Wednesday, April 29, 2026
No menu items!

மாணவி

முல்லைத்தீவில் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர் பணி நீக்கம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒரு பாடசாலையில் பணியாற்றி வந்த ஆசிரியர் ஒருவர், சில மாணவர்களுடன் இணைந்து மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதும், தவறான செயல்களில் ஈடுபட்டதும் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டு, பின்னர் ஆசிரியராக பணியாற்றி வந்த குறித்த நபர், சில மாணவர்களின் உதவியுடன் மாணவிகளின் நிர்வாணப் புகைப்படங்களைப்...

உதிரக் காட்சியால் அதிர்ச்சியடைந்த வாராணாசி: திருமண அழுத்தம் மற்றும் பணக்கோரிக்கையால் மாணவி கொலை!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாராணாசி நகரில், 22 வயதுடைய மாணவி ஒருவர் தனது காதலனால் கொலை செய்யப்பட்டதாக இந்திய காவல்துறை தெரிவித்துள்ளது. அறிவியல் முதுகலைப் பட்டப்படிப்பு (MSc)  படித்து வந்த அல்கா பிந்த் எனும் மாணவியின் சடலம், வாராணாசியில் ரூபாபூர் பகுதியில் உள்ள விதான் பசேரா தாபா என்ற உணவகத்தின் ஒரு அறையில் திரை...

மாணவி தற்கொலை; அரசின் அதிரடி!

தேசிய கல்வியியல் கல்லூரி முறைமையின் நிர்வாக மற்றும் கல்வி நடவடிக்கைகளில் உடனடியாக மாற்றங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த தற்கொலை விவகாரம் தொடர்பில் முழுமையான விசாரணை...

ஆசிரியர் மீது வாள் வெட்டு தாக்குதல் – கண்டன ஆர்ப்பாட்டத்தில் குதித்த ஆசிரியர்கள் ..!

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் செயலமர்வு ஒன்றிற்காக அறிவிக்க மாணவி ஒருவரின் வீட்டிற்குச் சென்ற அதிபர் மற்றும் ஆசிரியர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலை கண்டித்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று திங்கட்கிழமை (26.05.2025) கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கா.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கடந்த சனிக்கிழமை இடம்பெற இருந்த செயலமர்வு தொடர்பாக அறிவிப்பதற்காக மாணவி...

கல்வியியல் கல்லூரி மாணவி தற்கொலை – விசாரணைகள் தீவிரம்..!

வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கல்வி அமைச்சு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் சமீபத்தில் அவரது விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். மன அழுத்தம் காரணமாக தற்கொலை நடந்திருக்கலாம் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த...

தேசிய கல்வியியல் கல்லூரி விடுதியில் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி..!

வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (23/05/2025) மாலை இடம்பெற்றுள்ளது. வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியின் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்று வந்த களுத்துறை - வெலிகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தனது...

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் – அறிக்கை வெளியிட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்துக்கு அமைய, கொட்டாஞ்சேனை மற்றும் பம்பலப்பிட்டி காவல்துறையினரிடம் இருந்து இந்த விடயம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது. பாடசாலைக்குள்...

மாணவி தற்கொலை – வாய்திறந்தார் தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்..!

16 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் நேற்று (09) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார். தனது பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், ஒரு குழுவினர் வேண்டுமென்றே பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும், அதற்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும்...

கொட்டாஞ்சேனை பகுதியில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் மரணம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் மரணத்துக்குப் பொறுப்பு கூறவேண்டியவர் எனக் கூறப்படும் நபரொருவர் தொடர்பான தகவல்களை குறித்த மாணவியின் பெற்றோர் வெளிப்படுத்தியுள்ளனர். கொட்டாஞ்சேனை – கல்பொத்த வீதியில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றிலிருந்து விழுந்து, கடந்த 29 ஆம் திகதி 16 வயதுடைய மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டார். இந்தநிலையில்,...

கொட்டாஞ்சேனையில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் மரணம் தொடர்பில் தீவிர விசாரணை!

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றில் இருந்து விழுந்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் மரணம் தொடர்பான விசாரணை கொழும்பு வடக்கு குற்றத் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பின் பிரபல தமிழ் பாடசாலை ஒன்றில் தரம் 11இல் கல்வி கற்று வந்த குறித்த மாணவி, மன அழுத்தம் காரணமாக...
- Advertisement -spot_img

Latest News

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
- Advertisement -spot_img