Friday, April 24, 2026
No menu items!

ஸ்ரீலங்கா

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் பதவியிலிருந்து எச்.எம்.எம். ஹரீஸ் நீக்கம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் பதவியிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், உடன் அமுலாகும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளார். அந்த கட்சியின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த பொதுத் தேர்தல் காலப்பகுதியில் கட்சிக்கு எதிரான வகையில் பிரசாரங்களை முன்னெடுத்தமை தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பில்...

SLT இன் புதிய தலைவர் நியமனம்!

ஸ்ரீலங்கா டெலிகொம் பிஎல்சி (SLT) தனது பணிப்பாளர் சபையின் புதிய தலைவராக கலாநிதி மோதிலால் டி சில்வாவை இன்று (04) நியமித்துள்ளது. இந்த நியமனம் நிறுவனத்தின் பரிந்துரைகள் மற்றும் நிர்வாகக் குழுவின் பரிந்துரைக்கமையவே வழங்கப்பட்டுள்ளது.

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக இடம்பெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனை அறிவித்துள்ளது. இதன்படி சரித் அசலங்க தலைமையிலான குறித்த குழாமில் பெத்தும் நிசங்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, சதீர சமரவிக்ரம, நிஷான் மதுஷங்க, துனித் வெல்லாலகே,...

பொதுச்சொத்து துஸ்பிரயோகம் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்…!

பொதுச்சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவது குறித்து அதிகளவில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக டிரான்பரன்சி இன்டநஷனல் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது. செப்டம்பர் 11 ம் திகதி வரை பொதுச்சொத்து துஸ்பிரயோகம் தொடர்பில் 758 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுகட்டிடங்களை தேர்தல் நோக்கங்களிற்காக பயன்படுத்துவது குறித்து அதிகளவில்-343 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன,பொதுமைதானங்கள், அரசஅலுவலகங்கள்,பாடசாலைகள் போன்றவற்றை தேர்தல் பிரச்சாரங்களிற்காக பயன்படுத்துகின்றனர் என அந்த அமைப்பு...

பள்ளிச் சிறார்கள் படுகொலை செய்யப்பட்ட செஞ்சோலை வளாகத்தில் மாணவர்களுக்கு  உணர்வுபூர்வ  அஞ்சலி!

செஞ்சோலை வளாகத்தில்  ஸ்ரீலங்கா இராணுவத்தின்  விமானப்படையினரின் மிலேச்சத்தனமான வான் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட  மாணவர்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்று இன்றையதினம்(14) செஞ்சோலை வளாகத்தில்  உணர்வுபூர்வமாக இடம்பெற்றது . முல்லைத்தீவு – வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006 ம் ஆண்டு தலைமைத்துவ  பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை நடத்திய...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெளியிட்டுள்ள அறிவிப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தமது வேட்பாளர் குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை (29) தீர்மானிக்குமென தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி மற்றும் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் திகதியை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலை இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இவ் அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதிப் போட்டியில் களமிறங்கும் இரு பெண்கள்!!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைக் கட்டியெழுப்ப முயற்சிக்கும் புதிய அரசியல் அமைப்பில், முன்னாள் கிழக்கு ஆளுநர் அனுராதா யஹம்பத்தை பயன்படுத்துவதற்கான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொட்டுக் கட்சியில் பெண்களின் பற்றாக்குறையை நிரப்புவதற்கு அனுராதா யஹம்பத்தை களமிறக்க உள்ளதாக கூறப்படுகின்றது. அதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளரை முன்வைப்பதற்கு உரிய அரசியல் கூட்டணியைக் கட்டியெழுப்ப பாடுபடுவேன் என்றும்...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img