Thursday, July 9, 2026
No menu items!

Tamil Vani

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் திருத்தப்பட்டு வருகிறது; ஜனாதிபதி

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், அதற்குப் பதிலாக அச்சட்டத்தின் திருத்தப்பட்ட பதிப்பைத் தயாரித்து வருவதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார். போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்ப்பது தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தின் போது பாராளுமன்றத்தில் பேசிய ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது தற்போதைய அரசாங்கம்...

தலால்ல பஸ் விபத்து; 50 பேருக்கு காயம்

மாத்தறை, கந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலால்ல பகுதியில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டநிலையில் இந்த விபத்து சம்பவித்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து காயமடைந்தவர்கள் மாத்தறை மற்றும் பெத்தீகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இயன் மருத்துவர் கொலை; பொலிஸ் அதிகாரியின் கைதை அடுத்து விசாரணை தீவிரம்

தெல்தெனியவில் காரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண் இயன் மருத்துவரின் மரணம் தொடர்பாக, பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, யாழ்ப்பாணத்தில், ​​43 வயதான பிரதான சந்தேக நபர், அவரது மனைவி மற்றும் ஒரு சிறு குழந்தையுடன் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து குண்டசாலை பிரதேச சபையைச் சேர்ந்த 49 வயதான சாரதி ஒருவரும் கைது...

வெனிசுலாவை உலுக்கியுள்ள நில அதிர்வு; 164 பேர் வரையில் உயிரிழப்பு

வெனிசுலாவில் ஏற்பட்ட  நிலநடுக்கத்தினால் குறைந்தது 164 பேர் வரையில் உயிரிழந்து இருப்பதாகவும் சுமார் 1000 பேர் வரை காயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரொட்ரிக்ஸ் இதனை உறுதி செய்துள்ளார். 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து 1 நிமிட இடைவெளியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் 1900 ஆம் ஆண்டுக்கு பிறகு 7.5 ரிக்டர்...

பொசொன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!

பொசொன் பௌர்ணமி அன்று யாத்ரீகர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலைக்கு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இயக்கத்தில் உள்ள வழக்கமான சேவைகளுக்கு மேலதிகமாக, குறித்த மேலதிக ரயில்கள் சனிக்கிழமை (ஜூன் 27) முதல் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) ​​வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொசொன் அனுசரிப்புகளுக்காக...

காணாமல் போன 2.5 மில்லியன் டொலர்கள்;மத்திய வங்கி அறிக்கை

அரச கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக திறைசேரியில் வைக்கப்பட்டிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல் போனமை தொடர்பாக இலங்கை மத்திய வங்கி சமர்ப்பித்த அறிக்கையை பொது நிதிக் குழு (COPF) ஆய்வு செய்துள்ளது. இந்த விடயம், நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஹர்ஷா டி சில்வா தலைமையில் கடந்த ஜூன் 23 அன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பொது...

நீர்கொழும்பில் 48.3 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத மருந்து பொருட்கள் பறிமுதல்

சுங்க அனுமதி மற்றும் தரப்பரிசோதனை இன்றி, கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட, சுமார் 48.3 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மருந்துக் குவியலை நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது. துங்கல்பிட்டிய பொலிஸ் பிரிவு, பிட்டிபான லெல்லம அருகே, லொறி ஒன்று சரக்குகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்தபோது நடத்தப்பட்ட சோதனையின்போது நான்கு சந்தேக நபர்கள்...

ரோஹித ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் முன் ஆஜர்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் ரோஹித ராஜபக்ஷ, இன்று (25) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் (CCIB) முன் ஆஜராகியுள்ளார். மிரிஹான பகுதியில் அமைந்துள்ள இரண்டு நிறுவனங்களில் 19 மில்லியன் ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் செய்யப்பட்டதாகக் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக ராஜபக்ஷ குறித்த பணியகத்தில் ஆஜராகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த இரண்டு நிறுவனங்கள்...

வறிய குடும்பங்களுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்படும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் இனிவரும் காலங்களில் வறிய குடும்பங்களுக்கு மாத்திரமே கொடுப்பனவுகள் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் நான்கு பிரிவுகளின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. இதனூடாக 16 இலட்சம் பேர் நன்மைகளை பெற்றனர். எனினும் கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் அதன் நான்காவது பிரிவை சேர்ந்த 315,000 பயனாளிகளுக்கு...

விஜயதாசவின் மகன், சஜித் அணி உறுப்பினர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரகித ராஜபக்ஷவும், ஹொரானை பிரதேசத்துக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) அமைப்பாளர் சரித் அபேசிங்கவும் காவலில் எடுக்கப்பட்டதாக செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. கைது தொடர்பில் ஆணைக்குழு குற்றச்சாட்டுகள் அல்லது...

About Me

929 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

பேருந்து சாரதிகள், நடத்துனர் மீது போதைபொருள் பரிசோதனை

நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான நடமாடும் போதைப்பொருள் பரிசோதனை வேலைத்திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்...
- Advertisement -spot_img