Saturday, July 4, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

குழப்பம் விளைவித்த விமல் வீரவங்ச உட்பட சுமார் 35 பேர் மீது சட்ட நடவடிக்கை

தேசிய போர் வீரர்கள் நினைவு தின நிகழ்வுக்கான ஒத்திகையின் போது இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உட்பட சுமார் 35 பேர் கொண்ட குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நாளை மே 19 அன்று நடைபெறவுள்ள தேசிய...

வாகன இறக்குமதி கட்டணம் ; உத்தேச விலை அதிகரிப்பு விபரம் வெளியானது

வாகன இறக்குமதிகள் மீதான அரசாங்கத்தின் 50% மேலதிக கட்டண அறிவிப்பைத் தொடர்ந்து வாகனங்களின் உத்தேச விலை அதிகரிப்புகளை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIASL) அறிவித்துள்ளது. மேலதிக கட்டணம், நாணய மதிப்பு அதிகரிப்பு மற்றும் ஏற்கனவே உள்ள வரிகள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தாக்கத்தால், வாகனங்களின் விலையானது அதன் மாதிரியை பொறுத்து 1.5 மில்லியன் ரூபாய் முதல்2.5...

‘இலங்கை திரும்பியதும் கைது செய்யப்படுவேன்’; அர்ச்சுனா எம்.பி

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து, அதன் சித்தாந்தத்தைப் பாதுகாப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,இதன் காரணமாக தான் கைது நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடலாம் என கூறியுள்ளார். இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர் பல ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்கியுள்ளதோடு பல்வேறு கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் இந்தியாவில் நடைபெற்ற...

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் இன்று அனுஷ்டிப்பு

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் (LTTE) இலங்கை அரசுக்கு இடையிலான 30 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுதப் போராட்டம் மே 18 அன்று 2009 அன்று முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இன்றுடன் யுத்த முடிவு 17 வருடங்களை கடந்துள்ளது. யுத்தத்தின் இறுதி காலப்பகுதிகளில் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் தமிழ் மக்கள்...

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு பயணமாகும் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மே 20 மற்றும் 22 ஆகிய திகதிகளில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப் பயணத்தின் போது, ​​ஜனாதிபதி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்கள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான நிகழ்வுகள் உள்ளிட்ட உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கமைய...

மக்கள் வங்கியின் கணினி அமைப்புக் கோளாறினால் 656 மில்லியன் ரூபாய் இழப்பு!

அரச வங்கியான மக்கள் வங்கி, பணப் பரிமாற்ற அமைப்பில் ஏற்பட்ட ஒரு பிழையின் காரணமாக, சில வாடிக்கையாளர்களுக்கு வெளிநாட்டு நாணயத்தை மாற்றி வழங்கிய சந்தர்ப்பங்களில் அதிகப் பணம் செலுத்தப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த தவறு மே 2023 முதல் மார்ச் 2026 வரை, கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன. இதன் காரணமாக 656 மில்லியன் ரூபாய்...

இரயில் விபத்துக்கு காரணமான நபர்; விசாரணைகள் தீவிரம்

களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று காலை (16) சம்பவித்த ரயில் விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் இல்லத்திலிருந்து பல கருவிகள் மற்றும் ரயில்வே உபகரணங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். ரயில் தண்டவாளங்களை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் மூன்று இரும்பு நெம்புகோல்களும், அவற்றை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கருவிகளும் சந்தேக நபரின் வீட்டில்...

இறக்குமதி வரியினால் வாகனத்தின் விலை 1.5 மில்லியன் வரை அதிகரிப்பு!

வாகன இறக்குமதிகள் மீது அரசாங்கம் புதிதாக விதித்துள்ள 50% மேலதிக வரியானது, வாகன விலைகளை குறைந்தபட்சம் 1.5 மில்லியன் வரை அதிகரித்து நுகர்வோரின் கொள்வனவு திறனை மேலும் மோசமாக்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIASL) எச்சரித்துள்ளது. இறக்குமதி வரி குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் அரோஷ ரொட்ரிகோ இதனை...

மின் கட்டணங்களை குறைக்க திட்டமிடும் அரசாங்கம்!

அரசாங்கம், மின்சாரத் துறையை மறுசீரமைக்க திட்டமிட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். மின் உற்பத்திச் செலவுகளைக் குறைத்து அதனூடாக நுகர்வோர் மின் கட்டணங்களைக் குறைக்கும் வகையில் இந்த மறுசீரமைப்பு காணப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த மறுசீரமைப்பின் கீழ்,அரசாங்கம் தாமாக முன்வந்து, ஓய்வு பெற்ற மின்சார சபை ஊழியர்களுக்கு நிதி இழப்பீடு வழங்கிய நிகழ்வு நேற்று...

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 50 வீத வரிவிதிப்பு!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு ஏற்கனவே உள்ள 30% சுங்க வரியுடன் மேலதிகமாக 50% மேலதிக வரியை அரசாங்கம் விதித்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட ஒரு விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வரிவிதிப்பு இன்று (16) முதல் அமுலுக்கு வருவதுடன் குறித்த வரி விதிப்பு மூன்று மாத காலத்திற்கு...
- Advertisement -

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...