Wednesday, July 22, 2026
No menu items!

தென் கொரியா

தென் கொரியாவில் E-8 விசா வேலைகளுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை!

தென் கொரியாவில் E-8 விசா பிரிவின் கீழ் குறுகிய கால வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அல்லது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் எந்த தகவலையும் சேகரிக்காது என்று தலைவர் கூறினார். தென் கொரியாவில்...

கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 42 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம்!

ஒவ்வொரு நாடும் விசா இல்லாமல் பயணிக்கக்கூடிய இடங்களைக் கருத்தில் கொண்ட "தி ஹென்லி" தரவரிசைப் பட்டியலில் இலங்கை 91வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து, உலகின் மிகவும் சக்திவாய்ந்த விமானப் பயண பாஸ்போர்ட்டைக் கொண்ட நாடாக சிங்கப்பூர் உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர், 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கிறது. 99...

E-8 விசா மோசடி குறித்து வெளியான எச்சரிக்கை..!

தென் கொரியாவில் E-8 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்புகளை வழங்க அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும், இந்த வேலைவாய்ப்புகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் மட்டுமே வழங்கப்படும் என்றும் பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தென் கொரியாவில் E-9 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர்கள் குழுவிற்கு விமான டிக்கெட்டுகளை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்...

மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த மனு விசாரணைக்கு!

தென் கொரிய விசா சம்பவத்தில் தன்னை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் சட்டவிரோதமாகக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த மனு ஜூன் 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​சட்ட மா அதிபர் சார்பில்...

ஜனாதிபதி தலைமையின் கீழ்  முக்கிய டிஜிட்டல் திட்டங்கள் அறிமுகம்!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் மூன்று முக்கிய முயற்சிகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் இலங்கை டிஜிட்டல் மாற்றத்தை நோக்கி ஒரு பெரிய படியை எடுத்துள்ளது. திட்டங்களில் டிஜிட்டல் அரசாங்க கட்டண தளமான GovPay, பிரதேச செயலகங்களுக்கு ஜனாதிபதி நிதியைப் பரவலாக்குதல் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தூதரகங்கள் மூலம் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச்...

கனடா மற்றும் மெக்சிகோ மீது விதிக்கப்பட்ட வரி இடைநிறுத்தம்!

கனடா மற்றும் மெக்சிகோ மீது விதிக்கப்பட்ட வரிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்ரூத் சமூக வலைதள பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, இந்த இரு நாடுகளுக்கும் இன்று முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த 25 சதவீத வரி ஒரு மாதத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும்...

கடவுச்சீட்டு தரவரிசை பட்டியல் இலங்கைக்கு கிடைத்த இடம்?

2025 ஆம் ஆண்டுக்கான கடவுச்சீட்டு தரவரிசையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு என்ற பட்டத்தை சிங்கப்பூர் மீண்டும் பெற்றுள்ளது. சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் உலகளவில் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். ஜப்பான் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் இலங்கை 96வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) பிரத்யேக தரவுகளைப் பயன்படுத்தி விசா...

இடைநீக்கம் செய்யப்பட்ட தென்கொரிய ஜனாதிபதிக்கு பிடியாணை..!

குற்றஞ்சாட்டப்பட்டு, இடைநீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு தென் கொரிய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. டிசம்பர் 3 ஆம் திகதி இராணுவ சட்டத்தை விதிப்பதற்கான தனது முடிவை யூன் சுக் அறிவித்த நிலையில், அவர் ஜனாதிபதி பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் மீது அந்நாட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அதன்...

தென் கொரியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட மற்றுமொரு விமானம்..!

தென் கொரியாவின் ஜெஜு ஏர் விமான சேவைக்குச் சொந்தமான மற்றுமொரு பயணிகள் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜெஜு ஏர் விமானம் 161 பயணிகளுடன் இன்று காலை 6.37 க்கு தென் கொரிய தலைநகர் சியோலின் ஜிம்போ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜெஜு தீவுக்கு புறப்பட்டுள்ளது. எனினும், தரையிறங்குவதற்கு பயன்படுத்தப்படும் கியரால் ஏற்பட்ட...

விமான நிலையத்தின் சுவரில் மோதி விபத்துக்குள்ளான விமானம்..!

உலகம் தென் கொரியாவில் 181 பயணிகளுடன் சென்ற விமானம் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்ததில் குறைந்தது 62 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களை ஏற்றிச் சென்ற Jeju Air விமானம் (7C2216) தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து திரும்பும் போது சியோலுக்கு தெற்கே 178 மைல் (288 கிமீ)...
- Advertisement -spot_img

Latest News

விவாதத்திற்கு வரும் நீதியமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (22)...
- Advertisement -spot_img