Sunday, June 28, 2026
No menu items!

#topnews #srilankanews #tamilnews #srilanka #vettritv #vettrinews #trendingnews

நுவரெலியா பேருந்து சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் கொலை..!

இலங்கை போக்குவரத்து சபைக்குட்பட்ட நுவரெலியா பேருந்து சாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டு அங்கிருந்து 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் களவாடப்பட்டுள்ளது. சம்பவத்தில் நுவரெலியா பகுதியைச் சேர்ந்த 85 வயதுடைய ஒருவரே கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. நேற்று மாலை குறித்த சந்தேக நபர்கள் இந்த நிதியைக் களவாடுவதற்கு அங்கு பிரவேசித்துள்ளனர். நீண்ட காலமாக அவர்கள்...

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி..!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப் போட்டிகள் இன்று (06.12.2024) நடைபெறவுள்ளன. முதலாவது அரையிறுதி போட்டியில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளும், இரண்டாவது போட்டியில் இந்திய மற்றும் இலங்கை அணிகளும் மோதவுள்ளன. இந்நிலையில் இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான அரையிறுதி போட்டி ஷார்ஜாவில் ஆரம்பமாகியது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில்...

பெண்ணொருவர் சுட்டுக் கொலை..!

அநுராதபுரம், பதவிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஹவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதவிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (05.12.2024) இரவு இடம்பெற்றுள்ளது. பாலயாவெவ, போகஹவெவ பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய வயோதிபப் பெண்ணே உயிரிழந்துள்ளார். பதவிய,போகஹவெவ பிரதேசத்தி ற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் வீடொன்றில் இருந்த பெண் ஒருவர்...

மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்ட மாற்றம்..!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (06.12.2024) சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.43 அமெரிக்க டொலராக சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.09 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை, உலக...

ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப் போட்டிகள் இன்று…!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப் போட்டிகள் இன்று (06.12.2024) நடைபெறவுள்ளன. முதலாவது அரையிறுதி போட்டியில் பங்களாதேஷ் மற்றும் பாக்கிஸ்தான் அணிகளும், இரண்டாவது போட்டியில் இந்திய மற்றும் இலங்கை அணிகளும் மோதவுள்ளன. உள்ளூர் நேரப்படி காலை 10:30 மணிக்கு ஷார்ஜாவில் குறித்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

புத்தளம் மார்க்கத்திலான தொடருந்து சேவையில் தாமதம்..!

புத்தளம் மார்க்கத்திலான தொடருந்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. சிலாபத்திலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த தொடருந்தொன்று சீதுவை தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொழில்நுட்ப கோளாறுக்குள்ளானது. இதன் காரணமாகக் குறித்த மார்க்கத்திலான தொடருந்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத்  திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், அலுவலக தொடருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதிலும் தாமதம் ஏற்படலாம் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடற்கரை பகுதியில் சக்திவாய்ந்த நில அதிர்வு..!

வடக்கு கலிபோர்னியா கடற்கரை பகுதியில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சான் பிரான்சிஸ்கோவிற்கு வடக்கே 260 மைல் தொலைவில் உள்ள கலிபோர்னியாவின் ஃபெர்ண்டேல் நகருக்கு மிக அருகில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வினால் உயிரிழப்புகள் அல்லது பாரியளவிலான சேதம் ஏற்படாத போதிலும்,...

கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் –  விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு..!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட  14 இராமேஸ்வர மீனவர்களையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்றைய தினம் (05.12.2024) வியாழக்கிழமை உத்தரவிட்டார். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 04.12.2024 காலை மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்  இலங்கை...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு..!

மன்னார் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட ஜீவபுரம் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு நேற்றைய தினம் (05.12.2024)  சுஷி பண பரிமாற்ற நிறுவனத்தினால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக சாந்திபுரம்,ஜீவபுரம்  கிராமம் முற்று முழுதாக பாதிக்கப்பட்ட நிலையில் மன்னார் பிரதேச...

பூரணப்படுத்தப்படாத வீதி – புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை..!

திருநெல்வேலி, கலாசாலை வீதியின் காப்பெட் இடும் பணிகள் இடை நடுவில், வீதி அபிவிருத்தி திணைக்களம் கைவிட்டு உள்ளதாகவும், வீதியினை பூரணமாக காப்பெட் வீதியாக புனரமைத்து தருமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆடியபாதம் வீதியில் இருந்து, கோப்பாய் இராச பாதை வீதி வரையிலான 1.515 கிலோ மீற்றர் தூரமான கலாசாலை வீதியினை காப்பெட் வீதியாக புனரமைப்பதற்கான பணிகள் கடந்த...
- Advertisement -spot_img

Latest News

 கூரிய ஆயுத தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு; சந்தேகநபர் கைது

வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிஞ்சிகுனே பகுதியில் நேற்று இரவு, (27) கூரிய ஆயுத தாக்குதலினால் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். ஹக்குருவெல...
- Advertisement -spot_img