Sunday, April 26, 2026
No menu items!

ரயில்வே திணைக்களம்

தீபாவளி பயண நெரிசலைச் சமாளிக்க மேலதிக பேருந்துகளும் ரயில்களும் சேவையில்!

​தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ​இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) பிரதிப் பொது முகாமையாளர் டி. எச். ஆர். டி. சந்திரசிறி இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், ​கொழும்பு புறக்கோட்டை, போதிராஜா மாவத்தை பஸ் நிலையத்திலிருந்து இன்று (அக்டோபர் 18) ஹட்டன், பதுளை, நுவரெலியா, மாஸ்கெலியா, நானு...

யாழ்தேவி ரயில் இயக்கத்தில் தாமதம் – ரயில்வே திணைக்களம் விசேட அறிவிப்பு!

வடக்கு ரயில் மார்க்கத்தில் வவுனியா மற்றும் ஓமந்தை இடையிலான பகுதியில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, யாழ்தேவி ரயிலின் இயக்கத்தில் தாமதம் ஏற்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த மாதம் அக்டோபர் 7 முதல் 18 வரை, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி இயக்கப்படும் யாழ்தேவி கடுகதி ரயில் (இலக்கம் 4077)...

ரயில் சேவையை முறையாக இயக்க முடியாத அதிகாரிகள் சேவையிலிருந்து விலகிச் செல்லலாம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

ரயில் சேவையை முறையாக இயக்க முடியாத அதிகாரிகள் சேவையிலிருந்து விலகிச் செல்லலாம் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட போக்குவரத்து துறையில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார். இக் கலந்துரையாடல் களுத்துறை மாவட்ட செயலகத்தின்...

ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்..!!

பேராதனையிற்கும், கண்டிக்கும் இடையில் ரயில் பாதையில் மேற்கொள்ளப்படும் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக, எதிர்வரும் செப்டெம்பர் 5, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் பேராதனைக்கும் கண்டிக்கும் இடையில் இரண்டு ரயில்கள் மட்டுமே சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சம்பந்தப்பட்ட நாட்களில் டிக்கிரி மெனிகே மற்றும் உடரட மெனிகே ஆகிய ரயில்கள் மட்டுமே இயங்கும்...

கடுமையாகும் ஆசன பட்டி சட்டம்:  போக்குவரத்து அமைச்சர்  எச்சரிக்கை!

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், ஆசன பட்டி (Seat Belt) சட்டத்தை எதிர்காலத்தில் மிகவும் கடுமையாக அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். காலி மாவட்ட போக்குவரத்துக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், ஆசன பட்டி அணியாத பேருந்துகளின் உரிமங்களை...

பிரதான நான்கு ரயில் சேவைகள் இரத்து..!

பிரதான ரயில் பாதையில் பயணிக்க திட்டமிடப்பட்ட நான்கு ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்ஜின் ஓட்டுநர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த இரத்துகள் ஏற்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, இன்று காலை திட்டமிடப்பட்ட பல ரயில் சேவைகள் இயக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் பெற்ற பரிசோதகர்- இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது..!

ரயில்வே திணைக்களத்தை சேர்ந்த சுற்றுலா பயணச்சீட்டு பரிசோதகர் ஒருவர், 1,500 ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பகுதியைச் சேர்ந்த நபரின் முறைப்பாட்டின் பேரில், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதியன்று, செல்லுபடியாகும் பயணச்சீட்டு இல்லாமல் கொம்பனித்தெரு ரயில் நிலையம் வழியாக பயணித்ததாகக்...

தடம் புரண்ட கடுகதி ரயில்..!

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புலதிசி நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயிலே இவ்வாறு தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் 09வது மேடைக்கு அருகில் ரயில் தடம் புரண்டதாகவும், அதை மீள தடமேற்றும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும்...

ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்காக இயக்கப்பட்ட ரயில் சேவை நிறுத்தம்..!

ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையில் பங்கேற்றவர்களைத் திருப்பி அனுப்புவதற்காக நாளை (27) கண்டியிலிருந்து கொழும்பு கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (26) இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், கண்டி ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டைக்கு இரவு 8.30 மணிக்கு புறப்பட உள்ளது என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. ஸ்ரீ தலதா மாளிகை...

இணைய பயணச் சீட்டு மோசடி தொடர்பில் சி.ஐ.டியின் அறிவிப்பு..!

ரயில்வே திணைக்களத்தின் இணையத்தளம் ஊடாக வழங்கப்படும் பயணச் சீட்டுகளை கொள்வனவு செய்து, அதிக விலைக்கு விற்பனை செய்யும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (4/24/2025) கொழும்பு நீதவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது. இந்த முறைப்பாடு இன்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனாவல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, ​​இந்த...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img