Tuesday, June 9, 2026
No menu items!

படுகாயம்

கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச் சூடு – 6 பேர் படுகாயம்..!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின்  ஹூஸ்டன் நகரில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின்போது இருதரப்பினருக்கிடையே  ஏற்பட்ட வாக்குவாதத்தில்  ஒரு தரப்பினர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றவேளை  பொலிஸாரின் வருகையை அறிந்த...

முதலை தாக்கி பாடசாலை மாணவன் படுகாயம்..!

மீ ஓயாவில் நீராடிக்கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் முதலை தாக்கி படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (24) மாலை இடம்பெற்றுள்ளது. 10 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனே இவ்வாறு காயமடைந்துள்ளார். இந்த பாடசாலை மாணவன் நேற்றைய தினம் மாலை மீ ஓயாவில் நீராடிக்கொண்டிருக்கும் போது, அங்கிருந்த முதலை ஒன்று மாணவனை தாக்கி நீரினுள் இழுத்துச்...

பொலிஸாரின் அடாவடித்தனம் – வர்த்தகர் மீது தாக்குதல்..!

ஏறாவூர் மைலம்பாவெளி பகுதி, பிராதன வீதியில் மதுபோதையில் சிவில் உடையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பிரயாணித்த இரு பொலிஸாரின்  மோட்டார் சைக்கிளை முந்திச் சென்ற வர்த்தகர் ஒருவரை நிறுத்தி அவர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல் நடாத்தியதில் அவர் படுகாயமடைந்துள்ளதுடன் தாக்குதலை மேற்கொண்ட இரு  பொலிஸாரும் அங்கிருந்து தப்பி ஓடிய சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (18/02/2025)...

வீதி விபத்தில் 16 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் இரு  இடங்களில் இடம்பெற்ற வீதி விபத்தில் 16 பேர் உயிரிழந்ததோடு, 45 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதன்படி பெனாசிராபாத் மாவட்டத்தில் உள்ள காசி அகமத் நகர் அருகே வேன் மற்றும் லொறி மோதி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதே போல் கயிர்பூர் மாவட்டத்தில் உள்ள ராணிபூர் பகுதி அருகே...

நைஜீரியாவில் பெட்ரோல் லொறி விபத்து; 18 பேர் பலி!

ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள இனுகு மாகாணத்தில் நேற்று மாலை பெட்ரோல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லொறி சென்றுகொண்டிருந்தது. இனுகு-ஒனிஸ்டா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லொறி முன்னே சென்ற வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் டேங்கர் லொறியில் இருந்த பெட்ரோல் தீப்பற்றி வெடித்துச் சிதறியது. இந்த கோர விபத்தில் 18...

மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் வெளியான பகீர் தகவல்..!

மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29ம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் வழக்கு விசாரணைக்காக...

சுற்றுலா பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்து – 13 பேர் உயிரிழப்பு..!

கொலம்பியாவில், சுற்றுலா பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. கொலம்பியா நாட்டின் தென்மேற்கே அமைந்துள்ள நெடுஞ்சாலையில் 30க்கும் அதிகமான பயணிகளுடன் சென்ற சுற்றுலா பேருந்தே விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் 13 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த மீட்புக்குழுவினர் காயம்...

வாகன விபத்தில் வைத்தியர் ஒருவர் படுகாயம் !

யாழ். சாவகச்சேரி A9 வீதி நுணாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வைத்தியர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த விபத்து நேற்றைய தினம் பிற்பகல் 2 மணியளவில் இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த காரும், சாவகச்சேரியில்  இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதியதாலே இந்த விபத்து நேர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிள் பயணித்த...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img