Wednesday, April 29, 2026
No menu items!

தேசிய போக்குவரத்து ஆ​​ணைக்குழு

வாகனங்கள் தொடர்பான தகவல் சேகரிப்பு ஆரம்பம் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு..!!

வாடகை வாகன பயண   சேவைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில், இன்று (நவம்பர் 01) முதல் நாட்டளவில் தரவுகள் சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட 2025 ஆம் ஆண்டின் இலக்கம் 08 – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திருத்தச் சட்டம் அடிப்படையில்...

வாடகை வாகனப் பயணச் சேவைகள் ஒழுங்குமுறைப்படுத்தப்படவுள்ளன – நவம்பர் 1 முதல் தரவு சேகரிப்பு தொடக்கம்!

முச்சக்கர வண்டிகள், பாடசாலை மற்றும் அலுவலகப் போக்குவரத்துச் சேவைகள், வாடகை வாகனங்கள் மற்றும் விசேட சுற்றுலாச் சேவைகள் உள்ளிட்ட அனைத்து வாடகை வாகனப் பயணச் சேவைகளையும் ஒழுங்குமுறைப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது என்று அதன் தலைவர் பொறியியலாளர் பி.ஏ. சந்திரபால தெரிவித்தார். இன்று (30) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது, இந்தச் சேவைகளுக்கான...

பேருந்து கட்டணத்தில் மாற்றமில்லை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும், பேருந்துப் பயணக் கட்டணத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுப் போக்குவரத்து கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்த, டீசல் விலை குறைந்தபட்சம் நான்கு சதவீதத்தால் குறைய வேண்டும் எனப் ஆணைக்குழு நினைவூட்டியுள்ளது. ஆனால், தற்போதைய எரிபொருள் விலை திருத்தம் 1.58 சதவீத குறைப்பையே பிரதிபலிக்கிறது...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு..!!

கொழும்பில் இருந்து புத்தளம் ஊடாக யாழ்ப்பாணத்துக்கான பேருந்து சேவைகள், இணைந்த கால அட்டவணைக்கு அமைய எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவுள்ளன. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. அதன்படி, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மற்றும் தனியார் பேருந்து சேவைகள் அடுத்த வாரம் முதல் கொழும்பு பெஸ்டியன் மாவத்தையில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளன. இதனால் பேருந்து...

பேருந்து கட்டணத்தில் மாற்றமா? தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு!

நாட்டில் ஆண்டுதோறும் நடைமுறைக்கு வரும் பேருந்து கட்டண திருத்தத்தின் படி, 0.5% கட்டணக் குறைப்பு இன்று (ஜூலை 4) முதல் அமுலுக்கு வருகிறது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2025, ஜூலை முதலாம் திகதி முதல், பேருந்து கட்டணம் 2.5 சதவீதம் குறைக்கப்படும் என, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்த போதிலும், கடந்த...

புத்தாண்டு காலத்தில் இயக்கப்பட்ட பேருந்துகள் குறித்து நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள்!

புத்தாண்டு காலத்தில் இயக்கப்பட்ட பேருந்து சேவைகள் தொடர்பாக பயணிகளிடமிருந்து 187 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பேருந்து கட்டணங்களை வசூலிக்காதது தொடர்பாக 63 முறைப்பாடுகள் கிடைத்ததாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நயோமி ஜயவர்தன தெரிவித்தார். 1955 என்ற துரித இலக்கம் மூலம் குறித்த முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாகவும், டிக்கெட்டுகள் வழங்கப்படாதது குறித்தும்...

இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்!

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வெளி மாவட்டங்களுக்குப் பயணித்த பொது மக்கள் மீண்டும் தலைநகருக்குத் திரும்பும் வகையில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டத்தினை முன்னெடுப்பதற்குத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ள இந்த விசேட போக்குவரத்து திட்டத்தின்படி, மேலதிகமாக 800 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பொது மக்களின்...

பஸ்களை பயன்படுத்தும் பயணிகளுக்கான ஆசன முன்பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தம்!

பொதுப் போக்குவரத்துப் பஸ்களை பயன்படுத்தும் பயணிகளுக்கான ஆசன முன்பதிவுகள் இம்மாதம் 21 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் விடுமுறை காலத்தில் தங்கள் பயணத் தேவைகளுக்காக பஸ்களை நம்பியிருக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. மேலும், பஸ்கள் அவற்றின் பயணிகள் சேவை அனுமதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள வழித்தடங்களில்...

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்!

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தூரப் பயணங்களை மேற்கொள்வோரின் நலன் கருதி தொடருந்து திணைக்களம் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு என்பன இணைந்து ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளன. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் அறிவுறுத்தலின்படி, இந்த ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டம் நாளை முதல் 21 ஆம் திகதி வரை ஒருங்கிணைந்த போக்குவரத்து சேவையை முன்னெடுக்கவுள்ளதாகத்...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் இராஜினாமா..!

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பந்துல திலீப விதாரண, தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை அவர் போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரியவருகிறது. தேசிய மக்கள் சக்தியின் போக்குவரத்துக் குழுவின் தலைவராகவும் பணியாற்றிய திலீப விதாரண, நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார். பிமல் ரத்நாயக்க அமைச்சராக உள்ள போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img