Friday, May 1, 2026
No menu items!

ஜனாதிபதி வேட்பாளர்

மார்ச் 12 இயக்க விவாதத்தில் கலந்துகொள்ளாத 3 வேட்பாளர்கள்…!

'மார்ச் 12 இயக்கம்' ஏற்பாடு செய்திருந்த ஜனாதிபதி விவாதத்திற்கு உறுதிப்படுத்தப்பட்ட 3 வேட்பாளர்கள் கலந்துக்கொள்ளவில்லை. 'மார்ச் 12 இயக்கம்' ஏற்பாடு செய்த ஜனாதிபதித் தேர்தலுக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொது விவாதம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் உறுதிப்படுத்தப்பட்ட நான்கு வேட்பாளர்களில் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர மட்டுமே கலந்துக்கொண்டுள்ளார். குறித்த விவாவத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரான சஜித்...

எமது நாட்டின் கல்வி முறை மாற்றியமைக்கப்படும்; நாமல்…!

உலக தொழில் சந்தைக்கு ஏற்ற வகையில் எமது நாட்டின் கல்வி முறை மாற்றியமைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பண்டாரவளை சுப்பிரமணியம் மண்டபத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு சுபீட்சமான உலகைக் கட்டியெழுப்பவே இந்த...

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் 2000 ரூபாயாக மாற்றுவது கடினம் அல்ல; திலித் ஜயவீர…!

சர்வஜன அதிகாரம் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் நேற்று (07.09) நுவரெலியாவில் இடம்பெற்றதுடன், அதில் அதன் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார். கொழும்பில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இடையிலான விவாதத்தில் கலந்து கொண்டதன் காரணமாக காணொளி தொழில்நுட்பம் மூலம் இந்த கூட்டத்தில் அவர் உரையாற்றியுள்ளார். அங்கு உரையாற்றிய சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர்...

பொலிஸாருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு…!

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர்மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான சதிதிட்டம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான சதிதிட்டம் குறித்து கிடைத்துள்ள தகவல் குறித்தே விசாரணைகளை முன்னெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதானநீதவான் திலிக கமகே முன்னிலையில் இது குறித்த விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. கண்டியில் வசிக்கும் முன்னாள்...

தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை..!

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் ஏனைய வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் சமன் ரத்நாயக்க ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்தில், இவ்வாறான செயற்பாடுகள் சட்டத்திற்கு புறம்பானது மட்டுமன்றி நெறிமுறையற்ற செயல்களாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த வேட்பாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பொதுமக்கள் அறிந்திருக்கிறார்கள், எனவே பொதுமக்கள் தாங்களாகவே முடிவு...

13 வழங்குவது தெற்கு வேட்பாளர்களின் தேர்தல் கால வெற்றுக் காசோலை; அனுர!

13 நடைமுறைப்படுத்துவது அல்லது 13பிளஸ் வழங்குவது எனக் கூறுவது  தெற்கு வேட்பாளர்களின் தேர்தல் கால வெற்றுக் காசோலை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசா நாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் தனது ஜனாதிபதி பரப்புரை...

அநுரகுமாரதிசாநாயக்கவின் பிரச்சாரக்கூட்டம் கிளிநொச்சியில்!

தேசியமக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமாரதிசாநாயக்கவின் பிரச்சாரக்கூட்டம் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. மக்கள்விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமாரதிசாநாயக்க கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். இக்கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கலந்துகொண்டிருந்தனர். எமது நாட்டில் தேர்தல்கள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றது. நீங்களும் பல கட்சிகளுக்கு வாக்களித்து வருகின்றீர்கள். உங்களுடடைய...

வவுனியாவில் அனுரவின் பிரச்சாரம்..!

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமாரவின் பிரச்சாரக்கூட்டம் வவுனியா கலைமகள் சனசமூக நிலைய மைதானத்தில் இன்று (05.09) இடம்பெற்றது. வவுனியா மாவட்ட அமைப்பாளர் உப்பாலி சமரசிங்க தலைமையில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதில் தேசிய மக்கள் சக்தியின் கட்சி முக்யஸ்தர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சரியானதை செய்வது எப்போதும் அரசியல் ஆதாயமாக மாறாது: எரான் விக்கிரமரட்ண..!

ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவின் தலைமையில் கட்சியின் எதிர்கால பொருளாதார திட்டம் நேற்று(04.09) இரவு தொழில்முறை மற்றும் வணிக சமூகத்திற்கு வெளியிட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கட்சியின் பொருளாதார மூலவர்களான ஹர்ச டி சில்வா, எரான் விக்கிரமரட்ண, கபீர் ஹாசிம் ஆகியோர் கலந்துகொண்டனர். குறித்த நிகழ்வில் உரையாற்றிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ண, ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின்...

எனது தேர்தல் விஞ்ஞாபனத்தை மற்றவர்களால் செய்யமுடியாது: திலித் ஜயவீர…

ஜனாதிபதி வேட்பாளரும் தொழிலதிபருமான திலித் ஜயவீர, தம்மைத் தவிர மற்ற அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தம்மைச் சூழவுள்ள அரசியல் குழுக்களால் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ள கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிகையில், "கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு மூலோபாய வேலைத்திட்டத்தை வென்றெடுப்பதற்கான...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img