Saturday, April 25, 2026
No menu items!

நளிந்த ஜயதிஸ்ஸ

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: அரசியல் இலாபம் பெற யாருக்கும் இடமளிக்க மாட்டோம் – அமைச்சரவை பேச்சாளர்!

திருகோணமலை புத்தர் சிலை தொடர்பான சர்ச்சையை பயன்படுத்தி எந்த தரப்பினரும் அரசியல் இலாபம் ஈட்டுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்தார். “நாட்டில் சட்டமும் ஒழுங்கும் பேணுவது காவல்துறையின் பொறுப்பு. எந்த ஒரு சம்பவத்தையும்...

350 வகையான மருந்துகளின் விலை உடனடியாகக் குறைப்பு: தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு!

350 வகையான மருந்துகளின் விலைகள் உடனடியாக குறைக்கப்பட்டுள்ளதாக டாக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் துறையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், குழந்தை நோய்கள், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல நோய்களுக்கு வழங்கப்படும்...

“சுவ செரிய” ஆம்புலன்ஸ் வாகனப் படை 500 ஆக உயர்வு – புதிய தொழில்நுட்பங்களுடன் நவீனமயமாக்க உள்ள அரசு!

“சுவ செரிய” ஆம்புலன்ஸ் வாகனக் குழுவை நவீன தொழில்நுட்பங்களுடன் ஒருங்கிணைத்து 500 வாகனங்களாக விரிவுபடுத்தும் திட்டத்தை அரசு முன்னெடுத்து வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். “சுவ செரிய” அறக்கட்டளையில் அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்களின் (EMTs) திறனை மேம்படுத்தும் சிறப்புப் பயிற்சிப் பயிலரங்கில் உரையாற்றிய அவர், உலகளாவிய...

இலவச சுகாதார சேவையை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை !

நாட்டில் நடைமுறையிலுள்ள இலவச சுகாதார சேவையை டிஜிட்டல் மயமாக்குவதற்காக செயற்பாட்டுக் குழுவொன்றை அமைப்பது தொடர்பில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில், அடுத்த 10 ஆண்டுகளுக்கான தேசிய சுகாதாரக் கொள்கைக்கு ஏற்ப, சுகாதார சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் சாத்தியக்கூறுகள் மற்றும் அதற்கான குறுகிய...

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை – ஆட்சேர்ப்பை துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சர் உத்தரவு

தாதியர் கல்லூரிகளில் தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பை துரிதப்படுத்துமாறு விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தாதியர் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட தாதியர் ஆசிரியர்களின் எண்ணிக்கை 395 ஆகும். எனினும் தற்போது சுமார் 220 பேர் மட்டுமே உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேலும் 175 தாதியர் ஆசிரியர்களுக்கான வெற்றிடம் நிலவுகின்றது. சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர்...

ஆயுர்வேத மருத்துவ பீடங்களில் நிலவும் குறைபாடுகள் தீர்க்க – சுகாதார அமைச்சரின் தலைமையில் விசேட கலந்துரையாடல்!!

நாட்டின் அரச ஆயுர்வேத மருத்துவ பீடங்களில் தற்போது நிலவும் குறைபாடுகளை ஆராய்ந்து அவற்றுக்கு உரிய தீர்வுகளை வழங்கும் நோக்கில், சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் டாக்டர் மதுர செனவிரத்னவின் பங்கேற்புடன், சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் அண்மையில் விசேட கலந்துரையாடல் ஒன்று...

வெளிநாட்டில் உள்ள வைத்தியர்களை நாட்டிற்கு அழைக்கும் அரசு!

ஐக்கிய இராச்சியத்திற்குச் சென்றுள்ள இலங்கை மருத்துவர்கள் இலங்கைக்குத் திரும்புவது குறித்து பரிசீலிக்குமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கேட்டுக் கொண்டுள்ளார். அமைச்சர் சமீபத்தில் மேற்கொண்ட இங்கிலாந்து உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, அங்கு வசிக்கும் இலங்கை மருத்துவர்களைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார சேவையில் தற்போது சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை உள்ளதாகவும் பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடு...

வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொலை – நாடாளுமன்றத்தில் பதற்றம்!

வெலிகம பிரதேச சபையின் தலைவர் மற்றும் சமகி ஜன பலவேகய (SJB) உறுப்பினரான லசந்த விக்ரமசேகர, உள்ளூராட்சி மன்றத்தின் பொது தின நிகழ்வில் கலந்து கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நாடாளுமன்றத்தில் இன்று (22) கடும் பதற்றத்தை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இந்த விவகாரம் குறித்து உரையாற்றியபோது, ஒரு பொது பிரதிநிதி...

வாகனங்களில் அடையாள சின்னங்களை அகற்றும் திட்டம் இல்லை – சுகாதார அமைச்சர்!!

சட்டத்தரணிகள் மற்றும் வைத்தியர்களின் வாகனங்களில் உள்ள அடையாள சின்னங்களை அகற்ற அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (21) தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, 'அவ்வாறு செய்யும் எண்ணம் இல்லை' என அமைச்சர் சுட்டிக்காட்டினார். சுகாதார அமைச்சர், மருத்துவத் துறையில் அடையாள...

‘எல்ல’ தபால் நிலையத்தில் சுற்றுலாபயணிகளுக்கான இல்லம் மற்றும் முத்திரை அலுவலகம் திறந்து வைப்பு!

இலங்கை அஞ்சல் துறையின் ‘எல்ல’ அஞ்சல் நிலையத்தின் சுற்றுலாபயணிகளுக்கான இல்லம் (Tourist House) மற்றும் முத்திரை அலுவலகம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இதன் திறப்பு விழா சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில், 151வது உலக தபால் தின நிகழ்வுடன் இணைந்து நடைபெற்றது. இந்த இரண்டு திட்டங்களும் தபால் துறைக்கு வருவாய் ஈட்டும்...
- Advertisement -spot_img

Latest News

12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img