Thursday, July 2, 2026
No menu items!

K Dilakshan

உடன் அமுலாகும் வகையில் இரத்து செய்யப்படும் அஞ்சல் பணியாளர்களின் விடுமுறைகள்…!

ஜனாதிபதித் தேர்தல் நிறைவடையும் வரையில் சகல அஞ்சல் பணியாளர்களின் விடுமுறைகளும் உடன் அமுலாகும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க அறிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பான செயற்பாடுகளை கருத்திற்கொண்டு அவர்களின் விடுமுறையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி அஞ்சல்மா அதிபர் தெரிவித்துள்ளார். மேலும், அத்தியாவசிய காரணங்களுக்காக விடுமுறை எடுக்க வேண்டுமாயின் மாகாணத்திற்குப்...

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட பீடி இலை பொதிகள் மீட்பு…!

புத்தளம் , கல்பிட்டி, கப்பலடி கடற்கரை பகுதியில் இன்று சனிக்கிழமை  (24.08) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடல் வழியாக இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காகக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது, 776 கிலோ கிராம் நிறையுடைய...

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…!

கொழும்பு , கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வதுல்லவத்தை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிராண்ட்பாஸ் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து...

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…!

கல்கிசை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன்  சந்தேக நபர் ஒருவர் கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 10 கிராம் 700 மில்லி கிராம்...

மாகோலவில் விபத்து; ஒருவர் படுகாயம்…!

மாகோல - சபுகஸ்கந்த பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். காரொன்று எதிர்த்திசையில் பயணித்த வேனுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. கார் சாரதி உறங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவ்விபத்தில் காயமடைந்த வேன் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் பள்ளி முனை கிராமத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்..!

மன்னாரிற்கு நேற்று சனிக்கிழமை (24) விஜயம் மேற்கொண்ட  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் மதியம் பள்ளி முனை பகுதிக்கு விஜயம் செய்திருந்தார். இதன் போது பள்ளிமுனை கடற்கரை  இறங்குதுறைக்குச் சென்று அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கடற்கரை  ஆழப்படுத்தும்  பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக பார்வையிட்டார். கடல் வற்று நேரங்களில் தமது இறங்குதுறை பகுதியில் படகுகளை...

இன்றைய நாளுக்கான வானிலை…

சப்ரகமுவ, மேல்,வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே  மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின்  பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை இலங்கை அறிவித்ததால் ஓய்வு நாள் திரும்புகிறது..

இலங்கையின் வரவிருக்கும் டெஸ்ட் தொடருக்கான அட்டவணை உறுதி செய்யப்பட்டுள்ளது, தொடக்க ஆட்டம் ஆறு நாட்கள் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை இலங்கை அறிவித்துள்ளது, அரசியல் தேர்தல் காரணமாக காலியில் நடைபெறும் தொடக்க டெஸ்ட் போட்டி ஓய்வுநாளில் இடம்பெறும். இரண்டு போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வரும் ஐசிசி உலக...

ஜேர்மனில் கத்திக் குத்து தாக்குதல் மூவர் பலி..!

மேற்கு ஜேர்மனியின் சோலிங்கன் (Solingen) நகரில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர் மற்றும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். அந்நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் நகர மையத்தில் நடைபெற்ற ஒரு விழாவின்போது, இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத ஒரு நபர் பல நபர்களைத் தாக்கினார், மேலும் குற்றவாளி...

ஏழு வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞர்…!

ஏழு வயது சிறுவன் இளைஞர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக ஹிங்குருகடுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தரம் 2இல் கல்வி கற்கும் 7 வயதுடைய சிறுவனே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக சிறுவனின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவனின் வீட்டுக்கு அருகில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீடொன்றில் பணிபுரியும் மேசனின் உதவியாளர் ஒருவரே...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தித்வா புயல் அவசரகால நிலை: இம்மாதத்துடன் முடிவடைகிறது

'தித்வா'புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை...
- Advertisement -spot_img