Thursday, July 9, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

இரு பேருந்துகள் மோதி விபத்து; 18 பயணிகள் காயம்…!

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் இன்று (11.10) காலை இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 18 பயணிகள் காயமடைந்துள்ளனர். அதன்படி, இன்று காலை 8.15 மணியளவில் கொழும்பு – கண்டி வீதியில் உதுவான்கந்த, வலகடயாவ பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்துக்குள்ளான இரண்டு பேருந்துகளும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. விபத்தில்...

தனது இரு மகள்களையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை…!

தனது இரு மகள்களையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தந்தை ஒருவரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலன்னறுவை புலஸ்திகம பிரதேசத்தைச் சேர்ந்த தந்தையே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் ஆவார். இது தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேக நபரான தந்தை தனது 15 மற்றும்...

கைவிடப்பட்ட வீடொன்றின் பின்புறத்திலிருந்து சடலம் மீட்பு…!

கண்டி, அஸ்கிரிய பிரதேசத்தில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றின் பின்புறத்திலிருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகக் கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் இவர் ஒரு வாரத்திற்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமானது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சடலத்தைப் பார்வையிடுவதற்குச்...

சிஐடியின் புதிய தலைவர் நியமனம்…!

சிஐடியின் புதிய தலைவராக சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பி. அம்பவில நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னர் பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றி வந்ததுடன் ,சட்டவிரோதபணபரிமாற்றங்கள், பிரமிட் திட்ட மோசடி போன்றவை குறித்த விசாரணைகளிற்கு பொறுப்பாக செயற்பட்டிருந்தார். இதேவேளை சிஐடியின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்துவந்த சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் ரொகான் பிரேமரட்ண உட்பட ஐந்து பிரதிபொலிஸ்மா அதிபர்களை தேசிய பொலிஸ்...

இரசாயன விசம் கலந்த ரின்மீன்கள் மீட்பு…!

இரண்டு இலட்சத்து 15 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆசனிக் இரசாயன விசம் கலந்த ரின்மீன் தொகை ஒருகொடவத்தை சுங்க களஞ்சியத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கான கண்காணிப்பு விஜயம் இன்று சுற்றாடல், வனஜீவராசிகள், வனவளங்கள், நீரியல் வளம், பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் பீ. ஆர்.பிரபாத் சந்திரகீர்த்தி தலைமையில் இடம்பெற்றது. இந்த விச ரின்மீன் தொகையை இங்கு...

வேட்பு மனு தாக்கல் செய்த இ.தொ.கா…

நடைபெறவுள்ள பாராளுமன்ற  தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அதன் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் தவிசாளர் மருதபாண்டி இராமேஷ்வரன் உள்ளிட்ட குழுவினர் இன்று காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்துள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய...

வாணி விழா பூசை நிகழ்வுகள் – 2024

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக வாணி விழா பூசை நிகழ்வுகளானது நேற்று (10.10.2024) பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம், உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன், பிரதேச செயலக பழத்தோட்ட பிள்ளையார் ஆலயத்தில் சிறப்பான முறையில் இடம் பெற்றது. என எமது பிராந்திய செய்தியாளர்...

பல மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!

நாட்டில் நிலவும்  மழையுடனான வானிலை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அவிசாவளை புவக்பிட்டிய தும்மோதர, மிரிஸ்வத்த பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவிசாவளை - கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை திவுலபிட்டிய,  மீரிகம,  அத்தனகல்லை, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜாஎல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள தாழ்நிலப் பகுதிகளுக்கு...

இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்…!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (11.10) சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.62 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.13 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில்...

பொதுத் தேர்தலில் போட்டியிடாத மஹிந்த மற்றும் நாமல்…!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிலையான நாமல் ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இருவரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இம்முறை நாடாளுமன்ற தேர்தலுக்காக இதுவரையில் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் அவர் இம்முறை தேர்தலில்...
- Advertisement -

Latest News

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக...