Saturday, June 27, 2026
No menu items!

Monthly Archives: November, 2024

திருகோணமலை கடற்பரப்பில் உயிரிழந்த நிலையில் மீன்கள்!

திருகோணமலை கடற்பரப்பில் அதிகளவான சிறிய மீன்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் நாரா நிறுவனத்திடம் வினவப்பட்டுள்ளதாகக் கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, குறித்த பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட இயற்கை காரணங்களால் இவ்வாறு மீன்கள் இறந்திருக்கலாம் என நாரா நிறுவனம் அறியப்படுத்தியுள்ளதாகக் கடற்றொழில் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.   <!-- -->

நாட்டில் தேங்காய் தட்டுப்பாடு தொடரும் ; தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிப்பு!

நாட்டில் தேங்காய் வீழ்ச்சியினால் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தேங்காய் தட்டுப்பாடு தொடரும் என தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மழையின்மை மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேங்காய் உற்பத்தியில் குறைவு ஏற்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் கயானி ஹெட்டியாராச்சிகே சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, தேங்காய் தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில்,...

16 இலட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை!

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் நாட்டிற்குப் பிரவேசித்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்துள்ளது. இதன்படி, நாட்டை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1, 601, 949 ஆகும் எனச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தின் நிறைவடைந்த 27 நாட்களில் மாத்திரம் 117, 141 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர். அவர்களில்...

அரசாங்க தாதியர் சங்கத்தின் (GMOA) பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு!

பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அரசாங்க தாதியர் சங்கத்தின் (GMOA) பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது தாதியர் சேவை எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. வியாழக்கிழமை (அக் 31) பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமரின் செயலாளர் ஜி.பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் பிரத்தியேக செயலாளர் கலாநிதி அசங்க விக்ரமசிங்க, அரச...

30 வருடங்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட பலாலி – அச்சுவேலி பிரதான வீதி !

வடமாகாணத்தின் பலாலி – அச்சுவேலி பிரதான வீதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரையின் பேரில் 30 வருடங்களுக்கு பின்னர் இன்று (நவம்பர் 01) திறந்து வைக்கப்பட்டது. பலாலி – அச்சுவேலி பிரதான வீதி 30 வருட உள்நாட்டு யுத்தத்தின் போதும் யுத்தம் முடிவடைந்து இன்னும் 15 வருடங்களுக்கும் மூடப்பட்டிருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வீதியை...

புதுடெல்லியில் அதிகளவு வளி மாசு!

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் இன்று (01) காலை முதல் வளி மாசடைந்துள்ளது. புது டெல்லியின் பல நகரங்கள் அடர்ந்த புகை மூட்டத்தால் சூழப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிக்க விதித்த தடையை மக்கள் மீறியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இன்று காலை டெல்லியின் வளி மாசு சுட்டெண் 359 புள்ளியாகக் காணப்பட்டதாகத்...

பொதுத் தேர்தல் தொடர்பில் அதிகரித்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை !

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1042 ஆக அதிகரித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 342 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 917 முறைப்பாடுகளும் 31 ஏனைய முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 123 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், தேர்தல் குறித்து வன்முறை சம்பவம் எதுவும் பதிவாகவில்லையென...

வாழ்நாள் முழுவதும் மனைவியை சுற்றி கணவர் வர இந்த குணம் போதும் – சாணக்கியரின் விளக்கம்..!

கணவன் மற்றும் மனைவி இடையேயான உறவு ஒவ்வொரு குடும்பத்திற்கும் அடித்தளம் ஆகும். அழகிலும் புத்திசாலித்தனத்திலும் இணையற்ற மனைவி வேண்டும் என்று ஒவ்வொரு ஆணும் ஆசைப்படுவார்கள். ஆச்சார்யா சாணக்யாவின் கூற்றுப்படி, அவர் கூறிய 5 சிறப்புக் குணங்கள் ஒரு பெண்ணிடம் இருந்தால் அவளுடைய கணவன் என்றென்றும் அவளை சுற்றியே இருப்பார் என்று கூறுகிறார். ஆச்சார்யா சாணக்கியர் யார்? ஆச்சார்யா சாணக்யா இந்திய...

ஊடகவியலாளர்களை கண்டித்து அறிவுரை வழங்குவதை தவிர்க்குமாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை; சஜித்!

முன்னர் ஊடகங்களின் சுதந்திரம், உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்காக வாதிட்ட அனுரகுமார திஸாநாயக்க தற்போது ஜனாதிபதியாக பதவியேற்றதும் ஊடகங்களுக்கு ஆலோசனை வழங்குவதாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இலங்கையின் ஊடகத்துறைக்கு பத்திரிகை சுதந்திரம் குறித்து தற்போதைய ஜனாதிபதி அல்லது அரசியல்வாதிகளின் ஆலோசனைகள் தேவையில்லை என சமகி ஜன பலவேகய (SJB) தலைவர் வலியுறுத்தினார். ஜனநாயகத்தின் முக்கிய...

வீட்டில் இந்த ஒரு பொருளை மறைத்து வைத்தால் போதும் பணக்கஷ்டம் தீருமாம்..!

வீட்டில் பணம் நிரம்பி வழிய படிகாரம் வைத்து செய்யவேண்டிய பரிகாரம் குறித்து பார்ப்போம். அதற்கு முதலில் நமக்கு ஒரே ஒரு துண்டு படிகாரம் இருந்தால் போதுமானது. வாஸ்து சாஸ்திரத்தில் இந்த படிகாரத்தை கொண்டு பலவிதமான பயன்களை பெற முடியும். இதற்கு ஒரு துண்டு பரிகாரத்தை வாங்கி அதை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு விடுங்கள். பாத்திரத்தை மூடி போட்டு மூடக்...
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img