Sunday, June 7, 2026
No menu items!

பிரதமர்

“க்ளீன் ஸ்ரீலங்கா” தொடர்பில் நடைபெறவுள்ள பாராளுமன்ற விவாதம்!

“க்ளீன் ஸ்ரீலங்கா” தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்று வருவதால், அதனை மக்கள் புரிந்து கொள்வதற்காக ஜனவரி 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பாராளுமன்ற விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

 ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் பணிப்பாளர் பிரதமருடன் சந்திப்பு!

யுனிசெப் எனப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹன்னன் சுலைமான் பிரதமர் ஹரினி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது, நாட்டின் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் போசாக்கின்மை, கல்வி உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கவனம்...

பாராளுமன்றத்தின் புதிய உறுப்பினர்களுக்கான செயலமர்வு..!

பத்தாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திசைமுகப்படுத்தல் செயலமர்வு 2024 நவம்பர் மாதம் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் மு.ப 9.30 மணி முதல் பி.ப 4.30 மணிவரை பாராளுமன்ற குழு அறை இலக்கம் 01ல் இடம்பெறவுள்ளது. புதிய பாராளுமன்றத்தின் ஆரம்பத்தில் சம்பிரதாயபூர்வமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையான இந்த திசைமுகப்படுத்தல் செயலமர்வு...

மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி…

மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி என அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி பொதுத்தேர்தலில் அமோக வெற்றிப் பெற்றுள்ளதை தொடர்ந்து  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் நன்றி தெரிவித்து பதிவேற்றம் செய்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் வெற்றியை போன்று பொதுத்தேர்தல் வெற்றியையும் அமைதியான முறையில்...

பிரதமர் அலுவலகத்துக்காக நிறுவப்பட்ட மருத்துவப் பிரிவு மீண்டும் பொது சேவைக்கு!

பிரதமர் அலுவலகத்துக்காக நிறுவப்பட்ட மருத்துவப் பிரிவு நேற்று (நவம்பர் 05) அகற்றப்பட்டு மீண்டும் பொது சேவைக்கு வந்தது. இந்த பிரிவில் உள்ளடங்கிய மருத்துவ அதிகாரிகள், ஊழியர்கள், உபகரணங்கள், மருந்துகள், மற்றும் இரண்டு அம்பியூலன்ஸ்கள், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரியினால் சுகாதார அமைச்சிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. பிரதீப் சபுதந்திரி, சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபாலவிடம் உரிய ஆவணங்கள்...

அரசாங்க தாதியர் சங்கத்தின் (GMOA) பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு!

பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அரசாங்க தாதியர் சங்கத்தின் (GMOA) பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது தாதியர் சேவை எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. வியாழக்கிழமை (அக் 31) பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமரின் செயலாளர் ஜி.பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் பிரத்தியேக செயலாளர் கலாநிதி அசங்க விக்ரமசிங்க, அரச...

ஒஸ்ட்ரிய தூதுவருக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு!

இலங்கைக்கான ஒஸ்ட்ரிய தூதுவர் கத்தரினா வைசர் (Katharina Wieser) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் நேற்று (31) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கை மற்றும் ஒஸ்ட்ரியா நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக நிலவும் நட்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டிருந்தது. மேலும் இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர, பொருளாதார மற்றும்...

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு; தேர்தலுக்காக பொய்யான வாக்குறுதியளித்த ரணில்; பிரதமர் தெரிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை தீர்மானத்தை அறிவித்த போதும், இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 27ஆம் திகதி பாதுக்காவில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் அமரசூரிய பேசுகையில், “அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக ரணில் விக்கிரமசிங்க கூறினாலும்,...

ஊழலை இல்லாதொழிக்க தற்போதைய அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது;பிரதமர்!

அரசியல் தலைமைத்துவத்தின் ஊடாக ஊழலை இல்லாதொழிக்க தற்போதைய அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கலாநிதி அமரசூரிய, பொருளாதார வீழ்ச்சியின் போது, ​​சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகள் மீது கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், பொருளாதார நெருக்கடியால் தொழில் வல்லுநர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் வலியுறுத்தினார். பொருளாதார வீழ்ச்சியின்...

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான தகவலை  மறைத்தவர்களே கேள்வி எழுப்புகின்றனர்;பிரதமர்!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்திருந்த போதிலும் அவற்றை மறைத்த தரப்பினரே, தற்போது அதன் விசாரணை தொடர்பில் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளதாகப் பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 75 ஆண்டுகளாக அமைதியாக இருந்தவர்கள் தற்போது குழப்பம் ஏற்படுத்துகின்றனர். ஏப்ரல்...
- Advertisement -spot_img

Latest News

யாழில் 220 கிலோ கேரள கஞ்சா கண்டெடுப்பு!

யாழ்ப்பாணத்தின் அந்தணிபுரம் பகுதியில் 220 கிலோ எடையுள்ள 102 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று (07)...
- Advertisement -spot_img