Wednesday, July 22, 2026
No menu items!

போதைப்பொருள்

போதைப்பொருள் வர்த்தகரின் உதவியாளர்கள் கைது..!

திட்டமிட்ட குற்றவாளியும் போதைப்பொருள் வர்த்தகருமாக கருதப்படும் கரந்தெனிய சுத்தாவின் உதவியாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஹெரோயின் மற்றும் கைத்துப்பாக்கி ஒன்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வதுரவில சந்தியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது கைத்துப்பாக்கியுடன் 01 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும்...

துபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டவரின் வீட்டில் இருந்து கைக்குண்டு மற்றும் போதைப்பொருள் மீட்பு…!

துபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட சந்தேக நபரொருவரின் வீட்டில் இருந்து கைக்குண்டு மற்றும் போதைப்பொருள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேக நபர் கடந்த 29ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். இதனையடுத்து, சந்தேக நபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வீட்டின் பின்புறத்தில் புதைக்கப்பட்டிருந்த...

24 மணித்தியாலத்தில் 743 பேர் கைது..!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 727 ஆண்களும், 16 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 12 பேர் பொலிஸ் தடுப்பு காவலுக்கும் இருவர் புனர்வாழ்வு நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 225 கிராம் 49 மில்லி கிராம் ஹெரோயின், 281 கிராம்...

போதைப்பொருள் விற்பனை தொடர்பில் கான்ஸ்டபிள்கள் கைது!

போதைப்பொருள் விற்பனை செய்யும் வீடொன்றில் வைத்து மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இன்று (29) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்துகம பொலிஸில் கடமையாற்றும் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் போதைப்பொருள் விற்பனை செய்யும் வீடொன்றில் தங்கியிருப்பதாக சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கிடைத்த தகவலையடுத்து சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...

இந்த பாதாள உலகத்திற்கும் அரசியலுக்கும் தொடர்பு உள்ளது: அனுரவின் பிரச்சாரம்..!

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுவை ஒடுக்கும் அரசாங்கத்தை உருவாக்குவேன் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்ட தேசிய மக்கள் சக்தி பேரணிகளின் மற்றுமொரு பொதுக்கூட்டம் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று (27.08) பிற்பகல் நீர்கொழும்பில் இடம்பெற்றது. “எங்கள் நாட்டில் போதைப்பொருளும்...

கஞ்சாவை கொண்டு சென்ற இரு சந்தேக நபர் கைது!

பேருந்தில் கொழும்புக்கு கஞ்சாவை கொண்டு சென்ற இரு சந்தேக நபர்களை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர். பூனாவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட உடனடி வீதித் தடையின் போது, ​​இரண்டு பேருந்துகளில் இருந்து 5 கிலோ 800 கிராம் கஞ்சாவை அதிகாரிகள் கைப்பற்றிய போது, ​​இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 45 மற்றும் 47 வயதுடைய கட்டுபொத்த மற்றும் யாழ்ப்பாணத்தை...

போதைப்பொருளை தடுக்க புதிய தொழில்நுட்பம் வெற்றியளிக்குமா!

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் புதிய பிரிவொன்றினை ஆரம்பிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாதாள உலகில் உள்ள தனிநபர்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்வேறு குற்றசெயல்களை கட்டுப்படுத்துவதற்கும் குறித்த பிரிவின் ஊடாக சட்டங்களை பிரயோகிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி பொலிஸ் ,இராணுவம் மற்றும் சிவில் ஏஜன்ஸிகளுடன் உள்ளடக்கியதாக ...

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 719  சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில்  699 ஆண்களும்  20 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 26 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன்,  02 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

22 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது…!

பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான கெஹெல்பத்தர பத்மேவின் உதவியாளரான தாகொன்னே அவிஷ்க கிரிபுதா, ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெரோயினுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் உத்தரவுகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைய நேற்று (23) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது  நீர்த் தாங்கி ஒன்றில் இரகசியமாக...

‘யுக்திய’ அதிரடி சுற்றிவளைப்பு ; 789 பேர் கைது…!!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணிநேரத்துள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 789 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 776 ஆண்களும் 13 பெண்களும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சந்தேக நபர்களில் 32 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 15 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு...
- Advertisement -spot_img

Latest News

விவாதத்திற்கு வரும் நீதியமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (22)...
- Advertisement -spot_img