Friday, May 1, 2026
No menu items!

Tamil Vani

எரிபொருள் மற்றும் மின்சார விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்

இலங்கையில் எரிபொருள் மற்றும் மின்சார விநியோகம் தடை இன்றி முன்னெடுக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக அவற்றின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார். மே மாதம் வரை போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், மின்சாரத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க சூரியசக்தி நிலையங்களுக்கு...

அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளன;பாகிஸ்தான்

அமெரிக்காவும் ஈரானும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளன என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளதாக அல்ஜஷீரா செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் பேச்சுவார்த்தைக்கான திகதி மற்றும் நேரம் குறித்து தகவல் வெளியாகவில்லை என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள இரண்டு வார கால போர் நிறுத்தத்தில் லெபனானும் தொடர்ந்து ஒரு அங்கமாக உள்ளது என்றும் அது...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சியின் பிலியந்தலவில் உள்ள இல்லத்தில் துப்பாக்கிகள் தொடர்பான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அவர் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவரது இல்லத்தில் துப்பாக்கிகள் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், உதவி பொலிஸ் மா அதிபர்...

அமெரிக்காவின் ஹோர்முஸ் முற்றுகை வெற்றிகரமாக நடைபெறுகிறதா ?

ஹோர்மூஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா நடைமுறைப்படுத்தியுள்ள கடல் முற்றுகை செயற்பாட்டை மீறி கடந்த 24 மணி நேரத்தில் எந்த ஒரு கப்பலும் செல்லவில்லை என அமெரிக்காவின் யுனைடெட் ஸ்டேட்டஸ் சென்ட்ரல் கமாண்ட் தெரிவித்துள்ளது. கடல் முற்றுகை நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் குறித்த பிரிவு முற்றுகை நடவடிக்கைகள் கடுமையாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. கடற்படை நடவடிக்கையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட...

போர் விரைவில் முடிவுக்கு வரும்;ட்ரம்ப்

ஈரானுடனான போர் முடிவுக்கு வரும் நிலையில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலை குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார். ''ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது, தற்போது ஈரான் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தினால் கூட அவர்கள் நாட்டை மீண்டும் கட்டி எழுப்புவதற்கு 20 வருடங்கள்...

கப்பல்களை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணைகளை சோதனை செய்துள்ள வடகொரியா

கப்பல்களை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. போர்க்கப்பலில் இருந்து குறித்த ஏவுகணைகள் ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 5000 டன் எடையுள்ள போர் கப்பலில் இருந்து அணுவாயுதம் மூலம் தாக்கி அழிக்க கூடிய திறன் கொண்ட இரண்டு அதிதவீத குரூஸ் ஏவுகணைகளும் கப்பல்களை தாக்கி அழிக்கும் மூன்று...

கடந்த கால தவறுகளை சீர் செய்து கட்சி முன்னேறும்; நாமல்

கடந்தகாலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு கட்சி முன்னேறும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தங்காலையில் உள்ள கார்டன் இல்லத்தில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களிடம் பேசியபோது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்த நாமல், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு என்பது பாதுகாக்கப்பட்டு...

இலங்கையில் தஞ்சம் அடைந்திருந்த ஈரானியர்கள் நாட்டுக்கு அனுப்பி வைப்பு

அமெரிக்கத் தாக்குதலில் காயமடைந்து, இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டு இலங்கையில் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த மொத்தம் 238 ஈரானியர்கள், நேற்று இரவு (14) ஒரு விசேட விமானம் மூலம் ஈரானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மெராஜ் ஏர் லைன்ஸின் ஈரான்-09 என்ற ஈரானின் விசேட விமானம்,நேற்று ஏப்ரல் 14 அன்று மாலை சுமார் 4.00 மணியளவில் இலங்கை விமானப்படைத் தளத்தை...

திரிக்கப்பட்ட ஒலிப்பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது;லங்கா நிலக்கரி நிறுவனம்

லங்கா நிலக்கரி நிறுவனம் (பிரைவேட் லிமிடெட்), தனது அவசரகால நிலக்கரி கொள்முதல் செயல்முறை தொடர்பான தொலைபேசி உரையாடல் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. லங்கா நிலக்கரி நிறுவனத்தினால் இன்று (13) வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் அதன் தலைவர் ஜெயந்த இணையத்தில் பகிரப்பட்டு வரும் ஓர் ஒலிப்பதிவு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். குறித்த ஒலிப்பதிவில்,...

நாட்டுக்கு கடத்தப்பட்ட 12.33 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கெய்ன் மீட்பு

பாரிய அளவான கொக்கெய்ன் கடத்தலை மேற்கொள்ள முயன்ற ஒருவரை இலங்கை சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உகாண்டாவைச் சேர்ந்த 47 வயதான பெண் சந்தேக நபர், தோஹா வழியாக உகாண்டாவிலிருந்து கட்டார் ஏர்வேஸ் விமானம் (QR664) ஊடாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியபோது கைது செய்யப்பட்டார். உளவுத் தகவல் மற்றும் சந்தேகத்தின் அடிப்படையில்...

About Me

526 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img