Tuesday, July 28, 2026
No menu items!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம்-மொட்டு அணி கண்டனம்

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பதற்கான அரசின் நடவடிக்கை அரசியல் நோக்கம் கொண்டது எனவும், இது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை வெளியிட்ட கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம், இந்த முன்மொழிவை "இழிவான மற்றும் வெட்கக்கேடான" அரசியல் நோக்கிலான...

மிலான் ஜயதிலக்க பிணையில் விடுவிப்பு!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். காணியொன்றின் வரைபடத்திற்கு அனுமதி வழங்கும்போது இடம்பெற்ற முறைகேடு காரணமாக அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு, அவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் தொம்பே பிரதேச சபையின் தலைவராக இருந்த காலப்பகுதியில் மேற்படி...

மிலான் ஜயதிலக்க கைது!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுரகுமார வரலாற்றில் அதிக பொய்களை கூறிய தலைவர் – நாமல் தெரிவிப்பு!

தேசிய பாதுகாப்பு குறித்து அரசாங்கத்தின் அமைச்சர் ஒரு கருத்தை தெரிவிக்க, விமானப்படை வேறு கருத்தை கூறுகிறது. இதனால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுவது தெளிவாக புலப்படுத்துவதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தறை மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் உரையாற்றிய...

இரண்டு உள்ளூராட்சி சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்திய காசிலிங்கம் கீதநாத்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்.மாவட்ட பிரதான அமைப்பாளர் காசிலிங்கம் கீதநாத் தலைமையில் இரண்டு உள்ளூர் அதிகார சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

யாரோ செய்த திருட்டை ராஜபக்ஷக்கள் மீது சுமத்தும் அரசு – நாமலின் ஆவேச கருத்து..!

“யாரோ ஒருவர் செய்த திருட்டுக்கு அதனை ராஜபக்ஷக்கள் மீது சுமத்தினால் ராஜபக்ஷக்கள் சிறைக்குச் செல்வதும் சம்பந்தப்பட்டவர்கள் விடுதலையாவதும் வழக்கமாகிவிட்டது. அரசாங்கமும் இதனை பழக்கமாக எடுத்துச்சென்றால் நாட்டில் இடம்பெறும் ஒவ்வொரு குற்றங்களையும் எங்கள்மீது சுமத்திவிட்டு குற்றவாளிகள் தலைமறைவாகிவிடுவார்கள்”- என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல்...

ஜே.வி.பி தேர்தலில் வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் நாங்கள் அரசியல் ரீதியாக வெற்றி பெற்றோம்; நாமல் ராஜபக்ஷ!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) வேட்பாளர்களை வெற்றியடையச் செய்வதற்கு ஆதரவளிக்க வேண்டிய பொறுப்பு தமக்கு இருப்பதால், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனத் தீர்மானித்ததாக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “எங்கள் அனைத்து வேட்பாளர்களையும் வெற்றி பெற ஆதரிக்க எனது கட்சிக்கு நான் பொறுப்பு. நான் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால்,...

எங்களால் என்ன செய்ய முடியாது; நாமல் ராஜபக்ஷ!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, சவால்களை வெற்றிகொள்வதற்கும் கொள்கை சார்ந்த அரசியலை கடைப்பிடிப்பதற்கும் தனது அர்ப்பணிப்பை வலியுறுத்தியுள்ளார். 2005 மற்றும் 2015 க்கு இடையில் அமுல்படுத்தப்பட்ட விவசாயக் கொள்கைகளை நவீனமயமாக்குவதற்கு தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்வேகத்தைப் பெற்ற நாமல் உறுதியளித்துள்ளார். விளைச்சலை அதிகரிக்கவும், தொழில்நுட்ப ஆர்வமுள்ள விவசாயிகளின் தலைமுறையை...

ரணிலை ஆதரிக்கும் ஜகத் பிரியங்கர….!

இம்முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் பிரியங்கர தெரிவித்துள்ளார். சற்றுமுன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து அவர் இதனை தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.      

நிபந்தனைகளை முன்வைத்துள்ள மொட்டுக்கட்சி…

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன  தம்மிடம் பத்து நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் வர்த்தகருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை தனியார் தொலைகாட்சிக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போது தெரிவித்துள்ளார். இந்நிலையில், தற்போது அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். எனினும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 51% வாக்குகளைப் பெறுவது உறுதியானால், பொதுஜன...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img