Friday, June 5, 2026
No menu items!

பொதுமக்கள்

இன்றைய நாளுக்கான வானிலை!

சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார் மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். நாட்டின்  ஏனைய பிராந்தியங்களில்  பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய , சப்ரகமுவ, மேல் , தென்...

இன்றைய நாளுக்கான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்  பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை...

12 ஆண்டுகளுக்குப் பிறகு கஜ்ஜா அடையாளம் காணப்பட்டார் – பின்னணி அரசியல் தொடர்பா?-

12 ஆண்டுகளாக அடையாளம் காண முடியாத நிலையில் இருந்த கஜ்ஜா என்ற நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தின் பின்னால் அரசியல் காரணங்கள் உள்ளனவா இல்லையா என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை என்றாலும், இன்று வெளியான ஒரு பத்திரிகைச் செய்தியில் கஜ்ஜா என்ற நபர் முன்னாள்...

தேசிக்காய் விலையில் அதிகரிப்பு – விற்பனையாளர்கள் சிக்கல்!

தம்புள்ளை சிறப்பு பொருளாதார மையத்தில் தற்போது தேசிக்காயின் விலை ரூ.1700 முதல் ரூ.1800 வரை உயர்ந்துள்ளதாக தம்புள்ளை வர்த்தக சங்கத் தலைவர் பி.ஏ. சிறிவர்தன தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிக்காயின் அறுவடை அளவு குறைந்துள்ளதால், சந்தை தேவைக்கு ஏற்ப விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பங்குகள் குறைந்து, விலை அதிகரித்துள்ளதாக அவர்...

பேருந்து நிறுத்த உணவகங்களில் அதிக விலைக்கு உணவுகள் விற்பனை செய்தால் முறைப்பாடு செய்யுங்கள் – நுகர்வோர் அதிகாரசபை!

நீண்டதூர சேவை வழங்கும் பேருந்துகள் பயணிகள் தேநீர் அருந்துவதற்காக இடைநிறுத்தம் செய்யும் உணவகங்களில் உணவு மற்றும் பானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்க, பொதுமக்கள் முறைப்பாடுகள் செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை (Consumer Affairs Authority) அறிவுறுத்தியுள்ளது. அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படும்போது, "1977" என்ற துரித தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து முறைப்பாடு செய்யலாம்...

‘ Government super app ‘செயலி உருவாக்கத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!

பொதுமக்கள் ஒரே கணினி செயலியின் மூலம் அனைத்து முக்கியமான அரச சேவைகளையும் எளிதாகப் பெறும் வகையில், ‘அரசாங்க சுப்பர் அப்’ (Government SuperApp) எனும் புதிய செயலியை உருவாக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போது அரச சேவைகளைப் பெறுவதற்கான முறைமைகள் துறைக்கு துறையாக வேறுபட்டுள்ளதுடன், பன்முக அடையாளத் திரிபுகள் மற்றும் மீண்டும் மீண்டும் தரவுகளைச்...

பாகிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 30 பொதுமக்கள் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் திங்கட்கிழமை (செப்டம்பர் 22) அதிகாலை நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 30 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் திரா பள்ளத்தாக்கில் உள்ள மாட்ரே தாரா கிராமத்தை நோக்கி பாகிஸ்தான் விமானப்படையால் மேற்கொள்ளப்பட்டது. திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் பாகிஸ்தான் போர் விமானங்கள் எட்டு LS-6 வகை...

யாழ்ப்பாணத்தில் தொடங்கியது நடமாடும் சேவைகள் வாரம் – தொழிலாளர் அமைச்சகத்தின் புதிய முயற்சி!

தொழிலாளர் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவைகள் வாரம் இன்று (செப்டம்பர் 22) இல் இருந்து தொடங்கியுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு இன்று காலை 9.00 மணிக்கு, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தலைமையில் நடைபெற்றது. இந்த திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் இந்த சேவைகள் வாரத்தை முன்னெடுத்துச் செல்லும் திட்டம் உள்ளதாக...

இன்றைய நாளுக்கான வானிலை!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். வடக்கு , கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில...

நாட்டின் 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை !

நாட்டின் 16 மாவட்டங்களில் இன்று (08) பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா, சபரகமுவ மாகாணங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னல்...
- Advertisement -spot_img

Latest News

விடுதலை புலிகள் பாடல் மற்றும் கைது தொடர்பில் பொலிஸார் விளக்கம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் பாடல்களைப் பாடியதற்காக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல்கள்...
- Advertisement -spot_img