Wednesday, July 22, 2026
No menu items!

தென் கொரியா

விமானம் விபத்துக்குள்ளானதில் 23 பேர் பலி..!

தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து விலகித் தரையில் மோதி விபத்துக்குள்ளானதில், இதுவரை 23 பேர் உயிரிழந்தனர் என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. தாய்லாந்திலிருந்து திரும்பிய ஜெஜு ஏர் நிறுவனத்தின் விமானம், முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும்போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 175 பயணிகள், 6 விமானப் பணியாளர்களுடன்...

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கான கேள்வி அதிகரிப்பு..!

2024ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 13ஆம் திகதி நிலவரப்படி, குறித்த எண்ணிக்கை 300,162 ஆகும். கடந்த 10 வருட காலப்பகுதியில் 3 இலட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்ற இரண்டாவது தடவை இதுவாகும். இதற்கு முன்னர், 2022ஆம் ஆண்டில் 310,948 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச்...

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அறிவிப்பு..!

2024 ஆம் ஆண்டு ஜனவாரி மாதம் 01 ஆம் திகதி முதல் நவம்பர் 13 ஆம் திகதி வரை 300,162 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. அவர்களில் 177,804 ஆண்களும் 122,358 பெண்களும் உள்ளடங்குவர். தென் கொரியாவுக்கு 7,002 பேரும், இஸ்ரேலுக்கு 9,211 பேரும், ருமேனியாவுக்கு 10,274 பேரும், ஜப்பானுக்கு...

கொரிய குடியரசின் தேசிய சபைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராட்டு..!

இராணுவச் சட்டத்தின் மூலம் ஆட்சியை எதிர்ப்பதற்கு எடுக்கப்பட்ட விரைவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்காக கொரிய குடியரசின் தேசிய சபைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராட்டு தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்க, ஜனாதிபதி யூன் சுக் யெப்பின் இராணுவச் சட்டத்தின் பிரகடனம் கொரிய குடியரசின் ஜனநாயக அமைப்பு முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.  "எதிர்க்கட்சி மற்றும்...

தென் கொரிய ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான குற்றப் பிரேரணை கையளிப்பு..!

தென் கொரியாவில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி யூன் சுக் யோலை பதவி நீக்கம் செய்வதற்கான குற்றப் பிரேரணையொன்றைக் கொண்டு வந்துள்ளனர். தேசிய சட்டமன்றத்தில் குறைந்தது மூன்றில் இரண்டு பகுதியினர் இதனை நிறைவேற்றுவதற்கு வாக்களிக்க வேண்டும் 72 மணி நேரத்திற்குள் இதற்கான வாக்குப்பதிவு நடைபெற வேண்டும். அவசரக்கால இராணுவச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி யூன் சுக் யோல்...

வெளிநாடு செல்லும் இலங்கையர்களின்  எண்ணிக்கை அதிகரிப்பு…!

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின்  எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளதாவது, செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் 28,344 பேர் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளனர். அதற்கிணங்க வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின்...

சம்சுங் நிறுவன ஊழியர் வேலை நிறுத்தம் நீடிப்பு..!

தென் கொரியாவில் உள்ள சம்சுங் இலக்ட்ரோனிக்ஸ் தொழிற்சங்க ஊழியர்கள் கால வரையறை இன்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். சம்பளத்தை உயர்த்தித் தர வேண்டுகோள் விடுத்து கிட்டத்தட்ட 30,000 ஊழியர்கள் கடந்த திங்கட்கிழமையிலிருந்து 3 நாள் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். சம்சுங் இலக்ட்ரோனிக்ஸ் நிர்வாகம் இதுவரை எந்தவிதச் சமரசப் பேச்சையும் நடத்தாததால் கால வரையறை இன்றிப் போராட்டத்தைத்...

அரச சேவையில் ஈடுபட்டிருந்த ரோபோ தற்கொலை!

தென் கொரியாவில் அரச சேவையில் ஈடுபட்டிருந்த ரோபோ ஒன்று தற்கொலை செய்து கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென் கொரியாவில் உள்ள குமி நகர சபையில் சுமார் ஒரு வருடமாக பணியாற்றி வந்த ரோபோவே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 2 மீட்டர் உயர படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்து செயலிழந்த நிலையில்,...

70  பூனைகளை கொலைசெய்த நபர்..!

தென் கொரியாவில்  மனிதாபிமானமற்ற முறையில்   நபரொருவர் 70இற்கும் மேற்பட்ட பூனைகளை கொலை செய்துள்ளார். குறித்த நபர் பூனை ஒன்று தனது காரை கீறி சேதப்படுத்தியதன் காரணமாக  பூனைகள் மீதும் வெறுப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால்  பூனைகளை கொலை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக பூனைகளை கொலை செய்வதற்காக அவர் ஆன்லைன் தளங்களில் இருந்து அவற்றை தத்தெடுத்து பின்னர் கொடூரமாக கொலை...

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஜோர்டான்

கட்டாரில் நடைபெற்றுவரும் 2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி நேற்றைய தினம்(06) அஹமட் பின் அலி மைதானத்தில் நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் ஜோர்டான் மற்றும் தென் கொரியா ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜோர்டான் அணி வெற்றி பெற்று சனிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஜோர்டான்...
- Advertisement -spot_img

Latest News

விவாதத்திற்கு வரும் நீதியமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (22)...
- Advertisement -spot_img