Saturday, June 13, 2026
No menu items!

பிரதி அமைச்சர்

குறைக்கப்பட்டுள்ள மருந்துகளின் விலை!

மருந்து விநியோகஸ்தர்களிடையே ஏற்பட்ட போட்டியின் மூலம் மருந்துகளின் விலைகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் குறிப்பிட்ட சில மருந்துகளை விநியோகிப்பதற்காக ஒரு சப்ளையர் மட்டுமே பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், சந்தையில் உள்ள ஏகபோகத்தால், அரசு அதிக விலை கொடுத்து இந்த மருந்துகளை...

“அஸ்வெசும” நலன்புரி திட்டத்தின் விரிவான மதிப்பாய்வு ஆரம்பம்..!

வறுமையான அனைவரையும் உள்ளடக்கும் வகையிலும் நியாயத்தை உறுதி செய்யும் வகையிலும் “அஸ்வெசும” நலன்புரி திட்டத்தின் விரிவான மதிப்பாய்வை அரசாங்கம் தொடங்கியுள்ளது என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும இன்று (21/1/2025) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நிவாரணம் பெறாத தகுதியுள்ள நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சலுகைகளை வழங்க மதிப்பாய்வுகள் நடந்து வருவதாகவும் அவர்...

மலையக தொடருந்து  பயணச்சீட்டுக்களில் மோசடி!

மலையக தொடருந்து  பாதையில் எல்ல செல்லும் தொடருந்துகளுக்கான  பயணச்சீட்டுக்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட 42 வினாடிகளுக்குள் அனைத்து பயணச்சீட்டுக்களும் விற்பனை செய்யப்பட்டதனால், பாரியளவில் மோசடி நடைபெற்று வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். நேற்று (15)  கண்டியில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். குறித்த பயணச்சீட்டு  மோசடி தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். இணையதளத்தின்...

புதிய அரிசி ஆலைகளை நிறுவ முயற்சி!

வர்த்தகம், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் 160 சிறிய அளவிலான அரிசி ஆலைகளை நிறுவும், ஒவ்வொன்றும் தினசரி உற்பத்தி திறன் 5,000 கிலோகிராம். இயந்திரங்கள் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆலைகள் மகளிர் அமைப்புகளுக்கு விநியோகிக்கப்படும் என்றும் வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் ஆர்.எம்.ஜயவர்தன அறிவித்தார்.   <!-- -->

அடுத்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை விநியோகம்!

அடுத்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் அடையாள அட்டைகளைப் பெறுவதில் ஏற்கனவே குறிப்பிடத்தக்கத் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இந்த மாதத்திற்குள் பணிகளை நிறைவுசெய்ய உத்தேசித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் முக்கிய பதில் அமைச்சர்கள் நியமிப்பு!

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சீனாவிற்கான அரச விஜயத்திற்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் உள்ள முக்கிய அமைச்சுக்களை மேற்பார்வையிட ஐந்து பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ் உள்ள மூன்று அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்: பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன டிஜிட்டல் பொருளாதார...

நெல் வாங்கும் ஆலை உரிமையாளர்களுக்கு புதிய திட்டம் அறிமுகம்..!

பெரும்போக காலத்தில் நெல் வாங்கும் அனைத்து ஆலை உரிமையாளர்கள் மற்றும் களஞ்சியசாலை உரிமையாளர்களும் அரசாங்க நெல் சந்தைப்படுத்தல் சபையில் பதிவு செய்வது கட்டாயம் என்று வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார். பெற்றுக்கொள்ளும் நெல் தொடர்பாக ஒரு தரவுத்தள அமைப்பை உருவாக்குவதும், நெல் இருப்புகளை மறைக்க...

அரிசி மீண்டும் இறக்குமதி செய்யப்படாது – அதிர்ச்சியில் மக்கள்..!

அரிசி இறக்குமதி செய்வதற்கு இனி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார். இன்று (11/1/2025) லுனுகம்வெஹெர, பன்னேகமுவ பிரதேசத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், நாட்டிற்கு அரிசி இறக்குமதி செய்வது...

LRC வழங்கிய நிலம் குறித்து புதிய விசாரணை ஆரம்பம்!

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்பட்ட காணி தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. விசாரணையின் பின்னர் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் கைத்தொழில் மற்றும் விவசாயத்திற்காக காணி விடுவிக்கப்பட்ட போதிலும் கடந்த...

சீரற்ற காலநிலை காரணமாக சேதமடைந்துள்ள விவசாயநிலங்கள்!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 4, 800 ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாக விவசாய மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாக 2, 000 மேற்பட்ட விவசாயிகள் பாதிப்படைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் சுமார் 3, 900 ஏக்கருக்கும் அதிக...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img