Saturday, June 27, 2026
No menu items!

Monthly Archives: November, 2024

ஜனாதிபதி அநுரவின் திட்டத்தை முறியடிக்க மக்கள் ஆணைவழங்க வேண்டும்; பொன்னம்பலம் கஜேந்திரகுமார்…

ஜனாதிபதி  நல்லாட்சி காலத்தில் புதிய அரசியல் அமைப்பு தயாரிக்க முன்னெடுத்த இடைக்கால அறிக்கையை நிறைவேற்ற போவதாக சரித்திரத்தில் முதல் தடவையாக விரும்பி ஏற்றுக்கொள்கின்ற மாபெரும் வரலாற்று துரோகத்தை செய்வதற்கும் எங்களுடைய தலைவிதி அடிப்படையிலே மாற்றி அமைக்க கூடிய தேர்தலாக இருக்கின்றது என மக்களை எச்சரிக்கின்றோம். எனவே இந்த வரலாற்று மாற்றத்தை தடுக்க இந்த முறை...

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

இலங்கையின் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம், தீவு முழுவதும் உள்ள பன்றிப் பண்ணைகளின் உரிமையாளர்கள் தங்கள் பண்ணைகளைப் பதிவு செய்வதற்கு அருகிலுள்ள கால்நடை அலுவலகத்திற்குச் செல்லுமாறு கோரியுள்ளது. நாட்டிலுள்ள சில பன்றிப் பண்ணைகளில் உள்ள பன்றிகள் முதல் முறையாக ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளன என்ற செய்தியைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணம்,...

ராஜகிரியவில் பாரிய தீ விபத்து!

ராஜகிரியவில் உள்ள கராஜ் (மோட்டார்வண்டி பழுதுபார்க்குமிடம்) வளாகத்தில் பாரிய தீ பரவியுள்ளதுடன், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் தீயணைப்பு பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். "ராஜகிரியவில் உள்ள வாகன கராஜ் ஒன்றில் தீ பரவியுள்ளது, மேலும் மூன்று தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க அனுப்பப்பட்டன" என்று கோட்டை மாநகர சபை தெரிவித்துள்ளது. தீ விபத்திற்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும்...

புதிய அரசு, மக்களின் காணி நிலங்களை விடுவிப்பது அவசியம்; சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்து…

உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வைக்குள் இராணுவத்தினரது பாவனையில் இருந்துவரும் வீதிகளை மட்டுமல்ல மக்களின் எஞ்சிய காணி நிலங்களை மக்களிடம் மீள வழங்கவதும் அவசியம் என ஈழ மக்கள் ஜனநாயக விடுவிப்பதும் அவசியம் என ஈ.பி.டி.பியின் உடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (01.11.2024) ஊடக சந்திப்பொன்றை முன்னிடுத்திருந்த அவர்...

மதீஷ பத்திரணவை 45 கோடி ரூபாவுக்கு தக்கவைத்த CSK!

2025 இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரராக மதீஷ பத்திரணவை தக்க வைக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, இலங்கை ரூபாயில் 452 மில்லியன் ரூபாவுக்கு (45 கோடி) மதீஷ பத்திரணவை தக்க வைக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தவிர எம்.எஸ் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர...

போலி இலக்கத் தகடுடன் லொஹான் ரத்வத்தவின் மற்றுமொரு ஜீப் வண்டி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பயன்படுத்தியதாகக் கூறப்படும் போலி இலக்கத் தகடுடன் கூடிய ஜீப் வண்டி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. தெல்தெனிய காவல்துறையினர் இதனைக் கைப்பற்றியுள்ளனர். தெல்தெனிய காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெல்தெனிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதேவேளை சட்டவிரோதமான முறையில் சொகுசு ரக மகிழுந்தை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க...

இன்று இரவு அமுலுக்கு வரும் வகையில் 18 மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை!

இன்று இரவு 11.30 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் 18 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, ஊவா, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்...

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளர்கள் யாழ் மறை மாவட்ட ஆயருடன் சந்திப்பு…

வன்னி மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளர்களான யசோதினி கருணாகரன், வன்னி மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ், யாழ் மாவட்ட வேட்பாளர் ஆகிய இருவரும் இன்றைய தினம் (01.11.2024) யாழ் மறை மாவட்ட ஆயரைச் சந்தித்தனர். இதன் போது தற்போதைய தேர்தலிலே வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் போராளி...

Google Gemini AI, Gmail இல் அறிமுகம்!

Google இன் Gemini Gmail, இல் அறிமுகம் செய்யப்படுகிறது. Gmail-லில் Google இன் Gemini AI Google இன் Gemini AI, இப்போது Gmail இன் வலைப் பதிப்பிலும் கிடைக்கிறது. இதன் மூலம், மின்னஞ்சல்களை எழுதுவதையும் திருத்துவதையும் எளிதாக்கும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்கிறது. அதாவது முன்னதாக, மொபைல் பயனர்களுக்கு மட்டுமே கிடைத்திருந்த "Help me write" அம்சம், இப்போது...

ஜெயம் ரவியின் பிரதர் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா!

பிரதர் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும், அந்த கதாபாத்திரமாகவே மாறி அனைவரையும் ரசிக்க வைப்பவர் நடிகர் ஜெயம்ரவி. இவர் நடிப்பில் நேற்று வெளிவந்த திரைப்படம் பிரதர். எம். ராஜேஷ் இயக்கத்தில் முதல் முறையாக ஜெயம் ரவி நடித்த இப்படத்தில் அவருடன் இணைந்து பூமிகா, பிரியங்கா மோகன், நட்டி, விடிவி கணேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம்...
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img