Wednesday, April 29, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

இலங்கை கிரிக்கெட் சபை தலைவரை பதவி விலகுமாறு உத்தரவிட்ட ஜனாதிபதி?

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) சுழற்சி சர்வாதிகாரியான ஷம்மி சில்வாவை பதவியில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஷம்மி சில்வாவிற்குப் பதிலாக, முன்னாள் ரோயல் கல்லூரி கிரிக்கெட் வீரரும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான எரான் விக்ரமரத்ன கிரிக்கட் சபையை நிர்வகிக்கும் இடைக்காலக் குழுவிற்கு தலைமை...

கையூட்டல் பெற்ற சுகாதார அதிகாரி கைது!

சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதம சட்ட அதிகாரி ஒருவரை இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு (CIABOC) இன்று (22) கைது செய்துள்ளது. கட்டிட வாடகை ஒப்பந்தம் தொடர்பாக கையூட்டல் கோரியமை மற்றும் பெற்றமை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். நபர் ஒருவர் வழங்கிய முறைப்பட்டுக்கமைய ஆணைக்குழு விசாரணையை மேற்கொண்டு கைது செய்துள்ளது. வாடகை ஒப்பந்தங்கள் எழுதுவதற்காக...

நாளை அபாயகரமான வெப்பம் நிலவும்; இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் நாளை (22) அபாயகரமான வெப்பம் நிலவும் எனவும் நீண்ட நேரம் பொது வெளியில் இருப்பவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சபரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தில் இவ்வாறு வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைவாக...

தொடர் குண்டுத் தாக்குதல் குறித்து வெளியான செய்தி ; காவல்துறை விளக்கம்

கொழும்பு மற்றும் ஏனைய மக்கள் கூடும் பகுதிகளில் நபர் ஒருவரால் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்த திட்டமிடப்படுவதாக சமூக ஊடகங்களிலும் சில இணையதளங்களிலும் பரவி வரும் விடயத்தை இலங்கை காவல்துறை நிராகரித்துள்ளது. குறித்த தகவல்கள் "முற்றிலும் பொய்யானவை" என்றும், அத்தகைய சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப். யு. வூட்லர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம்...

நாட்டில் விசேட தேவைக்குரியவர்களுக்கான தாழ்தள பேருந்து சேவைகள் அறிமுகம்!

விசேட தேவைக்குரியவர்களுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் நம்பகமான போக்குவரத்தை வழங்கும் நோக்கில், மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில் இன்று (21) தாழ்தள (Low-floor) பேருந்துச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அரசாங்கதத்தின் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம், போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த முன்னோட்டத் திட்டத்தில், சக்கர நாற்காலிப் பயனாளர்கள்,...

நிலக்கரி இறக்குமதி விவகாரம்; கணக்காளர் நாயகத்தின் அறிக்கையை நிராகரிக்கும் அமைச்சர்

சர்ச்சைக்குரிய நிலக்கரி இறக்குமதி தொடர்பாக கணக்காளர் நாயகத்தின் அறிக்கையின் சில பகுதிகளுடன் தாம் உடன்படவில்லை என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். “அறிக்கையில் உள்ள சில விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.” ஆனால், முழு அறிக்கையும் தவறானது என கூறவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நிலக்கரியைக் கொள்முதல் செய்வதில் எந்த...

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும் என ஹிரு மீடியா நெட்வொர்க் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி ஹிரு மீடியா நெட்வொர்க்,2025 ஆம் வருட சொத்து அறிக்கையின் அடிப்படையில், அமைச்சர் கே.டி. லால்காந்தவிடம் ரூ....

அதிகாரத்தை கைப்பற்றும் திட்டம் உள்ளது; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

நாட்டின் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் பெரிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புத்தாண்டு திட்டங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறினார். "அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கு எங்களிடம் ஒரு பெரிய திட்டம் உள்ளது. நிச்சயமாக மாற்றம் நிகழும்," என...

வீட்டில் தீ வைப்பு; உயிரிழப்புக்கள் அதிகரிப்பு

மகரகமையில் உள்ள இரண்டு மாடி கொண்ட வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்றாவது நபரும் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அந்த வீட்டின் உரிமையாளர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. மேலும், வீட்டின் உரிமையாளரே தீ வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை கூறியுள்ளது. இந்தச்...

இந்திய பிரதி ஜனாதிபதி-ஜனாதிபதி அனுர ஆகியோர் சந்திப்பு

இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இன்று (19) கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்தார். இந்தியா-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரும், பகிரப்பட்ட வரலாறு, நாகரிகத் தொடர்புகள் மற்றும் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவது குறித்து பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்தினர் என...
- Advertisement -

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...