக்கு சிரியாவில் உள்ள குர்திஷ் கிளர்ச்சியாளர்களை...

சிரியாவில் மீண்டும் பதிவாகிய நிலநடுக்கம்…!

சிரியாவில் உள்ள ஹமா என்ற நகரில் இருந்து கிழக்கே 28 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம்  5.5 ரிக்டர் ஆக பதிவாகி இருப்பதுடன் சுமார் 3.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக சிரியா நாட்டின் தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. ஹமா மட்டுமின்றி சிரியாவின் பல மாகாணங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. உள்ளூர்...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img