Friday, July 3, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

20.3% வீதமானவர்களுக்கு அடிப்படை குடிநீர் வசதிகள் இல்லை….

இந்நாட்டு சனத்தொகையில் 20.3% வீதமானவர்களுக்கு அடிப்படை குடிநீர் வசதிகள் இல்லை என தெரியவந்துள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நடத்திய ஆய்வின்படி, இது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் உள்ள 16.1% வீதமான மக்களுக்கான குடிநீரின் பிரதான ஆதாரம் பாதுகாப்பற்ற கிணறுதான் என்பதும் தெரியவந்துள்ளது. இலங்கை மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொடர்பாக மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும்...

வேலியை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைக் கூட்டம்….

புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட கொலஎலிய பாடசாலையினுள் அத்துமீறி நுழைந்த காட்டு யானைக் கூட்டம் பாடசாலையின் பாதுகாப்பு வேலியை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று (23) செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்த காட்டு யானைகள் கூட்டமானது தென்னை உள்ளிட்ட தோட்டங்களுக்குள் அத்துமீறி நுழைந்து அவற்றை சேதப்படுத்தி பின்னர் பாடசாலையின் பாதுகாப்பு வேலியையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இந்த...

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற கலந்துரையாடல்…!!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரச்சினைகள் தொடர்பான ஆக்கபூர்வமான கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் வைத்தியர் அர்ச்சுனா அவர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் அதனுடைய தீர்வு தொடர்பாகவும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும், வைத்தியர் அர்சுனாவை மீண்டும் சாவகச்சேரி வைத்திய சாலைக்கு வைத்திய அத்தியட்சகராக நியமிப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக...

இடம்பெற்ற ஆணைக்கோட்டை தொல்லியல் அகழ்வாய்வின் நிறைவு விழா….!!

பிரித்தானிய சமூக முன்னேற்ற மையத்தின் மரபுரிமை அலகின் நிதிப் பங்களிப்புடனும் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட ஆணைக்கோட்டை தொல்லியல் அகழ்வாய்வின் நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் வைபவமும்  யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவரும் வாழ் நாள் பேராசிரியருமான பரமு புஷ்பரட்ணம் தலைமையில் யாழ் பண்பாட்டு மையத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் பொழுது ஆனைக்கோட்டை அகழ்வாய்வு குறித்த அனுபவ...

வடமராட்சிகிழக்கு-உடுத்துறை  பாரதி விளையாட்டுக் கழகத்தில் இடம்பெற்ற மாபெரும் விளையாட்டு விழா….!!

வடமராட்சிகிழக்கு  உடுத்துறை  பாரதி விளையாட்டுக் கழகத்தின்  80 ஆவது ஆண்டை நிறைவு செய்யும் முகமாக மாபெரும் விளையாட்டு விழா நடாத்தப்பட்டது. அந்த வகையில், நெய்தல் ( கடல் ) நில விளையாட்டுக்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. முதலில் தெப்பம் வலித்தலும்  அதனை அடுத்து ஆண்களுக்கான நீச்சல் போட்டியும் ஆரம்பமாகியது. இப் போட்டியில்  35க்கும் மேற்ப்பட்டோர்  பங்கு பற்றியிருந்தனர். வெற்றி பெற்றோர்...

தொடரும் அரச, தனியார் பேருந்து போட்டி….!!

அரச, தனியார் பேருந்து போட்டியால் பயணிகள் தொடர்ந்தும் பாதிப்புக்களை எதிர் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் முன்பாக இரு பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. பயணிகளை ஏற்றுவதற்கு முண்டியடித்த பேருந்துகள் வவுனியா நோக்கி பயணித்த நிலையில் இம்முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பயணிகளும் அசெளகரியங்களை எதிர்கொண்டனர். அத்துடன், தொடரும் இம்முரண்பாட்டை தீர்த்து...

குடத்தனை அமெரிக்கன் சிலோன் மிஷன் முன்பள்ளியில் இடம்பெற்ற வருடாந்த விளையாட்டு போட்டி…!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை கிறிஸ்து நற்தூது பணியக  முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு போட்டி குடத்தனை கிறிஸ்து நற்தூது பணியக வளாகத்தில் போதகர் கமலகுமாரன் தலமையில் இடம்பெற்றுள்ளது. இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் பாண்ட் வாத்திய இசையுடன் மலர் மாலை அணிவிக்கப்பட்டு விழா மைதானம் வரை அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றப்பட்டது. சுடர்களை நிகழ்வின் பிரதம விருந்தினரும், வடமராட்சி...

யாழ் – நெல்லியடியில் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மறைந்த சிவசிதம்பரம் அவர்களது பிறந்ததின நிகழ்வு…!

யாழ்-கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மறைந்த முருகேசு சிவசிதம்பரம் அவர்களின் 101 வது அகவை தின நினைவு நிகழ்வு நெல்லியடியில் அமைந்துள்ள அன்னாரின் சிலை வளாகத்தில் இடம்பெற்றது. இதில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பி னர்கள், அரசியல் பிரமுகர்கள் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றிய நிர்வாகிகள் பொது மக்கள்...

கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பளை மத்திய கல்லூரியில் பரிசளிப்பு விழா….!!

குறித்த நிகழ்வானது பளை மத்திய கல்லூரியின் மண்டபத்தில் 9.30மணியளவில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக பேராசிரியர் .சி.சிறிசற்குணராஜா(துணைவேந்தர் ,யாழ்ப்பாண பல்கலைக்கழகம் )மற்றும் திருமதி சி.சிறிசற்குணரஜா(சிரேஸ்ட விரவுரையாளர்) ,மொழியல் துறை யாழ்ப்பாணம் பல்கலை கழகம்) சிறப்பு விருந்தினர்களாக (பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர்) திரு.இ.த.ஜெயசீலன் மற்றும் பிரதி கல்விப்பணிப்பாளர் ,(திட்டமிடல்) வலயக்கல்வி...

மாற்றுத்திறனாளிகள் இப்போதும்  தமது  தேவைகள் நிறைவேற்றுவதில் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர் ; விஜயகுமார் விஜயலாதன்…!!

விஜயகுமார் புதிய வாழ்வு இல்லத்தின் இணைப்பாளர் விஜயகுமார் விஜயலாதன், யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை அபிவிருத்தி அடைந்து வரும் நாடாக இருந்தாலும்  மாற்றுத்திறனாளிகள் இப்போதும்  தமது  தேவைகள் நிறைவேற்றுவதில் அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், எங்களை பொறுத்த வரையில் சமூகத்தின் மத்தியில் ஒரு மாற்றுத்திறனாளி தன்னுடைய அன்றாட தேவைகளை...
- Advertisement -

Latest News

ஜூலை 5 முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு

வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தின் கீழ், ஜூலை 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC...