Saturday, June 27, 2026
No menu items!

Monthly Archives: November, 2024

தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம்  நாளை பணிப்புறக்கணிப்பு!

தீபாவளியை முன்னிட்டு இடைநிறுத்தப்பட்ட பணிப்புறக்கணிப்புக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் நாளை (02) மீண்டும் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்படும் எனத் தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. எனினும், பணிப்புறக்கணிப்பு இன்று (01) இடம்பெறாது என அச்சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார். ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு நடைமுறைகளை முறைப்படுத்துதல், வேதனம் முரண்பாடுகளை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்குத் தீர்வு...

முதல் நாள் அமரன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா!

அமரன் தமிழ் சினிமா முக்கிய முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று வெளிவந்த திரைப்படம் அமரன். இப்படத்தை பிரபல இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தை உலகநாயன் கமல் ஹாசன் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். மேலும் இப்படத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார்...

மின்னல் தாக்கி சிறுமி ஒருவர் பலி!

பசறை, கோவிபால பிரதேசத்தில் நேற்று(31.10) 11 வயது சிறுமி ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குழந்தை தனது தந்தை மற்றும் சகோதரருடன் வீட்டு முற்றத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். இடி தாக்குதலுக்கு இலக்கான குழந்தையின் சகோதரரும் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தந்தை காயமின்றி உயிர் தப்பினார். இச் சம்பவம்...

ஒற்றைத் தலைவலி இருப்பவர்கள் இந்த உணவுகளை மறந்தும் சாப்பிடாதீங்க..!

பொதுவாக நம்மில் பலருக்கு ஒற்றை தலைவலி பிரச்சினை இருக்கும். இந்த நோய் பல காரணங்களால் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றார்கள். உதாரணமாக, தூக்கமின்மை, சாப்பிடாமல் இருப்பது, மன அழுத்தம், சத்தம், வெப்பம், தண்ணீர் பற்றாக்குறை ஆகிய காரணங்களை கூறலாம். சொல்வதை விட ஒற்றை தலைவலியால் அவஸ்தைப்படுபவர்களின் நிலை மிகவும் மோசமானதாக இருக்கும். இந்த நோய் இருப்பவர்கள் அவர்களின் உடல்நிலையில் மிகுந்த...

ஹெரோயின் போதைப்பொருளுடன் கணவன் மனைவி கைது!

செவனகல, கிரிவெவ பிரதேசத்தில் நேற்று (31) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்ட மொத்த ஹெரோயின் தொகை சுமார் 53.65 கிலோகிராம் ஆகும், இதன் பெறுமதி ரூ. 2 பில்லியன் ஆகும். STF அதிகாரிகள் குழுவொன்று சோதனை நடத்திய போது போதைப்பொருள் கடத்தல் பிளாஸ்டிக் கொள்கலன்களில் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு தொடர்பில் கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டு...

உடல் எடை குறைக்க இதை செய்யுங்கள்..!

தற்போது மனிதர்களின் உணவுப்பழக்க வழக்கம் மோசமாக உள்ள காரணத்தினால் உடல் உடை அதிகரித்து பல நோய்களுக்கு உள்ளாகின்றனர். உடல் எடை அதிகரிப்பது நமது வாழ்க்ககை முறையாலும் தான். இப்படி அதிகரித்த உடல் எடையை சிலர் குறைக்க விரும்புவார்கள். ஆனால் இதில் அவர்களுக்கே தெரியாமல் பல தவறுகளை செய்கிறார்கள். கட்டுக்கோப்பான உடல் அமைப்பு இருப்பது அனைவருக்கும் பிடித்த...

IMF குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம்!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்து நாட்டின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ் மூன்றாவது மீளாய்வைப் பற்றி கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் இன்று (01) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது...

இரண்டாவது நாளாக தொடரும் தபால் மூல வாக்களிப்பு!

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகள் குறிக்கும் பணி ஒக்டோபர் 30 ஆம் திகதி ஆரம்பமாகி இன்று (01) இரண்டாவது நாளாக இடம்பெற்றது. அனைத்து பொலிஸ் நிலையங்கள், மாவட்ட செயலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர் அலுவலகங்களில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் என தேர்தல்கள்...

மற்றுமொரு வழக்கில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிணை!

கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவன ஊழியர்களை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகத் தவறியதற்காக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு அக்டோபர் 24ஆம் திகதி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முன்னாள் அமைச்சர் எராஜ் பெர்னாண்டோ மற்றும்...

அதிகரித்துள்ள நாட்டரிசி விலை!

நாட்டரிசி கிலோவொன்றுக்கான கட்டுப்பாட்டு விலையை 240 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் அரிசி விலையை அதிகரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டரிசி கிலோவொன்று தற்போது 220 ரூபாவிற்கு விற்பனை...
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img