Saturday, July 18, 2026
No menu items!

நாடாளுமன்ற உறுப்பினர்

மேசை பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற நிலாந்தி கொட்டஹச்சி!

2025 பாதீடு விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வருடாந்த உட்புற விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மேசை பந்தாட்ட போட்டியில் பெண்களுக்கான போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டஹச்சி முதலாம் இடத்தையும் , அவருடன் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திரனி கிரியெல்ல இரண்டாம் இடத்தையும் பெற்றனர். அத்துடன், நிலாந்தி கொட்டாஹச்சி மற்றும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க ஆகியோர்...

தையிட்டி விகாரை அமைக்கப்பட்டிருக்கின்ற வளாகத்திற்குள் புதிய கட்டிடம் திறப்பு..!

தையிட்டியில் சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டிருக்கின்ற அந்த வளாகத்திற்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டிட திறப்பு நடைபெறவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின்முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடளித்த சுசந்த தொடாவத்தவின் மனைவி!

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த தொடாவத்தவின் மனைவி, சட்டத்தரணி ஒருவர் ஊடாக காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த தொடாவத்த தமது பிராடோ ரக மகிழுந்தினை வலுக்கட்டாயமாகத் தடுத்து வைத்துள்ளதாகவும் அது தொடர்பாக பிலியந்தலை காவல் நிலையத்துக்கு, முன்னதாக முறைப்பாடு அளிக்கப்பட்டதாகவும் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். எனினும், அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில்...

தனக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை நீக்குவது தொடர்பில் ஜனாதிபதி நாடாளுமன்றுக்கு கடிதம்!..

தமக்கு வழங்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியத்தை நீக்குவது தொடர்பில் தாம் நாடாளுமன்றத்திற்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டுக்கான பாதீடு மீதான குழு நிலை வாதத்தின் இறுதி நாள் விவாதம் நேற்று நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தற்போது 1 மில்லியன் ரூபாயாக...

மக்கள் விடுதலை முன்னணியால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் UNP உறுப்பினர்கள்; ரோகிணி குமாரி விஜேரத்ன!

மக்கள் விடுதலை முன்னணியால் (ஜே.வி.பி) படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) உறுப்பினர்கள், தலைவர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் பெயர்களைக் கொண்ட பட்டியலை நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி குமாரி விஜேரத்ன இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அரசியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை ஆவணப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியைத் தொடர்ந்து, 1300 பெயர்களைக் கொண்ட இந்தப்...

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும் – மனோ கணேஷன்!

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியானது இம்முறை வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் தெரிவித்தார். இன்று (3/21/2025) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாங்கள் இந்த வரவு செலவு திட்டத்திற்கு எதிராகவே வாக்களிப்போம். இது என்ன வரவு செலவுத் திட்டம்...

தயாசிறி ஜெயசேகர மீது குற்றம் சுமத்திய ஹந்துன்நெத்தி!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர மற்றும் தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இடையே இன்றைய நாடாளுமன்ற அமர்வில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. தயாசிறி ஜெயசேகர சபாநாயகருக்கு அறிவுறுத்தல் வழங்குவதாக அமைச்சர் ஹந்துன்நெத்தி குற்றம் சுமத்தியதைத் தொடர்ந்து இருவரிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. சபாநாயகருக்கு நான் அறிவுறுத்தவில்லை என தெரிவித்த தயாசிறி, எதிர்க்கட்சியில் இருந்தபோது விருப்பத்திற்கேற்றவாறு கேள்விகளை...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மின்னணு உபகரணங்கள் வழங்க திட்டம்!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான மின்னணு உபகரணங்களை அவர்களின் பதவிக் காலத்தில் பயன்படுத்துவதற்கும் உரிமையளிப்பதற்கும் ஒரு திட்டத்தின் கீழ் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நாடாளுமன்ற விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலத்திற்கு கணினிகள், நகல் இயந்திரங்கள், தொலைநகல் இயந்திரங்கள் மற்றும் மொபைல் போன்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றறிக்கையின்படி, பொருட்களின் தேய்மான மதிப்பு...

புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக தவிசாளர் பதவி விலகினார் – நளின் பண்டார..!

புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி விலகினார் என அக்கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். இன்று (3/19/2025) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். டில்வினைப் போன்று அவர்களை எப்போதும் பிடித்து வைப்பதில்லை எனவும் அவர் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த நளின் பண்டார, “பிங்கிரிய, உடுபத்தாவை தலைவர்கள்...

அர்ச்சுனாவுக்கு எதிராக சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் – நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி..!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்கவும் நாடாளுமன்றத்தில் இதேபோன்ற கோரிக்கையை முன்வைத்ததாக அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைப் பாதுகாப்பதும், நாடாளுமன்ற சிறப்புரிமையின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் இனவெறி கருத்துக்களை வெளியிடுவதைத் தடுப்பதும் இந்த...
- Advertisement -spot_img

Latest News

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

மெக்சிகோவின் தெற்கு மாநிலமான சியாபஸ் (Chiapas) கடற்கரைக்கு அருகில் 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு குவாத்தமாலா மற்றும் எல் சால்வடார்...
- Advertisement -spot_img