Wednesday, July 1, 2026
No menu items!

K Dilakshan

யாழில் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு…!

யாழ், சுன்னாகம் - சூளானை பகுதியில் உள்ள ஆலயமொன்றில் பிரசாதம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட நபர், வீடொன்றில் மின் மோட்டார் திருத்தச் சென்றபோது மர்மமான முறையில் உயரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் சடலம் இன்று சனிக்கிழமை (24.08) உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் - சூளானை பகுதியைச் சேர்ந்த 53 வயது நபரே உயிரிழந்தவர் ஆவார். இச்சம்பவம் குறித்து...

கஜமுத்துடன் இராணுவ சிப்பாய் உட்பட இருவர் கைது…!

பதுளை, பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தியத்தலாவை வடக்கு பிரதேச செயலகத்திற்கு அருகில் கஜமுத்துடன் இராணுவ சிப்பாய் உட்பட இருவர் பண்டாரவளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டாரவளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளும் கருத்துக்கணிப்புகளை நம்ப வேண்டாம்…!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பல்வேறு தரப்பினர் மேற்கொண்டுள்ள கருத்துக்கணிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு, வாக்காளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் தமது கருத்தை மாற்ற வேண்டிய அவசியமில்லை என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு இறைவரி திணைக்களம் பொதுமக்களுக்கு விடுத்த எச்சரிக்கை…!

தனிநபர்கள் சிலர் தங்களை திணைக்கள அதிகாரிகளாக அடையாளம் காட்டி சட்டவிரோதமான முறையில் வர்த்தக நிறுவனங்களில் பணம் வசூலிப்பதாக வெளியான தகவலை அடுத்து உள்நாட்டு இறைவரி திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தின் பெயரிலான வங்கிக் கணக்குகளில் வைப்புத்தொகை மூலம் மட்டுமே வரி செலுத்துதல்களை மேற்கொள்ள வேண்டும் என தெளிவுபடுத்தியுள்ளது. எந்தவொரு பணமும் அல்லது...

ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னரே உள்ளூராட்சித் தேர்தல்…!

உள்ளூராட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னரே அது சாத்தியமாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்பையடுத்து உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் ஏனைய ஆணையாளர்களுடன் இணைந்து எதிர்வரும் புதன் கிழமை (28.08) கலந்துரையாடவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலையும் உள்ளூராட்சி...

ஜனாதிபதி வேட்பாளர்கள் அரச வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் கொள்கைகளை முன்வைக்க வாய்ப்பு…!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி வேட்பாளர்கள் அரச வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் தமது கொள்கைகளை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேட்பாளரும் அரசாங்க வானொலி மற்றும் தொலைக்காட்சியில் தங்கள் கொள்கைகளை முன்வைக்க பதினைந்து நிமிடங்களுக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த நாடாளுமன்றத்தில் கட்சி மாறல் இடம்பெறாது; நாமல் ராஜபக்ச…!

அடுத்த நாடாளுமன்றத்தில் கட்சி மாறல் இடம்பெறாது என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், ''ஒரு கட்சிக்கு கொள்கை இருக்க வேண்டும் எங்களை நம்பும் இளைஞர்கள் எங்களுடன் சேர வாய்ப்பு உள்ளது. முன்னைய அரசாங்கங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அது...

உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளரிற்கு பதிலாக புதிய வேட்பாளர்…!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளர் முஹம்மட் இல்யாஸுக்குப் பதிலாக வேறொரு வேட்பாளரை நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முஹம்மட் இல்யாஸின் இறப்புச் சான்றிதழை ஆணைக்குழுவில் சமர்ப்பித்து புதிய வேட்பாளரை நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். புதிய வேட்பாளரின் நியமனம் மூன்று நாட்களுக்குள் செய்யப்பட வேண்டும்...

அதிகரித்த தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள்…!

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவிற்கு இதுவரை 836 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் 812 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை. மேலும், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பாக 21 முறைப்பாடுகள் இலங்கை காவல்துறைக்கு கிடைத்துள்ளன. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மேலும் 35 முறைப்பாடுகள்...

சாரதி ஒருவரை சுட்டுக் கொலை செய்ய முயன்ற மற்றுமொரு சந்தேக நபர் கைது…!

ஹிக்கடுவை நகரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் கடந்த 14 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற இரு துப்பாக்கிதாரிகள் அங்கிருந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றுள்ள நிலையில் துப்பாக்கி செயலிழந்ததால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கு வைக்கப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார். இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தித்வா புயல் அவசரகால நிலை: இம்மாதத்துடன் முடிவடைகிறது

'தித்வா'புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை...
- Advertisement -spot_img