Sunday, June 28, 2026
No menu items!

கிளிநொச்சி

சர்வதேச யானைகள் தின நிகழ்வுகள் !

சர்வதேச யானைகள் தினமான இன்று கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயத்தில் யானைகளை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. பாடசாலையின் முதல்வர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் எஸ்-சிவசங்கர் அவர்களும் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் M.சசிகரன், சுற்றுச்சூழல் அதிகார சபையின் உத்தியோகத்தர்...

மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; ஒருவர் பலி !

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆணையிறவு  சோதனை சாவடிக்கு முன்னால் இன்று காலை 09.08.2024 விசுவமடு ரெட்பான பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் இருவர் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பொழுது வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் இராணுவத்தின் சோதனைச் சாவடியில் மோதுன்டு அதேசமயம் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள்...

நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மழையால் விவசாயிகள் பாதிப்பு..!

கிளிநொச்சி மாவட்டத்தின் மிகப்பெரிய குளமாகிய இரணைமடுக்குளத்தின் கீழான 15650 ஏக்கர் நிலப்பரப்பில் 2024ம் ஆண்டு சிறுபோக நெற்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தற்போது அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  மழையுடன் கூடிய காலநிலை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று (08.08) பெய்த திடீர் மழை காரணமாக காயவிடப்பாட்டிருந்த நெற்கள் மழையில் நனைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

முருங்கைச் செய்கையாளர்களுக்கு முருங்கையின் விலை இன்மையால் பாதிப்பு..!

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரமந்தநாறு மயில்வானபுரம் பகுதியில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் தமது வாழ்வாதாரமாக முருங்கைச் செய்கையினை மேற்கொண்டு வருகின்றனர். அண்மைக்காலமாக ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் தற்பொழுது 40 ரூபாய் 50 ரூபாய்க்கு என கொள்வனவு செய்யப்படுவதாகவும் தற்பொழுது முருங்கைச் செய்கையின் அநேகமான விவசாயிகள்  முருங்கைக்காய்க்கு உரிய விலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ...

அக்கராயனில் பரசூட் முறை நெற் பயிர்ச்செய்கை வயல் அறுவடை!

கிளிநொச்சி அக்கராயன்குளம்  விவசாய போதனாசிரியர் பிரிவில் அக்கராயன் குளத்தின் கீழ் சிறுபோக நெற்ச்செய்கையில் நவீன  முறையான பரசூட் முறையிலான நெல் விதைப்பில் ஈடுபட்ட விவசாயி ஒருவரின் வயலில் அறுவடை விழா இன்று(07) காலை 10.00மணிக்கு பிற்பகல் நடைபெற்றது. அக்கராயன்குளம் பாடவிதான உத்தியோகத்தர் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது. பாட விதான மற்றும் விவசாயப் போதனாசிரியர்கள் வருகை தந்து...

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா!

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா இன்றையதினம் சிறப்புற இடம்பெற்றிருந்தது. கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் அவர்களின் தலைமையில் ஆரம்பமான இவ் விளையாட்டு விழாவிற்கு பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் S.முரளிதரன் அவர்களும் கெளரவ விருந்தினர்களாக மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் M.R மோகனதாஸ்,மாவட்ட மேசைபந்தாட்ட...

8 கோடி ரூபாவுக்கும் அதிகமான கேரள கஞ்சா கைப்பற்றல்..!

கிளிநொச்சி, இரணைதீவு பகுதியில் 8 கோடி ரூபாவுக்கும் அதிகமான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேற்கு கடற்படை கட்டளை அதிகாரி வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, 6 சந்தேகத்திற்கிடமான பைகளில் 207 கிலோகிராம் கேரள கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முழங்காவில் பொலிஸ் நிலையத்தில்...

கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கடற்படையினரால் 207 கிலோ கஞ்சா மீட்பு!

நேற்றையதினம் கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில்  ஒழித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 207கிலோ கஞ்சாவை கடற்படையினர் மீட்டு முழங்காவில் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை நேற்றைய தினமும் 176கிலோ கஞ்சா வலைப்பாடு கடற்பகுதியில் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களுக்குமிடையான விசேட சந்திப்பு இடம்பெற்றது..!

பாராளுமன்ற உறுப்பினர்  அங்கஜன் இராமநாதன் அவர்களின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், யாழ் மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கைகள் தொடர்பாகவும் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும் பல கோரிக்கைகளை அங்கஜன் இராநாதன் அவர்கள் ஜனாதிபதியிடம் முன்வைத்திருந்தார். நிகழ்வில் உரையாற்றிய அங்கஜன் இராமநாதன் அவர்கள், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு மாகாணம் குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி...

யாழ். மக்களின் குடிநீர் தேவைக்கு முழுமையான தீர்வு வழங்க ‘யாழ் நதி’ திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும்!

வடக்கில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. எனவே, தற்போது அனைவரும் ஒன்றிணைந்து அபிவிருத்திப் போரை ஆரம்பிப்போம் என தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் 05 - 10 வருடங்களில் வடக்கை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்றுவதே தமது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார். யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் தாளையடி கடல்...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img