Friday, May 1, 2026
No menu items!

லெபனான்

பொறுமை முடிவுக்கு வந்தது – இஸ்ரேலின் எச்சரிக்கையில் பரபரப்பு! ஹிஸ்புல்லாவும் பதிலடி எச்சரிக்கையுடன் களத்தில்!

மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் அதிகபட்ச பாதுகாப்பு பதற்றத்தின் பின்னணியில், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கத்துக்கு நேரடியாகக் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். "இஸ்ரேலை தொடர்ந்து அச்சுறுத்தும் பயங்கரவாத அமைப்புகளுக்கு இஸ்ரேலின் பொறுமை இப்போது குறைந்து விட்டது," என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தனது  X  தளத்தில் அவர் வெளியிட்டுள்ள...

லெபனானிற்குள் விசேட நடவடிக்கையை மேற்கொண்ட இஸ்ரேலின் விசேட படைப்பிரிவினர்..!

லெபனானிற்குள் விசேட நடவடிக்கையை மேற்கொண்ட இஸ்ரேலின் விசேட படைப்பிரிவினர் ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட தளபதியொருவர கைதுசெய்து  இஸ்ரேல் கொண்டு சென்றுள்ளனர். லெபனானின் வடபகுதியில் உள்ள பெட்ரோனில் தரையிறங்கிய இஸ்ரேலின் விசேட படைப்பிரிவினர் ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ் உறுப்பினரை கைதுசெய்து கடல்வழியாக தப்பிச்சென்றுள்ளனர். ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினரை கைதுசெய்து விசாரணைக்காக இராணுவ புலனாய்வு பிரிவினரிடம் கையளித்துள்ளதாக இஸ்ரேலிய...

லெபனானின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்…!

லெபனானின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். பால்பெக் நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில்ட தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல் காரணமா மேலும் 72 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கிழக்கு லெபனானில், இஸ்ரேலியப் படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனால்...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு உதவி வழங்க நடவடிக்கை!

லெபனான் நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு, லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை சங்கங்கள் மற்றும் தூதரகத்தில் பதிவுசெய்யப்பட்ட தனிப்பட்ட இலங்கையர்களுடன் தொடர்ந்து தொடர்பைப் பேணி வருவதாக வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டது. தூதுவர் கபில...

லெபனானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான செய்தி!

இஸ்ரேல் மற்றும் லெபனானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது அங்கு நிலவி வரும் போர் சூழ்நிலையைத் தொடர்ந்து, பெய்ரூட் மற்றும் டெல் அவிவ் ஆகிய பகுதிகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. போர் இடம்பெற்று வரும் பகுதிகளில் உள்ள இலங்கையர்களைப்...

லெபனான் மீது போரின் புதிய கட்டம் ஆரம்பம் – இஸ்ரேல் அறிவிப்பு!

லெபனான் நாட்டில் உள்ள ஹெஸ்பொல்லா அமைப்பின் இலக்குகள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.  இந்த விடயம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவா கேலண்ட் போரின், புதிய கட்ட தொடக்கத்தில் நாங்கள் இருக்கிறோம்.  எங்களுடைய கவனம் வடக்கு பகுதியில் செலுத்தப்படும். அந்த பகுதியில் வளங்கள் மற்றும் படைகளையும் ஒதுக்கியுள்ளோம். எங்களுடைய திட்டம்...

லெபனானில் வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்ததில் 3 பேர் உயிரிழப்பு!

லெபனானில் வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்ததில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்பொழுது இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளதாகவும், 450 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனானில் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் பேஜர் கருவிகள் வெடித்து உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்த...

லெபனானில் அடுத்தடுத்து தொடரும் வெடிப்பு சம்பவம்…..!

லெபனான் தலைநகர் பெய்ரூட் உட்பட பல பகுதிகளில் பல வெடிப்புகள் பதிவாகியுள்ளன. இந்த வெடிப்புச் சம்பவங்களில் 09 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காயமடைந்த 200 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் செய்திப் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்ட “பேஜர் மெசேஜ் எக்ஸ்சேஞ்ச்”...

லெபனானில் பேஜா்கள் வெடித்து 3000 பேர் பாதிப்பு..!

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தோர் தகவல் பரிமாற்றத்துக்காக பயன்படுத்திவரும் மின்னணு தொலைத்தொடர்பு கருவிகளில் உள்ள பேட்டரிகளை வெடிக்க செய்ததில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 3,000 பேர் காயமடைந்துள்ளதோடு அதில் 200 பேரின் நிலைமை கவலைக்கிடம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. காஸாவில் ஹமாஸ் படையுடனான இஸ்ரேலின் சண்டையைத் தொடர்ந்து, லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற...

ஒலிம்பிக் சுடரை ஏந்திய காலை இழந்த பெண் ஊடகவியலாளர்….!!

இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் மேற்கொண்டவேளை காயமடைந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் பிரான்ஸ் தலைநகரில் ஒலிம்பிக் சுடரை ஏந்திச்சென்றுள்ளார். ஊடகப்பணியின் போது கொல்லப்பட்ட காயமடைந்த பத்திரிகையாளர்கள் நினைவாக  அவர் ஒலிம்பிக் சுடரை ஏந்திச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் 26ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதற்கு பிரான்ஸ் முழுவதிலும் பல்வேறு துறைகளை சார்ந்த பத்தாயிரம் பேர் ஒலிம்பிக் சுடரை ஏந்திச்செல்கின்றனர். ஏஎவ்பியின்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img