Saturday, June 13, 2026
No menu items!

பிரதி அமைச்சர்

சுற்றுலா விசாவில் இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் நாடு கடத்தல்!

சுற்றுலா விசாவில் இலங்கையில் தொழிலில் ஈடுபட்டிருந்த பல வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டார். அவ்வாறான வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்ட சுற்றுலாப் பயணிகளை கைது செய்வதற்கான முயற்சியின் போது, அவர்களுக்கு சொத்துகளை வாடகைக்கு வழங்கியிருந்த உள்ளூர் பிரஜைகளும் அடையாளம்...

விசாணை இன்றி விடுதலையான அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை- அருண் ஹேமச்சந்திரா!

கடந்த காலங்களில் சரியான வகையில் விசாரணைகளை மேற்கொள்ளாமல் விடுதலை செய்யப்பட்ட அரசியல் வாதிகள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் சில நபர்களுக்கு எதிராகவும் மிகவிரைவில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றதுடன் இந்த நாட்டில் இடம்பெற்ற எல்லாவிதமான குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி...

விலங்குகளை 5 நிமிடங்களுக்குள் கணக்கெடுக்க முடியுமா? – சாமர சம்பத் கேள்வி..!

நாடளாவிய ரீதியில் உள்ள தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் சுற்றித் திரியும் குரங்குகள், மயில்கள் மற்றும் மரஅணில்களின் கணக்கெடுப்பை 15 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். அதன்படி, சம்பந்தப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் தங்கள் தோட்டங்களில் சுற்றித் திரியும் வனவிலங்குகளை எண்ணி தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டும்...

சுனில் வட்டகல தனது சாரதியைக் கழுதை எனத் திட்டியுள்ளார்ப்; கவலை வெளியிட்டுள்ள நளிந்த ஜயதிஸ்ஸ!

புதுக்கடை நீதிமன்றத்தில் நேற்று பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தனது சாரதியைக் கழுதை எனத் திட்டியமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கவலை வெளியிட்டுள்ளார். புதுக்கடை நீதிமன்றத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல அங்கு வருகைதந்திருந்தார். அந்த நேரத்தில், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப்...

மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டம் மீண்டும் ஆரம்பம்!

நிறுத்தப்பட்ட மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டம் மீண்டும் தொடங்கும் என்றும், முதல் கட்ட கட்டுமானப் பணிகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தொடங்கும் என்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துணை அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய நிதிக்கு சீனாவின் EXIM வங்கியிடமிருந்து ஒப்புதலை இலங்கை எதிர்பார்க்கிறது என்று அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். ஜனாதிபதி அனுரகுமார...

தேசிய மக்கள் சக்தியை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது; ருவன் செனரத்!

“நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களின்போது தேசிய மக்கள் சக்தியை தோற்கடிப்பதற்காக கட்சிகள் தனித்தனியாக செயற்பட்டன. ஆனால், அந்த முயற்சிகளில் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. தற்போது ஒன்றிணைந்து எங்களை வீழ்த்த முயற்சிக்கிறார்கள். அப்போதும் அவர்களின் இலக்கை அடைய முடியவில்லை என்றால் இந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலிலும் எங்களை அவர்களால் எதற்காகவும் தோற்கடிக்க முடியாது” என்று மாகாண...

இலங்கை போக்குவரத்து சபையில் நிலவும் வெற்றிடங்கள்!

இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது நிலவும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறைக்கு அவசர தீர்வுகள் வழங்கப்படும் என்று நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். புறக்கோட்டை மத்திய பேருந்து வளாகத்தில் நடைபெற்ற விசேட கண்காணிப்பு விஜயத்தின்போதே பிரதி அமைச்சர் இதனைச் சுட்டிக்காட்டினார். மேலும், அதன் அடுத்த கட்டமாக சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளதாகவும்...

அடுத்த கட்டமாக மீன் இறக்குமதியா? – அமைச்சரின் அறிவிப்பு..!

எதிர்காலத்தில் அரிசி, தேங்காய் மற்றும் மீன் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கூறியுள்ளார். தொழில்துறை மற்றும் தொழில்முனைவோர் துறைகளை மேம்படுத்துவது தனது அமைச்சகத்தின் பங்கு என்றாலும், இப்போது தான் ஒரு பணக் கடன் வழங்குபவரின் அந்தஸ்தை ஏற்க வேண்டியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற விழா...

உணவின் விலையில் அதிகரிப்பு!

நாடாளுமன்ற உணவகத்தில் உணவை பெற்றுக்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அறவிடப்படும் கட்டணத்தை 1,550 ரூபாவினால் அதிகரிப்பதற்கு இன்றைய தினம் கூடிய சபை குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, புதிய விலைகள் அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வரும் என அந்த குழுவின் உறுப்பினரான பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார். இதுவரையில் காலை உணவுக்காக அறவிடப்பட்டுவந்த...

ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள 3500 பேருக்கு அனுமதி!

சவூதி அரேபியாவுடனான ஒப்பந்தத்தை அடுத்து, இந்த ஆண்டு 3,500 இலங்கை முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரையை மேற்கொள்வார்கள் என தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முல்லாஃபர் அறிவித்துள்ளார். யாத்ரீகர்கள் ஜூன் மாதம் முதல் பயணம் செய்வார்கள், சுமூகமான அனுபவத்திற்காக அனைத்து வசதிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. சவூதி அரேபியா ரமலான் பண்டிகைக்காக 50 மெட்ரிக் டன் பேரீச்சம்பழங்களை நன்கொடையாக...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img