Thursday, June 18, 2026
No menu items!

நீரில் மூழ்கி

மீன்பிடிக்க சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

செவனகல பகுதியில் ஹபுருகலை போதிராஜா குளத்தில் மூழ்கி நபரொருவர் உயிரிழந்தார். செவனகல மஹகம பகுதியைச் சேர்ந்த 42 வயதான நபரே சம்பவத்தில் மரணித்தார். குறித்த நபர் மற்றொரு நபருடன் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஒரு குழியில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து செவனகல பொலிஸார்...

காதலனுக்காக உயிரைப் பணயம் வைத்த மாணவி; நீரில் மூழ்கி மாயம்!

மஹியங்கனை – கணுவ பகுதியில் உள்ள வியானா கால்வாயில் தவறி விழுந்த காதலனை காப்பாற்ற முயன்ற காதலி நீரில் மூழ்கி காணாமல் போன சோக நிகழ்வு நேற்று (ஜூலை 20) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 26 வயதுடைய  மாணவியே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். கால்வாயில் நீரோட்டம் அதிகமாக காணப்பட்ட...

மீன்பிடித்துக் கொண்டிருந்தவர் நீரில் மூழ்கி பலி..!

வவுனியா, பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று (06.12.2024) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று மாலை பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் நபர் ஒருவர் மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையில் நீருக்குள் தவறி வீழ்ந்து மூழ்கியுள்ளார். இதனை அவதானித்த மற்றொரு நபர் சம்பவம் தொடர்பாக ஊர் மக்களுக்குத்...

கால்வாயைக் கடக்க முற்பட்ட கெப் ரக வாகனம் விபத்துக்குள்ளாகி இருவர் பலி!

கொஸ்கம - அஸ்வத்த வீதியில் தும்மோதர கால்வாயைக் கடக்க முற்பட்ட கெப் ரக வாகனமொன்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டதில் இருவர் உயிரிழந்தனர். குறித்த சம்பவம் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதன்போது வாகனத்தில் நால்வர் பயணித்துள்ள நிலையில், சாரதி உட்பட இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர்கள் 27 மற்றும் 69 வயதுடையவர்கள்...

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு !

நால்ல, கீலம்பிட்டிய பிரதேசத்தில் மா ஓயாவினை  கடக்க முற்பட்ட நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (12) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மற்றுமொரு நபருடன் மா ஓயாவை கடக்க முற்பட்டபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை...
- Advertisement -spot_img

Latest News

சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமூக வலைத்தள பயன்பாட்டுக்கான குறைந்தபட்ச வயதை15 ஆக நிர்ணயிக்கும் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அந்நாட்டு ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த...
- Advertisement -spot_img