Monday, July 13, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

யாழில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான மதிப்பளிக்கும் நிகழ்வு…

"தென்மராட்சி முன்பள்ளி ஆசிரியர் ஊக்குவிப்பு ஒன்றியமும்,தென்மராட்சி விளையாட்டு அபிவிருத்தி ஒன்றியமும்" இணைந்து நடாத்திய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மதிப்பளிக்கும் நிகழ்வும், விளையாட்டு வீரர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் யாழ்.சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் நேற்றைய தினம் (27.10.2024) இடம்பெற்றது. இதன்போது முன்பள்ளி ஆசிரியர்கள் "சேவையின் மகுடம்" விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர். மேலும், விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றியீட்டிய விளையாட்டு அணிகள் மற்றும் வீரர்களுக்கு...

ஒற்றையாட்சி அரசியலமைப்பை  நிராகரிக்கக் கூடிய ஒரு அணி தமிழ் தேசிய மக்கள் முன்னணி…

ஒற்றையாட்சி அரசியலமைப்பை நாங்கள் நிராகரிப்பதாக இருந்தால் அதை நிராகரிக்கக் கூடிய, செயல்படுத்தக்கூடிய ஒரு அணியாக  தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளது என அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(27.10.2024) மாலை 4.30 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில்...

சுகாதார பரிசோதகர்களின் பணிக்கு இடையூறு விளைவித்த உணவக உரிமையாளர் கைது..!

ஹட்டன் நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அம்பகமுவ பிரதேச, மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் சுகாதார பரிசோதகர்கள் சனிக்கிழமை (26) ஹட்டன் நகர் முழுவதும் பரிசோதனைகளை மேற்கொண்டபோது ஹட்டன் பிரதான வீதி உணவகம் ஒன்றில் அவர்களின் பணிக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தின் சமையலறை பகுதியில் அசுத்தமான முறையில் உணவுப் பொருட்கள் காணப்பட்டதையடுத்து சுகாதார...

உயர் பாதுகாப்பு அமுலில்! எந்த அச்சுறுத்தலும் இல்லை பாதுகாப்பு அமைச்சு ..!

சுற்றுலாப் பயணத் தளங்கள் மற்றும் நாட்டின் பிரதான பகுதிகளில் குண்டுத்தாக்குதல்கள் உட்பட எந்தவொரு ஆபத்தான அச்சுறுத்தல்களும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுநிலை எயார் வைஷ் மார்ஷல் எச்.எஸ்.சம்பத் துய்யகொந்த தெரிவித்துள்ளதாவது, நாட்டின் பிரதான சுற்றுலாத்தளங்களை மையப்படுத்திய தாக்குல்கள் நடத்தப்படவுள்ளதாக எமக்கு புலனாய்வுக் கட்டமைப்புக்களுக்கு ஒக்டோபர் முதல்...

சுமந்திரனின் வேண்டுகோள்..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் சம்பந்தமான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை, ஜனத் டிசில்வா தலைமையிலான விசாரணைக் குழுவின் அறிக்கை, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். உதயகம்மன்பில உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சம்பந்தமாக வெளியிட்டுள்ள...

இந்தியா செல்ல உள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க..!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முதலாவது அரச முறை வெளிநாட்டு விஜயமாக இந்தியா செல்ல உள்ளார். இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் ஜனாதிபதி ஜனவரி மாதத்தில் டெல்லிக்கு விஜயம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார குழு பங்கேற்க உள்ளது. இதன்போது, பிரதமர் நரேந்திர...

சந்தேகநபர்களில் இருவர் வெளிநாட்டிற்கு தப்பிஓட்டம்..!

ஒக்டோபர் 19ம் திகதிக்கும் 24ம் திகதிக்கும் இடையில் அறுகம்குடாவில் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என தெரிவித்துள்ள ஊடகங்கள் சந்தேகநபர்களில் இருவர் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றுவிட்டனர் என தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் அறுகம் குடாவில் உள்ள அவர்களது வழிபாட்டுதலத்தில் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டிருக்க கூடிய  பெரும் ஆபத்தை பொலிஸார் தடுத்துநிறுத்தியுள்ளனர். ஓக்டோபர் 19 முதல் 24 ம் திகதி  இந்த...

பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு…!

சூரியவெவ, மீகஹஜதுர பிரதேசத்தில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற லொறி ஒன்றின் மீது சூரியவெவ பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். லுனுகம்வெஹரவில் இருந்து சூரியவெவ நோக்கி லொறியை சோதனைக்காக நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்ட போதும் அதனை பொருட்படுத்தாமல் லொறியை ஓட்டிச் சென்ற போதே துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர், லொறியின் டயர் மீது துப்பாக்கி...

மன்னாரில் சாத்திரம் பார்ப்பதாக கூறி சுய நினைவை இழக்கச் செய்து 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை திருட்டு…!

மன்னார், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் அங்குள்ள வீடு ஒன்றுக்குச் சென்று சாத்திரம் பார்ப்பதாக கூறி வீட்டில் இருந்தவர்களை சுய நினைவை இழக்கச் செய்து சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான தாலிக்கொடியை (நகை) திருடிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம்...

ஒரு கோடி ரூபா ஒப்பந்தத்திற்காக பெண்ணொருவரை கொல்ல தயாரான நபர் கைது…!

ஒரு கோடி ரூபா ஒப்பந்தத்திற்காக பெண்ணொருவரை கொல்ல தயாரான நபர் துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் டி-56 துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் 6 ரவைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அஹங்கம பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவர்...
- Advertisement -

Latest News

அமெரிக்கா-ஈரான் மோதல்:சர்வதேச எண்ணெய் விலையில் கடும் அதிகரிப்பு

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவ தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சம் காரணமாக இன்று (திங்கட்கிழமை)...