Saturday, April 18, 2026
No menu items!

தென் கொரியா

தென் கொரியாவில் இலங்கைத் தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு!

தென் கொரியாவின் கோசியோங் மாவட்டத்திலுள்ள மீன் பண்ணையொன்றில், 2 இலங்கையர்கள் உட்பட 3 தொழிலாளர்கள் நீர்த் தொட்டிக்குள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் 50 வயதுடைய ஒரு மேற்பார்வையாளர் மற்றும் 20, 30 வயதுடைய 2 இலங்கைத் தொழிலாளர்களே உடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த நீர்த் தொட்டி 4 மீற்றர் அகலமும் 2...

ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்றுள்ளார்…!

தென் கொரியாவில் நடைபெற்றுவரும் எறிதல் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று (22) நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அவர், 82.05 மீட்டர் துரத்திற்கு ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இப்போட்டியில் ஜப்பானிய தடகள வீரர் 78.60 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 77.43 மீட்டர் தூரம்...

நாம் பெற்ற வரிச் சலுகை நியாயமானதா?? – சஜித் பிரேமதாச!

எமது நாட்டு ஏற்றுமதிகளில் 26.4% பங்களிப்பைப் பெற்றுத் தரும் ஏற்றுமதி தலமாக அமெரிக்கா திகழ்ந்து வருகிறது. ஆடைத்துறையில் 60% ஏற்றுமதி தலமாகவும் அமெரிக்கா நாடே இருந்து வருகிறது. தீர்வை வரியை 44% இலிருந்து 30% ஆகக் குறைந்தமை நல்லதொரு விடயமாகும்  என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வௌ்ளிக்கிழமை (11) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். என்றாலும், எங்களுடன்...

தடகள செம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள இலங்கை வீரர் !

தென் கொரியாவில் இடம்பெறும் 26வது ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இன்று (28) நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் இலங்கை வீரர் காலிங்க குமாரகே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அவர் இந்த ஓட்டப்போட்டியை 45.55 வினாடிகளில் முடித்துள்ளார். கட்டாரின் அமர் இப்ராஹிம் 45.33 வினாடிகளில் ஓடி இந்த போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். இந்த போட்டியில் ஜப்பானின் கென்டாரோ...

பதவி விலகிய தென் கொரிய ஜனாதிபதி..!

தென் கொரியாவின் இடைக்கால ஜனாதிபதி ஹான் டக் சூ பதவி விலகியுள்ளார். மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

தென் கொரியாவில் நடைபெற்ற அமைதி கூட்டமைப்பின் உலக உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட மைத்திரிபால சிறிசேன!

தென் கொரியாவில் ஏப்ரல் 10-14 வரை நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய அமைதி கூட்டமைப்பின் உலக உச்சி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். உலக அமைதி மாநாட்டின் சர்வதேச அமைதி உச்சி மாநாடு கவுன்சிலின் ஆசிய-பசிபிக் பிராந்தியத் தலைவர் மைத்ரிபால சிறிசேன, உலகளாவிய உச்சி மாநாட்டின் தொடக்க...

தென் கொரியாவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு!

தென் கொரியாவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, தென் கொரியாவில் ஜனாதிபதித் தேர்தல் ஜூன் 3 ஆம் திகதி நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி, தென் கொரியாவின் அதிபர் யுன் சுக்-யியோல் அந்நாட்டு நாடாளுமன்றத்தால்...

தென் கொரியாவில் காட்டுத் தீ; 18 பேர் உயிரிழப்பு!

தென் கொரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். 1,300 ஆண்டுகள் பழமையான ஒரு கோயிலும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் கொரியாவின் சியோல் பகுதியில் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தில் 200க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன, மேலும்...

வெளிநாடுகளில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு..!

எதிர்காலத்தில் தென் கொரியாவில், இலங்கையர்களுக்கு 7,600 வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் தெரிவித்துள்ளார். மேலும், ஜப்பானில் சுமார் 9,300 வேலை வாய்ப்புகளையும், இஸ்ரேலில் சுமார் 15,900 வேலை வாய்ப்புகளையும் பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கட்டுமானம், மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் சேவைத் துறைகளில் இந்த...

வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்பவர்களுக்கு ஒரு செய்தி..!

தென் கொரியா, ஜப்பான் மற்றும் இஸ்ரேலில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்பதை தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் விளக்கினார். நேற்று (15) நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசியபோதே அவர் இதனை விளக்கினார். எதிர்காலத்தில் தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு 7,600 வேலை வாய்ப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நாடாளுமன்ற...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img