Tuesday, July 28, 2026
No menu items!

தேர்தல்

சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கான காரணங்களை  வெளியிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி!

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கான காரணிகள் மற்றும் விளக்கங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை இலங்கைத் தமிழரசுக் கட்சி இன்று (16) வெளியாக்கவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் ஏற்கனவே தீர்மானித்திருந்தது. இதனை அடுத்து ஜனாதிபதி வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட குழு,...

99 வீதமான ஆசனங்கள் முன்பதிவு: நீண்ட வார விடுமுறையே காரணம்..

நீண்ட வார விடுமுறை மற்றும் தேர்தல் காரணமாக, அரச மற்றும் தனியார் பேருந்துகளில் 99 வீதமான ஆசனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்து நிறுவனங்கள் பல பேருந்துகளிலும், இருக்கைகளை முன்பதிவு செய்து பயணிக்கும் விரைவுப் பேருந்துகளிலும் ஆசனங்கள் முன்பதிவு செய்யப்படுவதாகக் கூறுகின்றன. நாளை 13 மற்றும் 20 ஆம் திகதிகளில் கொழும்பில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும்...

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்!

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பமானது. அதன்படி, இன்று முதல் செப்டம்பர் 12 ஆம் திகதி பிற்பகல் 12.00 மணி வரை காலி மாவட்ட செயலகத்தில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வேட்பாளர்களிடமிருந்து கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆகஸ்ட் 26 ஆம் திகதி ஆரம்பமாகி 2024 செப்டெம்பர் 11 ஆம்...

மக்கள் இன, மத பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் ; சீலரத்ன தேரர்  !

தாய் நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்துக்காக மக்கள் இன, மத பேதமின்றி ஒன்றிணைய வேண்டும்  என  ஜனசெத முன்னணியின் தலைவரும் ஜனாதிபதி   வேட்பாளருமான பத்தரமுல்ல சீலரத்ன தேரர்  தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை  (05)காலை மன்னார் பேருந்து நிலையத்தில், மக்கள் மத்தியில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போதே ஜனசெத முன்னணியின் தலைவரும் ஜனாதிபதி  வேட்பாளருமான பத்தர முல்லை...

ஐக்கிய மக்கள் கட்சியின் தேர்தல் அலுவலகம் புதுக்குடியிருப்பில் திறப்பு!

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரை அலுவலகத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் திறந்துவைத்துள்ளார். ஐக்கிய மக்கள் சத்தியின் முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்றாவது ஐனாதிபதி தேர்தல் அலுவலகம் நேற்றைய தினம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் முத்துச்சாமி லக்சிகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கொழும்பு மாவட்ட நாடாளுனமன்ற உறுப்பினர்...

சீனா முக்கியமான தருணங்களில் அரசியல் ரீதியாக எங்களுக்கு ஆதரவளித்தது ; NPP இன் உறுப்பினர்!

சீனா கடந்த கால அரசாங்கங்களுக்கு "எளிதான பண ஆதாரமாக" இருந்தது மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) எதிர்கால முதலீடு வீணாகாது என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறது என்று ஒரு சட்டமியற்றுபவர் மற்றும் NPP இன் உறுப்பினரான ஹரினி அமரசூரிய கூறியுள்ளார். ​​மேலும்  "எளிதில் பணம் வருவதை நாங்கள் விரும்பவில்லை, உற்பத்தி செய்யாத திட்டங்களுக்கு நிதியளிப்பதை நாங்கள்...

தொடரும் அஞ்சல் வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் பணிகள் !

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் பணிகள் நாளை மறுதினத்துக்குள் நிறைவு செய்யப்படும் எனப் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித்த கே. ரணசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான 7 இலட்சத்து 12 ஆயிரத்து 128 அஞ்சல் வாக்குச் சீட்டுகளை உரிய அரச அதிகாரிகளுக்குப் பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகள் நேற்று முதல் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தப் பணிகளுக்காக...

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையாளரினால் விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு….

அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 21 நாட்களுக்குள் தங்கள் தேர்தல் பிரச்சார செலவுகள் குறித்த முழுமையான அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அவர்கள் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டாலும் பதவியை இழக்க நேரிடும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டின் 03ஆம்...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தேர்தல் முறைப்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலயங்களில் மாத்திரம் 17 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. ஜூலை 31 முதல் நேற்று (11) வரை 337 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள ரொஷான் ரணசிங்க!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் விளையாட்டு அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img