Sunday, June 14, 2026
No menu items!

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம்

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சுங்க அதிகாரி உட்பட இருவர் கைது!

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சுங்க அதிகாரி உட்பட இருவர் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக ஒன்பது மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு வெளியே கடத்திச் சென்றபோது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். சிகரெட் தொகுதியை நாட்டிற்கு கொண்டு வந்த தொழிலதிபரும் அவரது உதவியாளரும் துபாயிலிருந்து...

சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகள்-குற்றத் தடுப்பு பிரிவினர் பறிமுதல்..!

இந்தியாவிலிருந்து படகு மூலம் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சுமார் 100 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 500,000 வலி நிவாரணி மாத்திரைகளை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த மாத்திரைகள் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களின் பயன்பாட்டிற்காகக் கொண்டு வரப்பட்டதாகத் தகவல் தெரியவந்துள்ளது. கொழும்பு-நீர்கொழும்பு பிரதான வீதியில் நேற்று (02) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக...

விமான நிலையத்தில் வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் சிக்கிய கடத்தல்காரர்..!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய லொறியொன்றில் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான 118 வெளிநாட்டு மதுபான போத்தல்களை மறைத்து வைத்திருந்த கடத்தல்காரர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று (05.09) கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு-13 பிரதேசத்தில் வசிக்கும் மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக...

நட்டஈடு கோரியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்..!

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தனது நற்பெயருக்கு ஏற்பட்ட சேதத்திற்காக 1,000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் இருவருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் இன்று (12.08) பிரதிவாதிகளாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரி எரங்க ரம்புக்வெல்ல, சிரேஷ்ட  அதிகாரி சுஜீவ ரத்நாயக்க...

சட்டவிரோதமாக கொண்டுவந்த சிகரெட்டுகளுடன் பெண் ஒருவர் கைது…!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டுவந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் துபாயில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்துவிட்டு நாடு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டள்ளார். அத்துடன் கைது செய்யப்பட்டவர் களனி பகுதியை சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார். மேலும், இவர் கொண்டு வந்த இரண்டு பயணப்பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img